ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரம் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் ப...Read More
குதிரை காவலர் அணிவகுப்பின் போது ஆயுதமேந்திய அதிகாரிகளை நோக்கி சென்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையர் நேற்று நீதிமன்றில் கூச்சலிட்டதா...Read More
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று -09- துருக்கி தூதரகத்திற்குச் சென்று 15000 இற்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய அண்மைய நிலநடுக்க...Read More
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு திண...Read More
டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை இராஜாங்க அம...Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வெற்றிடத்துக்கு ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்பட்டார். அவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா முன்னிலைய...Read More
நாட்டில் தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,100 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 176...Read More
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் சயனைட் உட்கொண்டதால் ஏற்பட்டுள்ளது என கொழும்பு அளுத்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றில் இ...Read More
துருக்கியை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தேசிய கால்பந்து அணியின் பிரபல வீரர் ஒருவர் பலியான தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி ...Read More
13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதுதான், ஆனால் அது தமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்...Read More
துருக்கி-சிரியாவில் கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்ப...Read More
சமூக ஊடகங்கள் வாயிலாக இழிவுபடுத்தும் மற்றும் குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி ய...Read More
ரணிலின் நரிகுணமே 13வது திருத்தம் எரிக்க காரணம் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை வேட்பாளர்கள் அறிமு...Read More
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட 1 கோடியே 78 இலட்சம் ரூபாய் பணத்தை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாத...Read More
துருக்கி-சிரியா நிலநடுக்கம் உயிரிழப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்...Read More
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை படைக்க போகிறார் எனபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவ...Read More
துருக்கி நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்...Read More
போக்குவரத்து போலிஸார் ஒருவர் மிம்பர் மேடை ஏற்றினால் எப்படி இருக்கும்...! இப்டித்தான் இருக்கும். ஜனங்களே...! தவ்பா எனும் உரிமத்தை புதுப்பித்த...Read More
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளின் கீழ் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுமார் 200 உறு...Read More
அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு ஜனாதிபதியிடமிருந்து திறைசேரிக்கு அறிவுறுத்தல் அரச வருமான நிலைமை மே...Read More
நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் யானை மொட்டு கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும் எனவும், அதுமட்டுமல்ல...Read More