நாட்டின் சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை, எந்த வகை...Read More
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வ...Read More
கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கலாநிதி ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன, நீதி அமைச்சர் கலாநிதி ...Read More
குருணாகல் மாநகர சபையின் புதிய மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் சுமேத அருண ஷாந்த மேலதிக வாக்குகளால் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேயர் பதவி...Read More
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரசார செயலாளராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்...Read More
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு ...Read More
பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ...Read More
சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, பயணித்த விசேட அதிரடிப்படையின் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந...Read More
பொறியில் இருந்த கோழிக்குடல்களை விழுங்கிய முதலை, அந்தப் பொறியில் இருந்த கேபில் கம்பி வாயில் சிக்கியதால் கடும் அவதிப்பட்ட நிலையில், களுத்துறை ...Read More
இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா ...Read More
(இராஜதுரை ஹஷான்) 69 இலட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டேன். சுபீட்சமான இலக்கு கொள்கைத்திட்ட...Read More
இன்று -01- நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி, லங்கா பெட்ரோல்...Read More
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்தொன்று நேற்று -31- இடம்பெற்றது. இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர...Read More
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு அடுத்த நாள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறையை ஏற்று பதவி விலகியிருந்தால் கத்தோலிக்க திருச...Read More
2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட அழகிய 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகள...Read More
வயிற்றுக்கு உணவில்லாதபோது பாரிய நிதியை செலவிட்டு சுதந்திரத்தினத்தைக் கொண்டாட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஓமல்பே சோபித தேரர், சுதந்திர...Read More
சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்...Read More
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். எல்பிட்டிய பொலிஸாருக்கு கிட...Read More
சம்மாந்துறை மக்கள் மாத்திரமன்றி முழு முஸ்லிம் சமூகமும் இந்த மொட்டுவின் அற்ப அரசியலால் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியதாகவும், இனவாதம் மற்றும்...Read More
டீல் போடும் ஒப்பந்தங்கள் செய்யும் மக்கள் பிரதிநிதி வேண்டுமானால் வேறு கட்சிகளுக்கு வாக்களியுங்கள். நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் பிரதிநிதி வே...Read More
அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுய ஓய்வு பொறிமுறையொ...Read More