Header Ads



கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 பில்லியன் ரூபா வரி நிலுவை

Friday, January 26, 2024
 கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 பில்லியன் ரூபா வரி நிலுவையாக உள்ளதாக தெரியவந்துள்ளது.  இவற்றில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும்...Read More

புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள்

Friday, January 26, 2024
 பாராளுமன்றத்தில் ஜனவரி 10 ஆம் திகதி கொண்டு  வரப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத தடைச்  சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில்...Read More

சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் கண்டனம், செவிசாய்க்கக்கூடாது எனவும் தெரிவிப்பு

Friday, January 26, 2024
இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு மந்திரி Itamar Ben Gvir  இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியான தற்காலிக நடவடிக்கைகளை வெளியிட்டதற்காக சர்வதேச நீதிமன்றத்த...Read More

பலஸ்தீனர்களின் நீதிக்கான தேடலில், சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிடத்தக்க மைல்கல் - தென்னாபிரிக்கா

Friday, January 26, 2024
சர்வதேச சட்டத்தின் ஆட்சிக்கு "தீர்மானமான வெற்றி" என்று அழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க தரப்பிலிருந்தும் எதிர்வினை வெளியாகியது. ICJ தன...Read More

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 7 முக்கிய விடயங்கள் - ஹமாஸ் குறித்து ஒரு வார்த்தை

Friday, January 26, 2024
சர்வதேச நீதிமன்ற ம்  இன்று (26) வெள்ளிக்கிழமை, தனது தற்காலிக தீர்ப்பை பெரும்பான்மை நீதிபதிகளின் இணக்கத்துடன் தமது தீர்ப்பை வெளியிட்டது. அதில...Read More

யாழில் உதித்த பணி கொழும்பில் அஸ்தமிக்கும் வரை பிரகாசம் மட்டும் மங்கவில்லை

Friday, January 26, 2024
கொழும்பு ஸாஹிராக்கல்லூரியில் கடந்த 12 வருடங்களாக கணித, விஞ்ஞான ஆசிரியராகவும், கல்லூரியின் ‘தமிழ் அமுதம்’சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகவும் பணி...Read More

காசாவில் இனப்படுகொலையைத் நிறுத்துமாறு, இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Friday, January 26, 2024
இனப்படுகொலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தனது அதிகாரத்திற்குள் எடுக்குமாறு ICJ கட்டளையிடுகிறது. இஸ்ரேல் தனது படைகள் இனப்படுகொ...Read More

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்த வழக்கை நீதிமன்றம் தூக்கி எறியாது - சர்வதேச தலைமை நீதிபதி

Friday, January 26, 2024
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை நீதிமன்றம் தூக்கி எறியாது என்று தலைமை நீதிபதி கூறுகிறார். இந்த வழக்கில் அவச...Read More

சர்வதேச நீதிமன்றம் சியோனிச ஆட்சியைக் கண்டிக்கும், தீர்ப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றன

Friday, January 26, 2024
ICJ வழக்கு தொடர்பாக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தொலைபேசியில் உரையாடியதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெ...Read More

தாயை கொலை செய்த மகன் கைது - விலா எலும்புகள் 22 துண்டுகளாக உடைவு

Friday, January 26, 2024
தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தாயான 67 வயதான எஸ்.செல்லம்மா என்பவரே சம்பவத்...Read More

காஸாவில் தியாகியானவர்கள் 26, 000 ஆக உயர்வு

Friday, January 26, 2024
காஸாவில் 26,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி,  போரின் தொடக்கத்திலிரு...Read More

காசாவின் நிலைமைக்காக கண்ணீர்விட்ட WHO பணிப்பாளர், ஹமாஸுடன் தொடர்புபடுத்தி இஸ்ரேல் குற்றச்சாட்டு

Friday, January 26, 2024
'நான் பேசுவதற்கு சிரமப்படுகிறேன், ஏனென்றால் காசாவின் நிலைமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது' என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல்...Read More

வினாத்தாள் கசிந்தமையால் 3 பேர் கம்பி எண்ணுகின்றனர்

Friday, January 26, 2024
நடந்துகொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் விவசாய விஞ்ஞான பரீட்சைக்கான முதலாம் மற்றும் 2ஆம் வினாத்தாள்களை கசிய விடப்பட...Read More

யூத அரசை வரைபடத்தில் இருந்து துடைக்க விரும்புபவர்கள் மோசமான முட்டாள்கள்

Friday, January 26, 2024
உலகெங்கிலும் உள்ள பேரணிகளில் பயன்படுத்தப்படும் பிரபலமான பாலஸ்தீன ஆதரவு கோஷத்தை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் விமர்சித்துள்ளார் "நதியில...Read More

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள அதிர்ச்சிதரும் வாக்குமூலங்கள்

Friday, January 26, 2024
-Vidivelli- உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிப்­படும் தக­வல்­கள், அதன் விசா­ர­ணைகள் தொடர்பில் பாரிய சந்­தே­கங்...Read More

அதிவேக நெடுஞ்சாலை இன்றும், வெளிநாட்டவர் ஒருவரை பலியெடுத்தது

Friday, January 26, 2024
அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். க...Read More

உலகம் எதிர்பார்க்கும் தீர்ப்பு, இன்று எப்படி அமையப் போகிறது..?

Friday, January 26, 2024
சர்வதேச நீதிமன்றம் (ICJ) காசாவில் இனப்படுகொலை செய்த, இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையின் மீது தீர்ப் புக் கூறுதல் இன்று வெள...Read More

முடிந்தளவு தாமதமின்றி கொழும்பு வர நினைத்தோம், அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார் - சாரதி

Friday, January 26, 2024
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நேற்று அதிகாலை 1....Read More

ஒரு வாரத்தில் 53 இஸ்ரேலிய இராணுவத்தை கொன்றதாக, அபூ உபைதா அறிவிப்பு

Thursday, January 25, 2024
பாலஸ்தீனக் குழுவின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் பிரிகேட்ஸின் செய்தித் தொடர்பாளர், காசாவில் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களைக் கோடிட்டு...Read More

ரமழானில் அல் அக்ஸாவுக்குள் நுழைய தடை

Thursday, January 25, 2024
மேற்குக் கரையில் இருந்து எந்த பாலஸ்தீனியர்களும் ரமழானின் போது அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று இஸ்ரேலிய காவல்துறை அறிவுற...Read More

ஜனநாயகத்தின் பெறுமதி ஆபத்தில் வீழ்ந்துவிடும் அபாயம்

Thursday, January 25, 2024
 அதிக வரையறைகளை விதிக்கும், தௌிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்...Read More

இலங்கையின் மனித உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்

Thursday, January 25, 2024
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை இலங்கையின் மனித உரிமைகள் மீதான பாரிய தாக்குதல் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.  இந்...Read More

தென்னாபிரிக்காவை பாராட்டிய எர்டோகன்

Thursday, January 25, 2024
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் "தகுந்த தண்டனையைப் பெறுவதை" உறுதிப்படுத்த துர்க்கியே அனைத்து முயற்சிகளையும் மேற...Read More
Powered by Blogger.