லெபனான் வான்பரப்பில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹெஸ்பொல்லா ஆயுதக் குழு தரையிலிருந்து வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் ...Read More
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) தென்னிந்திய பெருமக்கள் மட்டக்களப்பு நகர முகப்பாய் கம்பீரமாய் அமைந்திருக்கும் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலை அமைத்துத் தந்து தமிழ...Read More
இலங்கையின் எரிபொருள் சந்தையின், போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு, வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் பிரவேசித்துள்ளது. அவுஸ்...Read More
அரச அதிகாரிகளின் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கல...Read More
ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ள கருத்து, ரஃபா மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையானது அங்கு உதவித் திட்டங...Read More
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (பிப்ரவரி 26) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வ...Read More
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது. குறித்த சுறா சுமார் 3,700 க...Read More
அயர்லாந்தின் செனட் சபை, ஏகமனதாக ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதாவது இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை ...Read More
கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் இன்று (26) அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்...Read More
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட வயிற்றில் படிந்திருந்த 13.5 லீட்டர் கொழுப்பை அகற்றும் சத்திரசிகிச்சையானது, உயிருக...Read More
“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக...Read More
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் தெரிவித்துள்ள விடயம் ஈரானில் இருந்து அணுகுண்டு வருவதைத் தடுக்கும் சக்தி, இஸ்ரேலிய விமானப்படைக்கு ...Read More
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நித...Read More
அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய, தூதரகத்தின் முன் பாலஸ்தீனத்தினத்திற்கான தமது ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க இராணுவ ...Read More
அனுராதபுரம் கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுட...Read More
காசாவில் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க ‘நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு’ OIC அமைச்சர்கள் அழைப்பு விடுக்கின்றனர் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்...Read More
இந்துருவ பகுதியில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மகன் ஒருவர் மாரடைப்பால் உயிரிழிந்துள்ளார். தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காண...Read More
நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பத்திரிகை ஒன்று வெளியி...Read More
காசா மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை தாக்குதல்கள் தடையின்றித் தொடர்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்றும், இன்றும் உலகெங்கிலும் உள்ள முக்கிய ...Read More
-அபு அலா- கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம்.றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார்...Read More