Header Ads



கபூரியாவை பாதுகாக்க கொழும்புக்கு வெளியே முதலாவது போராட்டம் - திரண்டுவந்த மக்கள் (படங்கள்)

Friday, March 31, 2023
100 வருடங்கள் பழமைவாய்ந்த  கபூரிய்யாவைப் பாதுகாப்போம், வக்ஃபு சொத்துக்களைப் பாதுகாப்போம் என்ற அடிப்படையில் மிகப் பெரும் ஆர்ப்பாட்டமொன்று இன்...Read More

தந்தை கொலை - பிள்ளைகள் கூறிய திடுக்கிடும் தகவல்கள்

Friday, March 31, 2023
மிருசுவிலில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்...Read More

8,400 மில்லியன் ரூபா வர வேண்டியுள்ளது, 40,000 பேருக்கு நீர் துண்டிக்கப்பட உள்ளது

Friday, March 31, 2023
 பல மாதங்களாக நீர் கட்டணங்களை செலுத்தாத 40,000-இற்கும் அதிகமான பாவனையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்...Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இன்று நிகழ்ந்த அரிய நிகழ்வு

Friday, March 31, 2023
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் 40 வருடகால நட்சத்திரப் பணிக்குப் பின்னர், தனது மகன் முதல் அதிகாரி ரஹல் குமாரசிங்கவுடன் இறுதி விமானத்தை இயக்கி, சிரேஷ்...Read More

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம், விகாராதிபதி ரண்முத்துக்கல தேரரின் விசாரணை மறுதவணை இடப்பட்டது

Friday, March 31, 2023
- பாறுக் ஷிஹான் - இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு  பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க...Read More

டனிஸ் அலி கைது - கோட்டாபயவின் வீட்டுக்கு அருகில் பதற்றம்

Friday, March 31, 2023
நுகேகொடை - மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம...Read More

சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள அவகாசம்

Friday, March 31, 2023
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்...Read More

கோட்டாபயவின் வீட்டுக்கு முன், படையினர் குவிப்பு

Friday, March 31, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அரகலய ஆரம்பிக்கப்பட்...Read More

4 வருடங்களாக 10 வயது மாணவி துஷ்பிரயோகம் - வகுப்பாசிரியர், நண்பியின் துரித செயலினால் சிலர் கைது

Friday, March 31, 2023
10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட...Read More

இது பசில் ராஜபக்சவின் நம்பிக்கை

Friday, March 31, 2023
மொட்டுக் கட்சியின் வியூகங்களை எந்தக் கட்சியாலும் முறியடிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான...Read More

கிட்டிய காலத்தில் SJB ஆட்சி செய்யும், எதிர்க் கட்சியை பலவீனப்படுத்த பல்டி என வதந்தி பரப்புகிறார்கள்

Friday, March 31, 2023
ஐக்கிய மக்கள் சக்தியின் பல்வேறு எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்குப் போவதாக பல்வேறு செய்திகள் பரவி வருவதாகவும், இது எதிர்க்கட்சிய...Read More

அதிகமாக வெறுக்கப்படும், மதிக்கப்படும் அரசியல்வாதிகள் யார்..??

Friday, March 31, 2023
நாட்டில் மிக அதிகமாக மக்களினால் வெறுக்கப்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. IHP அல்லது இன்ஸ்டியூட் ஃபோர் ஹெ...Read More

ரணிலின் பிறந்ததின அழைப்பை மஹிந்த புறக்கணித்தாரா..?

Friday, March 31, 2023
கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். கொண்டாட்ட நிகழ்வின் போது பிரபல அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி...Read More

நாட்டில் 3 பேரில் ஒருவர் சோம்பேறி - 3 காரணங்களும் கண்டறிவு, 3 நோய்களும் கூடவே வரும்

Friday, March 31, 2023
நாட்டில் மூவரில் ஒருவர் செயலற்றவராக அதாவது (சோம்பேறியாக) அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்த...Read More

“இஸ்லாமிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவேன்” என சஜித் தெரிவித்தாரா..?

Friday, March 31, 2023
– ஆர்.யசி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முஸ்லிம் நாடுகள் தொடர்பாக வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையை மேற்கோள்காட்டி உதயன் பத்திரிகையின...Read More

30 ஆண்டுகளாக ரஹ்மத் பதிப்பகம் - பாராட்டப்பட வேண்டிய நிறுவனர் எம். ஏ. முஸ்தபா

Friday, March 31, 2023
- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் - சென்னை ரஹ்மத் பதிப்பகம் கடந்த 30 ஆண்டுகளாக அரபு மொழியில் உள்ள மார்க்க மூலாதார நூல்களை தமிழ் உலகுக்கு கொண்டு வரும் ...Read More

காதி நீதிவான் மீது தாக்குதல்: யார் கூறுவது உண்மை..? புனித ரமழான் மாதத்தில் இது தேவையா..??

Friday, March 31, 2023
- ஏ.ஆர்.ஏ.பரீல் - நாட்டில் சட்டமியற்றும் உய­ரிய சபையின் உறுப்­பினர் ஒரு­வ­ருக்கும், நீதி­ வ­ழங்கும் நீதிவான் ஒரு­வ­ருக்கும் இடையில் நடந்த சம...Read More

மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ள, பட்டதாரி மாணவி

Friday, March 31, 2023
இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி, ந...Read More

நசீர் அஹமட் சாணாக்கியனுக்கு விடுக்கும் சவால்

Friday, March 31, 2023
ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாத்திரம் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாளோ எந்த கொம்...Read More

'விஷம் கலந்த ஐஸ்கீறிம்' குறித்து எச்சரிக்கும் இம்தியாஸ்

Friday, March 31, 2023
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை...Read More
Powered by Blogger.