இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்...Read More
12 வயதான சிறுமியை எட்டு நாட்களாக அறையொன்றில் அடைத்துவைத்து தியான பூஜை என்னும் பெயரில் அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற...Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான இந்த மாத அடிப்படைச் செலவுகளுக்கு 77 கோடி ரூபாயை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் இதுவரை பத...Read More
பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்...Read More
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (07) பிற்பகல் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் கலந்துரையாடியுள்ளார். துருக்கியில் ஏற்பட்டுள்ள ...Read More
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய ஷூரா சபையின் அனுதாபச் செய்தி தேசிய சூரா சபை துருக்கியில் இடம் பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்ப...Read More
பாராளுமன்றம் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் இன்று (07)ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவ...Read More
மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் பெருந்தொகை தங்கம் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திர...Read More
நாட்டின் துறைமுகங்கள் மற்றும் வங்கிகளை ஒரு சிறிய உத்தரவு மூலம் மூடிய, இறந்த உடலை முழங்கால்களுக்கு மேல் தூக்குவதை தடைசெய்த, இரவில் விளக்குகள்...Read More
75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில்...Read More
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நுவரெலியாவில் உள்ள விடுதியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்கள் தலைமையிலான வி...Read More
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களால் மீட...Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்க...Read More
“மகிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்துடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் அரசியல் முகவர் தான் சாணக்கியன்” என்று முற்போக்கு தமிழர் அமை...Read More
மனித கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டை - நோனாகம - வெலிபட்டன்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் வேலை வாங...Read More
துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க இலங்கை மக்களிடம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, தற்போது துருக்கியில் உள்ள...Read More
உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு அவசியமான ஒதுக்கத்தை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில...Read More
நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும் குறைந்தது 5000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணியில...Read More
தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட ஆடை விற்பனை கூடத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர், பல...Read More
இணைய சேனலொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைப் பிடித்திருக்கும் காணொளி ஒன்று ச...Read More
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் திட்ட அல...Read More
இந்த உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும் என்றும், 2023இல் வடக்கு - கிழக்கில் அமையப் போகின்...Read More
பூமியின் மேலடுக்கு தட்டுகள் எனப்படும் தனித்தனி பாகங்களாக உள்ளன. ஒவ்வொன்றும் மற்றொன்றை நெருக்கியபடி அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு அவ்வப்போத...Read More
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியில் கானா தேசிய கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியன் அட்சு காணாமல் போனதாக கூறப்படுகிறது. 31 வயதான - அவர் முன்பு...Read More