புத்தளம், மன்னார் வீதி, வேப்பமடு, விழுக்கை எனும் பகுதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் மின்சார தாக்குதலுக்குள்ளாகி பலியானா...Read More
மூன்று குழந்தைகளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய், அக்குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு, ரயில் நிலையத்துக்குச் சென்றபோது, பொலிஸார் கைது செய்து, வைத...Read More
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் MasterChef Australia போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கையை சேர்ந்த சவிந்திரி பெரேராவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார...Read More
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரயில் பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பெரிது...Read More
16 வயதான லாமின் யமல் Lamine Yamal, யூரோ கால்பந்து போட்டி வரலாற்றில், மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற, வரலாற்று சாதனையை படைத்தார். ஸ்பெய...Read More
மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளத...Read More
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும...Read More
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், இன்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேல்ல, ரக்வான வீத...Read More
ஒரு தாயின் அன்பு ❤️❤️❤️ அவரது ஒரே மகன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மதீனாவில் போக்குவரத்து விபத்தில் இறந்துவிட்டார். மேலும் அவர் ஜன்னத் உல் ...Read More
சியோனிச பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, இஸ்ரேலிய சேனல் 7 வெளியிட்டுள்ள தகவல்கள் காசா பகுதியில் இருந்து காயமடைந்த ராணுவத்தினரில் 37% ப...Read More
- இஸ்மதுல் றஹுமான் - கம்மல்துறை கவிஞர்களின் 100 கவிதைகள் தொகுக்கப்பட்ட “தூண்டில்கள் துடிக்கின்றன” கவிதை நூல் வெளியீட்டு விழாவும் கவியரங்கும...Read More
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்று...Read More
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளதகவும், முறையான அடையாளங்கள் இன்றி சுமார் 2 மில்லியன் சிம் கார்டுகள் பாவ...Read More
இலவசமாக இணைய கொடுப்பனவு வசதிகள் வழங்குவதாக செய்யப்படும் விளம்பரங்கள் குறித்து தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை விடுக்க...Read More
சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன...Read More
சிக்காககோவில் போன்று இலங்கையில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக கடுவெல பதில் நீதவான் பீ.ஜீ.பி. கருணாரட்ன தெரிவித்துள்ளார். அத்துருகிரிய...Read More
தொழிலதிபர் ‘சுரேந்திர வசந்த பெரேரா’ அல்லது ‘கிளப் வசந்த’ உட்பட இருவரது கொலை மற்றும் நான்கு பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தி...Read More
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதிய...Read More
அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு வந்த துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வேன் ஒன்று புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட...Read More