(எஸ்.அஷ்ரப்கான்) க.பொ.த.உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த கல்முனை ஸாஹிற...Read More
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் காலி...Read More
புலத்சிங்கள பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்ப்பதற்காக நேற்று (03) மாலை படகில் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். படகு ஒன்றில் 20 ...Read More
இன்று (04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி...Read More
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனும...Read More
கிழக்கு மாகாண ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கின்றார். அவர் கிழக்கு மாகாணத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அத...Read More
சியோனிச ஆட்சியின் பல தசாப்த கால ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு பழிவாங்கும் வகையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இ...Read More
காசா போர் தொடங்கியதில் இருந்து 3,703 இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், என்கிளேவில் தரைவழி தாக்குதலில் 1,878 பேர் காயமடைந்துள்ளதாகவும் ...Read More
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்ட தாக்குதலில் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...Read More
பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு தவறான தகவல்களுடன் அழைப்பினை மேற்கொண்ட நபருக்கு 5 வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக...Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பதியத்தலாவ தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியோடு இ...Read More
தனது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் ஒன்றான நாய்க்கு உணவு வைக்கும் கோப்பையில் தன்னுடைய பேத்திக்கு, உணவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்...Read More
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலமைகள் தொடர்பி...Read More
- Ijas Ubai - வயசு போகுது பொம்புள பிள்ளை மூனாவது, நாலாவது தரம் எல்லாம் என்னத்துக்கு படிக்க ஒரு தரத்துல வாரத்துக்கு போட்டுட்டு வாழ்க்கைல அடு...Read More
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இரண்டு நாட்களில் 13 மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த மரணங்க...Read More
இந்தியா, தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும் மார்க்கச் சொற்பொழிவாளருமான சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்றுக்...Read More
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்த இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்...Read More
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ள நிலையில், மீண்டும் பழைமையான அரசியலில் ஈடுபடலாம் என எவரும் எண்ணிவிடக் கூடாது எனவும், முறையான திட...Read More
சமூக வலைதளத்தில் பழக்கமானவரை உருகி உருகி காதலித்து கரம்பிடித்த இளைஞருக்கு திருமணம் முடிந்த 12வது நாளில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவ...Read More
விசாவளை – புவக்பிட்டிய பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் பஸ் ஒன்றை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாரதி எம்பிலிபிட்டிய பகுதியி...Read More
அக்டோபர் 2023 இல், காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து மொத்தம் 148 பத்திரிகையாளர்கள் தியாகிகளாகியுள்ளனர். அவர்களின் மறுமை...Read More