பெறுமதி சேர் வரியை (VAT) 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில், அரசாங்கம் அலரிமாளிகையில் நேற்று இரவு விருந்து நட...Read More
பார்ப்பதுடன், கேட்பதுடன் மாத்திரம் நிறுத்தி விடாதீர்கள். காசா மக்களுக்கு எதிரான இந்த, கொடூரங்கள் குறித்து பரப்புரை செய்யுங்கள். குரல் கொடுங...Read More
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள தெரு ஒன்றில் நேற்று (11) காஸாவுக்கான வேலை நிறுத்தத்தின் போது கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன்போது இளம் யுவதி...Read More
கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இத...Read More
ஐயா ஷபீர்... 25 வயது கனிவான இதயமும், அப்பாவித்தனமும், இனிய உள்ளமும் கொண்டவள். தனிமையில் வளர்ந்து, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக ஒப்பந்தம்...Read More
ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சக்கட்டத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. வருடத்தின் சிறப்பு வ...Read More
வாரத்திற்கு 5,000க்கும் மேற்பட்ட ஆண் கோழி குஞ்சுகள் பன்றி தீவனத்திற்காக பயன்படுத்தப்படுவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை ...Read More
பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 88 இலங்கையர்கள் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் எச்சரிக்கை அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்...Read More
ஜனாதிபதி தான்தோன்றிதனமாக அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் தலையை நுழைக்கின்றார். இது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும். இதனை அடிப்படையா...Read More
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில், ஏனைய பிரதேசங்களில் போன்று, கல்முன...Read More
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கூடிய பையையும் மடிக்கணினியையும் மறந்து விட்டு ...Read More
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட் திங்கள்கிழமை தெரிவி...Read More
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்காம் தர மாணவர்கள் குழுவொன்று கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான திரைப்படங்களைப் பார்ப்பதாக வகுப்...Read More
காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் அப்பகுதியில் கைது செய்யப்பட்ட ஆண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்பக்கம் கட்டி திறந்தவெளி ஒன...Read More
தனது நாட்டில் இஸ்ரேலின் அடக்குமுறை அக்டோபர் 7ஆம் தேதியல்ல, 106 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்று இங்கிலாந்திற்கான பாலஸ்தீன தூதர் ஹுசம் ஸோ...Read More
அனுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இபலோகம, கலகரம்பேவ பிரதேசத்தில்...Read More
விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 5 பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமித்துள்ளார். இதன் தலைவராக அணியின் முன்னாள் தலைவர் ...Read More
வெலிக்கந்தை கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து சுமார் 50 கைதிகள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பியோடியவர்களைக் த...Read More
விவாகரத்து பெறுவதை இலகுவாக்கும் மூன்று புதிய சட்டமூலங்கள் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ த...Read More