அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பி...Read More
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 300 மில்லியன் ரூபா வரையில் தேவைப்படுவதாக என அரசாங்க அச்சக...Read More
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சிறுநீரகம் பாதிக்கப்பட...Read More
சர்வதேச ரீதியில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, Cocomelon யூடியூப் சேனல் உலகில் அதிகம் பார்க்கப்படும், அதிகம் வருமானம் ஈட்டும் யூட...Read More
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனினு...Read More
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் தமக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர...Read More
- A.A. Mohamed Anzir - பேருவளை நகர சபைக்கு வேட்பாளர் தெரிவு மற்றும், இறுதி நேரத்தில் முக்கிய பிரமுகருக்கு இடம் கொடுக்காமை உள்ளிட்ட மற்றும் ச...Read More
2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை ரத்து செய்ய, தான்சானியா ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இலங்கைக்கு ஒரு பாடமாக அமையும் என இலங்கை மத்திய ...Read More
புத்தளம் - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு கடற்கரையோரத்தில் பாரிய புள்ளி சுறாவொன்று இன்று திங்கட்கிழமை (30) மாலை கரையொதுங்கியுள...Read More
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸா...Read More
சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரி...Read More
இன்று அரசியலமைப்பு பேரவை கூடியதாகவும், தேர்தல் நடைபெறும் வேளையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல் என தான் தெர...Read More
அரநாயக்க தல்கஸ்பிடியைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை முதற் தர உத்தியோகஸ்தரான பைஸல் ஆப்தீன் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக இன்று திங...Read More
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக P.M.S.சார்ள்ஸ் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை ஏற்றுக்கொள்ள...Read More
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக் களம் மற்றும் அருங்...Read More
தனிமையில் அரசாங்கத்துடன் இணையும் திட்டம் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவ...Read More
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் துரதிஷ்வசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி தமது அணி என்று கூறினால் அது தவறில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன ...Read More
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளராக கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே, ராஜபக்ச குடும்ப ஆட்சி வீழ்ச்சியடைந்தமைக்கான...Read More
- ரஞ்சித் ராஜபக்ஸ - மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத போலி வாகன இலக்கத்துடனான மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்திவிட்டு மாயமான இருவர...Read More
இஸ்ரேல், பாலத்தீனப் பிராந்தியங்களில் கடந்த சில நாள்களில் தாக்குதல்களும், பதில் தாக்குதல்களுமாக பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரு நா...Read More
பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் இன்று (29) மாலை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள...Read More
“எங்குமே வெங்காய துண்டுகள் இல்லை. உணவகங்கள் அனைத்துமே வெங்காய பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. ” அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, பி...Read More
வரகாப்பொல பிரதேசத்தில் இயங்கி வரும் பெண்கள் பாடசாலையான CLC நிறுவனத்தில் மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது அகில இலங்கை ஜம்மி...Read More
கிளிநொச்சியில் தனது செல்லப்பிராணியின் உயிரை காக்க முயற்சி செய்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மண்ணின் மூத்த ஊடகவியலாளரும் கவிஞ...Read More