இஸ்ரேல் ஒரு பெரிய தவறு செய்து விட்டது அதை செய்யாதே என்று போன் செய்து சொல்ல விரும்பினேன். காசாவில் குண்டுகள் வீசப்பட்ட காட்சிகள் உலகிற்கு மி...Read More
இலங்கையில் மக்டொனால்ட்ஸ் கிளை உணவகங்கள் மூடப்பட்டமைக்கு காரணம் உலகளாவிய ரீதியில் இயங்கும் மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அந்நிறுவனம் அல்ல என மக்டொனா...Read More
தோஹாவில் ஈரான் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்த அனுமதித்ததற்காக கத்தார் மீது அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. கத்தாரில் நடைபெற்ற ஆயுதக் கண்...Read More
கடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் விசாரணை ஆணைக்குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய ...Read More
பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நேற்று (24) ...Read More
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த முன்னாள் ஜன...Read More
தனியார் பஸ்ஸொன்று மேல் வீதியில் இருந்து கீழ் வீதியில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. மெதமஹநுவர பிரதேசத்...Read More
பால்மா இறக்குமதியாளர்களுடன் பொது நிதிக் குழுவின் (COPF) மோதலால் பால் மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று -2...Read More
எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் மற்றும் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்களை ஒன்றாக்கக் கூடிய அரசாங்கம் ...Read More
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அதன் நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வரு...Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளும...Read More
இளம் பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்து இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் அந்தரப்படங்களை போலியாக தயார் செய்து அவர...Read More
நமது தேசங்களில் கதிரை ஏறும் ஜனாதிபதிகள் போன்றே பிஃர்அவுனும் மந்த புத்திக்காரனாக இருந்தான். நமது தேசங்களில் கதிரைக்கு பின்னால் அமர்ந்திருக்கு...Read More
ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிவித்திருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல் ரஷ...Read More
- Imran Farook - இது நீங்கள் நினைப்பது போன்று உருளைக்கிழங்கோ, கருணைக்கிழங்கோ அல்ல. இது மண்ணில் பயிரிடப்படும் கிழங்கே அல்ல, பயிரிட விதைகளோ, வ...Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாக செய்தது யார் என்பது தமக்கு தெரியும் என தாம் கூறியது, மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே என...Read More
இந்த மாடு (Nelore) இன மாடாகும், உலகில் மிக விலையுயர்ந்த மாடாக கருதப்படும் இதனை 4.38 மில்லியன் டாலர்களுக்கு பிரேசில் பண்ணை உரிமையாளர் ஒருவர்...Read More
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசி அழைப்பில் தெற்கு காசாவில் உள்ள ரஃபாவிலிருந்து...Read More
நான்காம் வகுப்பில் படிக்கும் உத்ரா ஜானகி, கடந்த வியாழக்கிழமை (21) இரவு உணவு முடித்து உறங்க போகும் முன், பெற்றோர் அருகில் வந்த உத்ரா நாளை வெ...Read More
- Imran Farook - பாம்பு எறும்புகளின் குடியிருப்பை தாக்க வரும் போது, அவைகள் அதனிடம் சரணடைவதில்லை... முழு வீரத்துடனும் மிகுந்து அர்ப்பணிப்புடன...Read More
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள் தான் என்பதை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ந...Read More