எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று மரணத்தை தழுவிய 4 இளைஞர்களின் நினைவாக வெளியாகியுள்ள பிரசுரம் 1. மொஹமட் லாபீர் முகம்மது சூரி (வயது ...Read More
நீதித்துறையின் கண்ணியம் மற்றும் அதன் முன்வருகையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்த...Read More
ஹிஜ்ரி 1444, ரமழான் மாதத்தின் தலை பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை2023 மார்ச் 22, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது....Read More
மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினருக்கு மேலதிகமாக அரசாங்க கட்சிகளின் குண்டர் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று மு...Read More
சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று -22- கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சி...Read More
- என். ஆராச்சி - ஹட்டன்- அவிசாவளை வீதியில் கித்துல்கல இங்கிரியாவத்தை எனுமிடத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயதான சிறுமி ச...Read More
அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என்ற பெண்ணின் மகளின் வீட்டில் 80 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க...Read More
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இலங்கை அரசியல் தலைமைகள், இராஜ...Read More
சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதையிட்டு எதிர்க் கட்சிகள் மகிழ்ச்சியடையலாம் என முன்னாள் நாட...Read More
மொறட்டுவை பிரதேசத்தில் நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து மின் பொறியியலாளரின் கைகள் வெட்டப்பட்டதுடன், சந்தேகநபர் வெட்டிய கை...Read More
இந்த ஆண்டில் இதுவரையில் பொலிஸ் உத்தியோகத்திலிருந்த 260 அதிகாரிகள் முன்னறிவித்தலின்றி பொலிஸ் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்...Read More
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விச...Read More
நேற்றுடன் (21) ஒப்பிடுகையில், இன்று (22) தங்கத்தின் விலை வேகமாக குறைந்துள்ளது. டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கம் பவுண்டிலும் பாதிப்பு ஏற்பட்...Read More
ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்ப்பதற்கான மாநாடு இன்று புதன்கிழமை, 22 ஆம் திகதி மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு ப...Read More
இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் ஆஸ்திரியா- வியன்னா சர்வதேச இளைஞர் மாநாட்டில் ஹஸன் குத்தூஸ்...Read More
பொலன்னறுவை கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா சபையால் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் வெலிகந்த பிரதேச அனைத்து உலமா சபையின் ஒத்துழைப்போடு கட்டுவ...Read More
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்ட...Read More
(எஸ்.அஷ்ரப்கான்) அம்பாறை, இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதினாபுரம் அக்கரைப்பற்று பிரதான வீதி சந்தை அருகில், இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்...Read More
கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...Read More
கட்டுப்பாட்டு விலையக் கருத்திற்கொள்ளாமல், முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு, 12 இலட்சம் ரூபாய் அபராதத்தை விதிக்க கெஸ்பேவ...Read More