- எப்.அய்னா - தங்க நகை தொடர்பிலான விவகார விசாரணை தொடர்பில், தன்னை கைது செய்த படல்கமுவ பொலிஸார், பன்றி இறைச்சியை ஊட்ட முயற்சித்தும், ...Read More
வடக்கு காசாவைச் சேர்ந்த 15 வயது பாலஸ்தீனியக் குழந்தை Baha Al-Nimr, கடலோரப் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முற்றுகையிட்டதன் விளைவாக கடுமையான ...Read More
இந்நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்...Read More
ஆணுறுப்பில் பிளாஸ்டிக் இருப்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விறைப...Read More
கடுமையான வலதுசாரி இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு மந்திரி, Itamar Ben-Gvir, பாலஸ்தீனிய கைதிகள் தலையில் சுடப்பட வேண்டும், இது சட்டமாகும் வரை, நாங்...Read More
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என நினைப்பவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவ...Read More
இலங்கையில் பலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக...Read More
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை தொடர்ந்து அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ப...Read More
ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகம், பொலிஸ், இலங்கை...Read More
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனானது. பார்படோஸில் தற்போது முடிவுக்கு வந்த தென்னாபிரிக்காவுடன...Read More
நாட்டின் ஜனாதிபதியாக இன்னும் மூன்று மாதங்களில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டால், ஆசிரியர்களை வீதிக்கு இறக்காமல் ஆசிரியர்களின் சம்ப...Read More
இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி ஒருவர், 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் ப...Read More
நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய பெண் 26ஆம் திகத...Read More
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்...Read More
விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாக தெ...Read More
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு ஈரான் மக்கள் வாக்களித்தனர். ஈரான...Read More
இலங்கையின் கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl ) கப்பல் தொடர்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் அழிக்கப்ப...Read More
வடக்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய இரத்த விநியோகங்களை வழங்க ஜோர்டானிய குடிமக்கள் விரைந்து செல்வதை படத்தில் காண்கிறீர்...Read More
நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள 1,208 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை அழிக்க இன்றைய தினம் (29) நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ...Read More
முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சர...Read More
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05.2024 அன்று நாய் கடிக்கு இலக்க...Read More