30 மில்லியன் பணத்தை மோசடி செய்து இலங்கைக்கு தப்பிச் வந்த 28 சீன பிரஜைகள் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்...Read More
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணி...Read More
- ஸ்டூவர்ட் நிக்கல்சன் - பிபிசி - ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்என்பி) புதிய தலைவராக ஹம்ஸா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நிக்கோல...Read More
வடமேற்கு ஜெருசலேமில் உள்ள பிர் நபாலாவைச் சேர்ந்த, இளம் பெண் தஹா நாசர் ஹமாடா, வெறும் 6 மாதங்களில் முழு புனித குர்ஆனையும் மனப்பாடம் செய்துள்ளா...Read More
அவுஸ்திரேலியா பகிரங்க பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையின் மூன்று வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த மார்ச் 30ஆம் திகதி முதல் ஏப்ர...Read More
உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தை நீக்குமாறு சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உத்தேச சட்டமூலத்தின...Read More
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயம...Read More
மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...Read More
தான் ஒருபோதும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைச்சாலை சென்ற சமூக செயற்பாட்டாளர் இஸ்மத் மௌல...Read More
- ரஞ்சன் அருண் பிரசாத் - இலங்கை வரலாறு மாற்றியமைக்கப்பட்ட நிகழ்வின் தொடக்க நாளாக இது கருதப்படுகிறது. சுதந்திர இலங்கை என்றுமே எதிர்கொள்ளாத பா...Read More
அரசாங்கத்தினுள் பாரியளவில் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் விமானப்படை தளத...Read More
கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனால் விரைவாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பிரத...Read More
அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்...Read More
- Ismathul Rahuman - ஓமான் நாட்டு ஆடைத்தொழிற்சாலை நிர்வாக இயக்குநரை தாக்கிய மூன்று சந்தேகநபர்களை படல்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். அரசியல் ...Read More
அனுராதபுர பிரதேசத்தில் வசிக்கும் 3 பிள்ளைகளை பெற்ற, பெண் எங்களிடம் உதவியை நாடி தொடர்பு கொண்டார். மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்று வந்த...Read More
பாடசாலை கிரிக்கெட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வாகன அணிவகுப்பில் ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரி...Read More
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வதாக வரும் போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதா...Read More
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை, 1 ஆம் திகதி குறைந்துள்ளது. அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் த...Read More
டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடுக்குகளில் ஆயிரக்கணக்கான வெள்ளை நிற பக்கெட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பக்க...Read More