Header Ads



"அடுத்த வருடம் ஏப்ரலில், ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்" - விஜயதாஸ

Tuesday, December 28, 2021
"நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்." என ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ...Read More

யாரையும் கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை

Tuesday, December 28, 2021
பணியில் எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் தன்னிச்சையாக கொலை செய்ய எவருக்கும் உரிமை இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவி...Read More

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்ய அனுமதி பெற வேண்டுமென்பது தான்தோன்றித்தனமான அருவருக்கத்தக்க செயல்

Monday, December 27, 2021
இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்வதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதி பத்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டு...Read More

எமது ஆட்சியில் IMF கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை, தற்போதைய அரசாங்கத்திற்கு ஏன் நிபந்தனை விதிக்கப்படுகின்றது எனத் தெரியாது

Monday, December 27, 2021
தங்களது ஆட்சி காலத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற...Read More

கொரோனா தொற்றாளர்கள் விபத்தில் சிக்கினர் - உதவுவதற்கு தயக்கம் காட்டிய பிரதேச மக்கள்

Monday, December 27, 2021
கொரோனா தொற்றாளர்களை தனியார் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற ​சொகுசு வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பாணந்துறை - அலுபோமுல்ல பிரதேசத்தில் ந...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவான சம்பளமே கிடைக்கின்றது - ஆளும்கட்சி Mp தெரிவிப்பு

Monday, December 27, 2021
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவான சம்பளமே கிடைக்கின்றது எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார, ...Read More

13 தங்கம் பதக்கங்களை வென்ற தர்ஷிக்காவை கௌரவித்து, அழகுபார்த்த தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்

Monday, December 27, 2021
- பாறுக் ஷிஹான்,  நூருள் ஹுதா உமர் - 13 தங்கப் பதக்கங்களை பெற்று கொழும்புப் பல்கலைக்கழக   பட்டமளிப்பு விழாவில் சாதனை படைத்த அக்கரைப்பற்றினை...Read More

புத்தர் சிலைகளை உடைத்தோரை பயங்கரவாத சட்டத்தின் கீழ் விடுவிக்க மறுப்பதும், 18 பள்ளிவாசல்களை தாக்கிய 60 பேரை விடுவித்ததும் ஏன் - நீதிமன்றத்தை அதிரவைத்த கேள்வி

Monday, December 27, 2021
(எம்.எப்.எம்.பஸீர்) சுமார் 3 வரு­டங்­க­ளாக அரச கைதில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­களை, பிணையில் விடு­வித்து நியா­ய­மான வழக்கு வி...Read More

காதி நீதிமன்றத்தையும், பலதார திருமணத்தையும் இல்லாமல் செய்யவும் - ஞானசாரரிடம் கோரிக்கை (முழு விபரம்)

Monday, December 27, 2021
காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே...Read More

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கம்

Monday, December 27, 2021
நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், இந்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, ...Read More

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்

Monday, December 27, 2021
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செய...Read More

இவ்வாரம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா, இலங்கைக்கு அள்ளிக் கொடுக்குகிறது

Monday, December 27, 2021
இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்த...Read More

திருக்கோவில் பொலிஸ் நிலைய சம்பவம் - உயிர்நீத்த அப்துல் காதர் உள்ளிட்ட 4 பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு

Sunday, December 26, 2021
பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மிகவும் துரதிஷ்டவசமான முறையில் உயிரிழந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட...Read More

உலக நாடுகள் மாற்று அரச தலைவராக சஜித்தை ஏற்றுக்கொண்டுள்ளன - 2 சம்பவங்களை விபரிக்கும் எதிர்க்கட்சி Mp

Sunday, December 26, 2021
"இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கையில் மாற்று அரசாக ஐக்கிய மக்கள் சக்தியையும், மாற்று அரச தலைவராக சஜித் பிரேமதாஸவையும் ஏற்றுக்க...Read More

அனுர மற்றும் சஜித் ஆகியோரின் அணிகள் அரசாங்கம் கவிழும் என கனவு காண்கின்றனர் - ஜோன்ஸ்டன்

Sunday, December 26, 2021
நாடு வங்குரோத்து அடைய போகிறது வங்கியில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்பபெறுமாறு ஒருவர் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளதாக ...Read More

நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும், ஜனநாயகக் கதைகளைக் கூறுவோரைச் சிறையில் அடைக்க வேண்டும்

Sunday, December 26, 2021
"நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது தன...Read More

காஸ் அடுப்பு வெடித்து, வீடு எரிந்து சாம்பலாகியது - கற்பிட்டியில் வேதனை, முடிந்தால் உடனடியாக உதவுங்கள் (படங்கள்)

Sunday, December 26, 2021
புத்தளம் - கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி, குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில், வீடும், வீட்டுடன் இருந்த சிறிய வர்த்தக நிலையமொன...Read More

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் - ஏன்..? எதற்காகத் தெரியுமா..??

Sunday, December 26, 2021
வெளிநாட்டு பிரஜையொருவரை திருமணம் செய்யவிரும்பும் இலங்கை பிரஜை இது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் அனுமதியை பெற்ற பின்னரே திருமணப்ப...Read More

இலங்கை மக்கள், ஈரானுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள் - வீரவன்சா கூறுகிறார்

Sunday, December 26, 2021
(அஷ்ரப் ஏ சமத்) கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல்  வீரவன்ச   ஈரான் நாட்டின் கைத்தொழில் பிரதி அமைச்சரை Allirezce Peymanpak  கொழும்பில் உள...Read More

தேசிய மீலாதுன் நபி விழா - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கும் வைபவம்

Sunday, December 26, 2021
(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் கலாச்சாரத் திணைக்களம் ஏற்பாடு செய்த   தேசிய மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு நாடாள ரீதியில்...Read More

புல் தின்றதற்காக 600 மாடுகள் தடுத்துவைப்பு - 5 பேர் கைது

Sunday, December 26, 2021
புத்தளம் அளுத்கம 17வது கட்டை பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புல் தின்ற சம்பவம் தொடர்பாக 600 மாடுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுட...Read More

போதைக்கு அடிமையான இளைஞன், தனது கழுத்தை வெட்டிக்கொண்டு உயிரிழப்பு - கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் சம்பவம்

Sunday, December 26, 2021
- Ismathul Rahuman -      போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவன் தனது கழுத்தை கத்தியால்  வெட்டிக்கொண்டு உயிர்நீத்துள்ளார்.   கொச்சிக்கடை ப...Read More

சகல மக்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க, அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் - ஞானசார

Sunday, December 26, 2021
"ஒரே நாடு, ஒரே சட்டம்" தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தது.  நேற்று (25) முற்பகல் மாத்தளை மா...Read More

9 தாய்மார்கள் உரிமை கொண்டாடிய 'சுனாமி பேபி' உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

Sunday, December 26, 2021
வ.சக்தி        2004.12.26 திகதியன்று, சுனாமிப் பேரலையில் காணாமல்போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட “அபிலாஷ்” என்ற ஆண் சிசுவுக்க...Read More

உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், உடனடியாக வீடுகளில் ஏதாவது பயிரிடுங்கள் - பந்துல

Sunday, December 26, 2021
ஜனவரி மாதம் முதல் தங்களுடைய வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறிக்களை பயிரிடவேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டில் உணவுக...Read More
Powered by Blogger.