ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது சீர்...Read More
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து, புனித குர்ஆனை மனனம் செய்து முடித்த சிறுவர்களான மொஹமட் பஸ்லான் மொஹமட் பைரூஸ் மற்றும் ...Read More
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட தனது மனைவியை கொன்று கழிவறையில் பதுக்கி வைத்திருந்த சம்பவமொன்று தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. ...Read More
மத்திய உள்ள அல்-மகாசி அகதிகள் முகாமில் உள்ள வீட்டை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஜாபர், அப்துல் ஹகிம், அலி மனமேஹ் ஆகிய 3 ச...Read More
கர்ப்பிணியான மனைவியும் அவளுடைய காதலனும் கணவனிடம் சுமார் 5 மில்லியன் ரூபாவை கப்பமாகக் கேட்டு தொல்லை கொடுத்த சம்பவமொன்று கலவானை பொலிஸ் பிரிவில...Read More
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள...Read More
வாகனம் ஒன்றுடன் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வனப்பகுதியில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர...Read More
பாதாள உலகக் குழுக்களை அரசியல்வாதிகள் பாதுகாப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாதாள ...Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக கபீர் ஹாசீமை நியமிப்பற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித...Read More
இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்...Read More
பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகவீனமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனும...Read More
யூரோ 2024, கால் பந்தாட்டப் போட்டியில் ஸ்பெயின் சம்பியன் ஆகியுள்ளது. ஐரோப்பிய நேரத்தின்படி ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெற்ற...Read More
வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் அயன்டோம் அமைப்பினால் அ...Read More
காசா பகுதியில் ஆக்கிரமிப்பினால் நடத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான அரசியல் மற்றும் கள முன்னேற்றங்கள் மற்றும் பாலஸ்தீன விவகாரம் தொடர்பான ஒட்டு...Read More
ஈரானின் பாதுகாப்பை சீர்குலைக்கும் 79 மொசாட் மற்றும் சிஐஏ திட்டங்களை ஈரானிய உளவுத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளதுர்கு அந்நாட்டு தகவல் வெளியி...Read More
ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் இன்று (14) மாலை ஒருவரை தேங்காய் உரிக்கும் கருவியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார்...Read More
வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தாவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமை...Read More
பின்லாந்து நாட்டின் தலைநகரில், ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீனத்திற்கு தமது ஒருமைப்பாட்டை தெரிவித்தும், காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படுகொல...Read More
போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த ...Read More
- இஸ்மதுல் றஹுமான் - கம்மல்துறை கவிஞர்களின் 100 கவிதைகள் தொகுக்கப்பட்ட “தூண்டில்கள் துடிக்கின்றன” கவிதை நூல் வெளியீட்டு விழாவும், கவியரங்கும...Read More
- இஸ்மதுல் றஹுமான் - ஜனாதிபதி தேர்தல் அக்டோபர் 16 ம் திகதிற்கு முன்பு நடாத்தியே ஆகவேண்டும். ஒத்தி வைக்க முடியாது. இதற்கு முன்பு நடந்த எட்டு ...Read More
நாட்டின் போக்கை பற்றி நம்பிக்கையுடன் சிந்திக்கும் மக்களின் எண்ணிக்கை 2023 ஜூன் இல் இருந்ததை விட அதிகமாக உள்ளது என வெரிட்டேரிசர்ச்சின் 2024 ...Read More
கொழும்பு துறைமுக பழைய செயலக அலுவலகத்திற்கு அருகில் எஸ்.ஏ.ஜி.கே. நுழைவாயிலுக்கு அருகில் கட்டுமானத்திற்காக சீன நிறுவனமொன்று மேற்கொண்ட அகழ்வின்...Read More