வீடியோ கேமா? சர்வதேசப் போட்டியா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா இடையிலான டி20 போட்டி நடந்து முடிந்து...Read More
உ லகின் புதிய பயணிகள் விமானம் இன்று -27- காலை முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-...Read More
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - தொன்று தொட்டு “ஏறாவூர் புன்னைக்குடா வீதி” என புழக்கத்திலிருந்து வரும் புன்னைக்குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்கம” வீதி எ...Read More
அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொ...Read More
பாணந்துறையில் இடம்பெற்ற பேரணியின் போது, NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்வதையோ அல்...Read More
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ப...Read More
கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பதுளையில் இருந்து கண்டி நோக்...Read More
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான 60 பில்லியன் டொலர் பணம் நாட்டிற்கு வரவில்லை என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி...Read More
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம...Read More
குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியா...Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கு...Read More
சிரியாவில் 19 பேரின் உயிர்களை காவுகொண்ட அமெரிக்காவின் தாக்குதலுக்கு சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. தமது படைகளே ஆள...Read More
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளை அமுல்படுத்தும்போது, அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் நோக்கில் நீதி அமைச்சர் முன்மொ...Read More
(எம்.எம்.அஸ்லம்) சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரபல மூத்த உலமா அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் ஹஸ்ரத் அவர்கள் தனது 73 ஆவது வயதில் சனிக்கிழமை (2...Read More
- நூருல் ஹுதா உமர் - மருதமுனை ஜம்இய்யதுல் உலமா, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுக்கும் புனித ரமழான் வேண்டுகோள் எனும் தலைப்பில் மருதமுன...Read More
யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்றுமுன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழ...Read More
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் தான் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் ...Read More
திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்திய...Read More
“நான் வாழ்வதற்கான வழியை ஆடுகள்தான் காட்டின. ஆடு வளர்ப்பால், 10 முதல் 12 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைத்தது, கார் கிடைத்தது. என் வாழ்க்கையில் ந...Read More