Header Ads



அநாவசியமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பிட்டுள்ளது

Sunday, September 22, 2024
அநாவசியமான முறையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நா...Read More

புதிய ஜனாதிபதி கணிசமான சவால்களை எதிர்கொள்வார் - சாலிய பீரிஸ்

Sunday, September 22, 2024
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், NPP இன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியானது உண்மையா...Read More

இலங்கையில் ஒரு விசித்திரமான வாக்காளர்

Sunday, September 22, 2024
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கு ஒருவர் வாக்களித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பிரஜை ஒருவர் தமக்கு வ...Read More

பரம்பரை தொகுதியிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ள ராஜபக்ச குடும்பம்

Sunday, September 22, 2024
நாமல் ராஜபக்சவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படுதோல்வியடைந்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில...Read More

ஜனாதிபதியாக அநுரகுமார இன்று பதவியேற்பு..? ஹர்ஷ டி சில்வா, சுமந்தின் வாழ்த்து

Sunday, September 22, 2024
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை வெற்றியாளராக அறிவிக்கும் இறுதி அறிவிப்பு சரியான நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெ...Read More

2 பொதுக் கூட்டங்களில் அநுரகுமார கூறிய முக்கிய கருத்துக்கள்

Saturday, September 21, 2024
'நாடு அநுரவோடு' தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெற்ற போது,  தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப...Read More

ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை தபால்மூல வாக்கெடுப்பின் முடிவுகள்

Saturday, September 21, 2024
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி,...Read More

ஹிஸ்புல்லாஹ் தப்பியோடுகிறது, ஹமாஸை அகற்ற நாங்கள் தொடர்ந்து முயல்வோம் - இஸ்ரேல்

Saturday, September 21, 2024
ஹெஸ்பொல்லா தப்பி  ஓடிக் கொண்டிருக்கிறது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை வடக்கு இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியில் லெபனான் மீதான தாக்...Read More

முதலாவது தபால்மூல உத்தியோகபூர்வ முடிவு

Saturday, September 21, 2024
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.  இதன்படி, தேசிய...Read More

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், ரணில் குறித்து பெருமிதம் - அலி சப்ரி

Saturday, September 21, 2024
தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அணி குறித்து பெருமிதம் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ...Read More

வெற்றியின் பின்னர் சகலரும், அமைதியைப் பேண வேண்டும் - அநுரகுமார

Saturday, September 21, 2024
'இந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாறை மாற்றும் தேர்தலாக அமையும்" என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநா...Read More

சஜித் - அநுர கடும் போட்டி - 3 ஆம் இடத்தில் ரணில்..?

Saturday, September 21, 2024
ஜனாதிபதி தேர்தல் தற்போதைய போட்டியில், ரணில் இல்லை. அவர் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது அரசாங்க அமைச்சர்களே இதணை www.jaffnamuslim....Read More

சற்றுமுன் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ள NPP

Saturday, September 21, 2024
2024 ஜனாதிபதி தேர்தல்  2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் ...Read More

வரவிருக்கும் ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும்

Saturday, September 21, 2024
இந்த தேர்தலில் யார் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தாம் அவருக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொலன்னறுவையி...Read More

உச்சக்கட்ட பாதுகாப்பில் விமான நிலையம் - விசேட அதிரடி படை களமிறக்கம்

Saturday, September 21, 2024
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்ப...Read More

வரலாற்றில் சிறந்த தேர்தல் இது

Saturday, September 21, 2024
  தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்...Read More

பெண் சட்டத்தரணி வெட்டிக் கொலை - தப்பிச்சென்ற சாரதியைத் தேடும் பொலிஸார்

Saturday, September 21, 2024
35 வயதுடைய முன்னணி பெண் சட்டத்தரணி ஒருவர் பெங்கிரிவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வீட்டின் சாரதியால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள...Read More

9 ஜனாதிபதி தேர்தல்களிலும் வாக்களித்த இலங்கையர்

Saturday, September 21, 2024
திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன்   ஜோன் பிலிப் லூயிஸ் தனது 106வது வயதில் தனது வாக்கினை பதிவு செய்தார்.   திருகோணமலை புனித மரியாள் கல்ல...Read More

நள்ளிரவு 12 மணிக்கு முன், தொகுதி முடிவுகள் வெளியாகும் - ஆணையாளர்

Saturday, September 21, 2024
தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர்...Read More

வாக்களிப்பு நிறைவு - வாக்கெண்ணுவது 7 மணிக்கு ஆரம்பம்

Saturday, September 21, 2024
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிஇ மாலை 4 மணிக்கு நிறைவடைந்த...Read More

வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றியவர் திடீர் உயிரிழப்பு

Saturday, September 21, 2024
பொலன்னறுவை புலஸ்திபுர விஜிதா ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலன்னறுவை ப...Read More

பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அறிவிப்பு - பணிகளுக்காக நாடு திரும்பும் பசில்

Saturday, September 21, 2024
புதிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆ...Read More

வாக்குச்சீட்டை கிழித்தவருக்கும், வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்தவருக்கும் சிக்கல்

Saturday, September 21, 2024
வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் இடம்...Read More
Powered by Blogger.