பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்டதாக கூறப்படும் புத்தகம் இன்று -07- வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் க...Read More
பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று -06- மாலை பலத்த மழை பெய்துள்ளது. மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் ...Read More
செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை, இந்தியா உட்பட...Read More
72 சதவீத அமெரிக்க முஸ்லிம் வாக்காளர்கள் காசா போர் குறித்த பிடனின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை: அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR),...Read More
மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக, மீண்டும் நியமிக்கப்பட்ட ஷேக் யாசிர்க்கு, இமாம் ஷேக் சுதைஸ் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மஸ்ஜித் அல் ஹர...Read More
ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதான ஒரு நபர், மருத்துவர்களின் ஆலோசனைக்கு எதிராக 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்...Read More
பாலஸ்தீன அகதிகளுக்க்கு $25 மில்லியன் நன்கொடை அளிப்பதாக ஈராக் உறுதியளித்துள்ளது: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி...Read More
எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்ற...Read More
அமெரிக்காவுக்குச் சொந்தமான ட்ரூ கான்ஃபிடன்ஸ் கப்பல் மீது. ஏமனில் இருந்து ஏவுகணையினால் தாக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது. இப்பகுதியில் ஐரோப்பி...Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான ...Read More
உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது. நேற்று (05) 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகா...Read More
இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (06) காலை சிலர் மீது எசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த எசிட் வீச்சில் ஐந்த...Read More
நெதன்யாகு சிறைவாசத்தை சந்திக்க வேண்டும் என இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் 2021 ஆம் ஆண்டு மெரோன் மலையில் நடந்த கூட்ட நெரிசலி...Read More
இன்று (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள். ...Read More
இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கு காரணமான போராட்டங்கள் தொடர்பான புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெள...Read More
இஸ்ரேல் போர் நிறுத்த கோரிக்கைகளை தவிர்த்து வருகிறது என ஹமாஸ் கூறுகிறது. பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் ஒரு ப...Read More
ஓமன் வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஈரான் சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எண்ணெய் க...Read More