தெற்கு காசாவில் கான் யூனிஸின் கிழக்கே அல்-சன்னா பகுதியில் கூடாரத்தின் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குண்டுவீச்சினால் இன்று 06-08-2024 கொல்லப்பட...Read More
ஈரானில் பாலஸ்தீனத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு உடனடி ஈரானிய மற்றும் லெபனான் பதிலடியை எதிர்பார்த்து, பதட்டங்கள் அதிகர...Read More
தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதம் எழுத...Read More
பங்களாதேசில் முன்னாள் அமைச்சரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஜூனைத் அஹமதுவை இராணுவம் கைது செய்தது. பங்களாதேசில் ஒரு மாதமாக நடந்த மாணவர் ...Read More
பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் ஜனாதிபதி அலுவலகம் இதனை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊ...Read More
மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பாதுக்க, பொரேகெதர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய பலா மரமொன்று வீழ்ந்ததில் ஒரு குழந்தை உட்பட நால்வர் ...Read More
அதுருகிரிய பச்சை குத்தும் மையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலத்தின் நிர்வாண புகைப்படங்கள...Read More
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக செவ்வாய்க்கிழமை (06) கட்டுப்பணம் செலுத்தியுள்...Read More
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் ...Read More
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்றது. ஒரு ...Read More
பங்களாதேஷின் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் அந்த நாட்டு மக்களுடன் இலங்கை தோளோடு தோள் நிற்கும் என்று இலங்கை அறிவித்துள்ளது. இலங்கையின் வெ...Read More
பொதுஜன பெரமுனவை அழித்தது போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தையும் அழித்துள்ளார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உத...Read More
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, மோட்டார் போக்குவரத்து திணைக்கள சட்டம் மற்றும் வீதி போக்குவரத்து சட்டத்த...Read More
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்களின் அவசரக் கூட்டம் சவுதி அரேபியாவில் புதன்கிழமை (06) நடைபெற உள்ளது. ஜெட்டாவில் நடைப...Read More
இஸ்ரேலிய இராணுவம் போரின் போது 2,000 உடல்களை திருடியதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம், போரின் போது இஸ்ரேலிய...Read More
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சவூதி அல்மராய் பல்தேசிய பாலுற்பத்திக் கம்பனியில் தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னல் குழுத் தலைவராகப் பணியாற்றி விட்டு...Read More
நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள...Read More
கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் புதுப்பிக்கப்பட்ட சூரிய மின்சக்தி மோட்டார் வண்டியொன்று கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதானத்தின் ...Read More
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்ப...Read More
இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக ஹமாஸ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் மற்றும் கஸ்ஸாம் படையணி சார்பில் ...Read More
உண்மையில், வேற்றுமைப்பட்டுள்ள அரபு நாடுகளாகிய நாம் எதிரியாக இருப்பதானது, இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வே...Read More
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க கட்டுப்பணத்தை திங்கள்கிழமை ...Read More