Header Ads



அநுரகுமார சண்டித்தனமான அரசியல் செய்யக்கூடாது

Tuesday, September 10, 2024
தாயக மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. ...Read More

பொதுத் தேர்தலில் 10 எம்.பி. க்களைப் பெறுவோம் - ரிஷாட் தெரிவிப்பு

Tuesday, September 10, 2024
- ஊடகப்பிரிவு -  மக்களின் ஆணையை மீறி, கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அகில ...Read More

இஸ்ரேலில் 2,252 இலங்கை இளைஞர்கள் வேலை - புதிதாக 69 பேருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைப்பு

Tuesday, September 10, 2024
 இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக செல்லும் 69 பேருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைப்பு இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும்...Read More

இராணுவ வலிமையை இழந்ததா ஹமாஸ்..? கொரில்லா போருக்கு திரும்பியதாக இஸ்ரேல் அறிவிப்பு

Tuesday, September 10, 2024
வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி 11 மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு ஹமாஸின் இராணுவத் திறன்கள் கடுமைய...Read More

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பேன்

Tuesday, September 10, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக ராணுவத்தினரை இணைத்து இந்த நாட்டை ஊழலில் இருந்து மீட்டெடுக்கின்ற பயணத்தின...Read More

வெளிநாட்டில் உள்ளவர்கள் ஓட்டுப்போட வருவதில் சிக்கல் - அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா..?

Tuesday, September 10, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்...Read More

JVP கூட்டங்களுக்கு ஒரு குழுவினர் மட்டுமே வருகிறார்கள், அனுரகுமார ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது

Tuesday, September 10, 2024
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மா...Read More

ராஜாங்க அமைச்சரிடம் 5 மணித்தியாலங்கள் விசாரணை

Tuesday, September 10, 2024
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளை மேற்...Read More

மூத்த சட்டத்தரணி சடலமாக மீட்பு

Tuesday, September 10, 2024
- எம் . றொசாந்த் - யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  திருநெல்வேலியை...Read More

வடக்கையும், கிழக்கையும் ஒருபோதும் இணைக்கமாட்டேன் - நாமல்

Tuesday, September 10, 2024
வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க மாட்டோம். அத்தோடு, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீ லங்கா பொதுசன பெர...Read More

ஆட்டோவில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

Tuesday, September 10, 2024
- துவாரக்ஷான் - அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டத்தில்  கிளினிக்கல்ஸ் பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ...Read More

எனக்கு மிகப் பிடித்த குடிபான வகை எது தெரியுமா..? நான் சூட்சுமக் காரனா எனத் தெரியாது

Tuesday, September 10, 2024
Gen Z தலைமுறையினரை சமூகத்திற்குள் கொண்டு வந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு குழுவாக அவர்களை உருவாக்குவதே தனது நோக்கமாகு...Read More

மொட்டுக் கட்சியின் மேலும் 30 Mp க்கள் சஜித்துக்கு ஆதரவு..?

Tuesday, September 10, 2024
ரணில் -அநுர இணைவால் ரணிலை நம்பியிருந்த மொட்டுக் கட்சியின் 30 இற்கும்  மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித...Read More

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு, வெளியாகியுள்ள சோகமிகு தகவல்கள்

Tuesday, September 10, 2024
நாட்டில் சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் ...Read More

மகிந்வை கொலை செய்ய முயற்சி, உண்மையை அம்பலப்படுத்துமாறு அனுரகுமாரவிடம் கோரல்

Tuesday, September 10, 2024
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலை சதி முயற்சி...Read More

அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டு பெறவும்

Tuesday, September 10, 2024
  எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி வரை மிகவும் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டை பெற வருமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் ...Read More

அரசாங்க உத்தியோகத்தர்களை மிரட்டும் புதிய சுற்றறிக்கை

Tuesday, September 10, 2024
அரசாங்க உத்தியோகத்தர்கள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக...Read More

காசாவில் இஸ்ரேல் தத்தளிக்கிறது - முன்னாள் பிரதமர்

Monday, September 09, 2024
இஸ்ரேலின் முன்னாள் பிரதம மந்திரி எஹுட் பராக், இஸ்ரேல் காசா பகுதியில் தத்தளித்து வருவதாகவும், ஒரு மூலோபாயம் மற்றும் தெளிவான செயல் திட்டம் இரண...Read More

"காஸாவில் நாம் காணும், துன்பத்தின் அளவு முன்னெப்போதும் இல்லாதது"

Monday, September 09, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், AP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,  காஸாவில் போர்நிறுத்தத்தை கண்காணிக்க...Read More
Powered by Blogger.