ஈரான் அதிபர் ரைசியின் உடல் சற்று நேரத்திற்கு முன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மே 19 அன்று சோகமான ஹெலிகாப்டர் விபத்தில் 63 வயதில் இறந்த ...Read More
கிந்தோட்டை பிந்தலியா புகையிரத கடவையில் இன்று -23- இடம்பெற்ற புகையிரத விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...Read More
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு உயர்மட்ட இஸ்ரேலிய தளபதியை பிடித்து வைத்திருப்பதாக பாலஸ்தீனிய ஹமாஸ் அறிவிக்கிறது....Read More
மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 12 வயது மாணவன் கதிர்காமம், பகுதியில் உள்ள விக...Read More
இந்தியாவின் அஹமதாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுக்கு ISIS பயங்கரவாத தொடர்பில்லை என தகவல்கள் வெ...Read More
- எஸ்.எம்.எம்.முர்ஷித் - கடந்த 19.05.2024 அன்று அசர்பைஜான் எல்லையில் ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் நாட்டு ஜனாதிபதி கலாநிதி இப்ராஹி...Read More
சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்...Read More
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உய...Read More
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, மறைந்த ஜனாதிபதி ரைசியின் இல்லத்திற்கு புதன்கிழமை இரவு விஜயம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை சந்...Read More
2,100க்கும் மேற்பட்ட கொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான நிதிப் பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக உறுதியளித்துள்ளனர், ...Read More
சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு சுமார் 1700 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்து...Read More
வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணை...Read More
- BBC - இரான் இஸ்லாமியக் குடியரசின் 45 ஆண்டுகால வரலாற்றில், தற்போதைய உச்ச தலைவர் அலி காமனெயியை தவிர நாட்டின் தலைமைப் பதவியில் இருந்த அனைவரும...Read More
சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் - மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர...Read More
அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இன்று, புதன்கிழமை அறிவித்துள்ளன அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூற...Read More
ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று -22- இடம்பெற...Read More
ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததற்கு பதிலடியாக, இஸ்ரேலிய தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு மந்திரி இடாமர் பென் க்விர் மற்றும் நிதி ம...Read More
இந்தச் சம்பவங்கள் மிகவும் சுவாரஸ்யமானது: ஜனாதிபதி ரைசி மற்றும் தோழர்களின் இறுதி ஊர்வலம் சில நாடுகளின் பல தலைவர்களை ஈரானுக்கு முதல் முறையாக ச...Read More
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை -22- ஈரான் தூதரகத்திற்க...Read More
தெஹ்ரானில் மில்லியன் கணக்கான மக்கள் அணிதிர ண்டுள்ளனர் தலைநகர் தெஹ்ரானில் ஜனாதிபதி மற்றும் அவரது தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஈரானியர்கள். ...Read More
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, சஈரான் தலைவரை தெஹ்ரானில் சந்தித்து, ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தார்....Read More