மீரிகம, கித்தலாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இன்று -19- காலை மூவரை கொலை செய்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத...Read More
இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்...Read More
நான், ஹக்கீம், றிசாத், மனோ, ராதா, SJB யை விட்டு விலக மாட்டோம். ரணிலுடன் சேர மாட்டோம். ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றியடைவார். திகாம்பரம் Mp ...Read More
ஜனாதிபதி தேர்தலை ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகே ...Read More
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளார். நீதிமன்றம் வழங்க...Read More
30 வருடங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களை அன்புடன் நினைவுகூருகின்றோம். இந்த யுத்த வெற்றியின் பின்ன...Read More
இஸ்ரேலிய அரசாங்கத்தை தூக்கி எறிந்து, காசாவில் போரை நிறுத்தக் கோரி காஸாவில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பங்களின் அறிக்கை: ⭕️ரஃபாவ...Read More
(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார். இன ஐக்கியத்திற்காக, சமாதானத்திற்காக கல்முனை மக்களின் அபிவித்திக்காக நான் த...Read More
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கை, பெந்தர கங்கை, கிங் கங்கை, நில்வலா கங்கை, கிரம ஓயா, ஊரு பொக்கு ஓ...Read More
மசாலா பொருட்களில் நூற்றாண்டு நிறுவனமான MDH பிராண்ட் மசாலா பொருட்கள் மற்றும் எவரெஸ்ட் பிராண்ட் மசாலா பொருட்கள் ஆகியவற்றுக்கு சிங்கப்பூர். பிர...Read More
தன்னுடைய பிள்ளைக்கு இருக்கும் பிரச்சினையில் இருந்து அவரை காத்துக்கொள்ள கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து நீண்ட தூரம்(50 கிலோமீட்டர்) கால்நடைய...Read More
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் (18) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...Read More
இஸ்ரேலியர்கள் ஒரு கோழைத்தனமான வான்வழித் தாக்குதலில் அல்-குத்ஸ் படைப்பிரிவின் ஜெனின் பட்டாலியன் தலைவர்களில் ஒருவரை படுகொலை செய்தனர். மேலும் அ...Read More
காசாவின் அவ்காஃப் மற்றும் மத விவகார அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு ⭕️இஸ்ரேல் 604 மசூதிகளை முற்றிலுமாக அழித்துள்ளது, மேலும் 200க்கும் மேற்பட...Read More
அரிதினும் அரிதான சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. நான்கு கைகள், மூன்று கால்கள் மற்றும் ஒரு ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒ...Read More
காசாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மத்தியில், பாலஸ்தீன மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி, ஏமனில் உள்ள சானாவில் தெருக்களில், பெ...Read More
அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா இன்று -17- விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள 5 முக்கிய விடயங்கள் ⭕ எங்கள் போராளி...Read More
பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இலங்கையர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவ...Read More
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்கள...Read More
இஸ்ரேலிய இராணுவம் காசாவில் அகமது சல்மானையும் அவரது மூன்று குழந்தைகளையும் கொன்றுள்ளது. இந்தக் குடும்பத்தில் உயிர் பிழைத்திருப்பவர் அவரது மனைவ...Read More
மஹகம - பொலேகொட பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய யுவதி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது...Read More