இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை பதவியில் இருந்து அகற்ற முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் பற்றிய நூல் ஒன்றை கடந்த வாரம் வெ...Read More
ரஷ்யாவில் இன்று (15) அதிபர் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை முதற்தடைவையாக அதிபர் தேர்தல் அங்கு மூன்று தினங்களுக்கு நடைபெறுகிறது. எதிர்வரு...Read More
2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை...Read More
மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கமளித்...Read More
ஒரே இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் உட்பட 06 பேர் கொலை செய்யப்பட்ட ஒட்டாவா படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதுடைய இலங்கையர் நேற்ற...Read More
முத்து நபியின் ஈரல் துண்டு என்று வர்ணிக்கப்படும் பாத்திமா பீவி (ரலி) எனும் நாயகத்தின் அன்பு மகள் திருமண வயதை அடைந்ததும், பெருமானார் ஸல்லல்ல...Read More
இன்று (மார்ச் 15) அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு ...Read More
கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும...Read More
இஸ்ரேலின் பாரிய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ரமலான் மாதத்தின் இன்று -15- முதல் வெள்ளிக்கிழமை ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் ஆயிரக...Read More
உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவ...Read More
- பாறுக் ஷிஹான் - தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்து கொண்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணையங்களிலும...Read More
பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்புகளை 450 முதல் 500ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர். வர்த்தக அமைச்சரு...Read More
இலங்கையில் முதற்தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்...Read More
இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஆண் வரிக்குதிரை நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளது. இந்த ஆண் வரிக்குதிரை 06 வருடங்களுக்கு மு...Read More
பிரதான தேர்தல்கள் இரண்டையும் பிற்போடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்...Read More