Header Ads



மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தந்தையும், மகனும் அழைப்பு

Monday, May 30, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அமைதிப் போராட்டத்தின் மீ...Read More

ஜனாதிபதியை சிறைக்கைதி போன்று வைத்துக் கொள்ள முயற்சி

Monday, May 30, 2022
 ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதை அனுமதிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக...Read More

நாங்கள் எரிமலையின் மீது இருக்கிறோம், ஒரு மரவள்ளி குச்சியைக் கூட தூக்கி எறிய கூடாது

Monday, May 30, 2022
நாட்டில் தற்போதுள்ள நிலையில் உணவுக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை ...Read More

ஆய்ஷாவின் மரணம், 5 பொலிஸ் குழுக்கள் விசாரணை, 30 பேரிடம் வாக்குமூலம்

Monday, May 30, 2022
சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகம - அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று (30) இடம்பெறவுள்ளன. அத...Read More

ஆயிஷாவுக்கு நீதிகோரியும், போதைப் பொருளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்

Sunday, May 29, 2022
படுகொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு நீதிகோரியும், போதை பொருளுக்கு எதிராகவும் அடுலுகம பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் திகதி மக்கள் போரட்டத...Read More

எனக்குப் பதவி ஆசை இல்லை, நாட்டை நிமிர்த்த முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் செல்வேன்

Sunday, May 29, 2022
 “நாட்டை என்னால் நிமிர்த்த முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் சென்றிடுவேன்" என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இ...Read More

எரிக்கப்பட்ட வீட்டை திருத்த முன்வந்த, வன்முறையை எதிர்க்கும் மக்கள் - பிரசன்ன ரணவீர Mp உருக்கம்

Sunday, May 29, 2022
பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவின் எரிக்கப்பட்ட வீட்டை திருத்திக்கொடுக்க பொதுமக்கள் முன்வந்துள்ளனர். கட...Read More

கடந்த காலத்தில் என்ன நடந்தது என, நாம் பார்க்க வேண்டியதில்லை - ரணில்

Sunday, May 29, 2022
இளைஞர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களின் உதவியுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம...Read More

கோட்டாபய பதவி விலகினால், பசில் ஜனாதிபதியாக வருவார் - நீதியமைச்சர் விஜயதாச

Sunday, May 29, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், ஜனாதிபதியாக பசில் ராஜபக்சவே அடுத்து பதவிக்கு வருவார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...Read More

76 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது, நடந்நது என்ன..? (வீடியோ)

Sunday, May 29, 2022
76 யானை கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப...Read More

ஜம்இய்யத்துல் உலமா பற்றிய விமர்சனங்களும், அவற்றிற்கான தெளிவுகளும்

Sunday, May 29, 2022
இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் மார்க்க அறிஞர்களினதும் துறைசார்ந்தவர்களினதும் வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து வந்துள்ளனர். ஆரம்...Read More

ரணிலின் மிரட்டலில் மஹிந்தவின் சாம்ராஜ்யம், நாமலின் மனக்கணக்கு, கோட்டாவின் சிங்கள இமேஜ் சரிவடைந்ததா..?

Sunday, May 29, 2022
நிதியமைச்சர் பதவியை கொடுக்காவிட்டால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வேன் என்று கடந்த வாரம் ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பினாராம் ரணில்... நிதியமைச்...Read More

கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்த மருத்துவ மாணவர்கள் மீது தாக்குதல் - நவீன கருவிகளுடடன் பொலிஸார் ஒடுக்குமுறை

Sunday, May 29, 2022
கொழும்பு - யோர்க் வீதியில் மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தத...Read More

21 தோற்கடிக்கப்படுமா..?

Sunday, May 29, 2022
அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதி அமைச்...Read More

லெஸ்டர் வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஒன்றுகூடல் வீடியோவும், போட்டக்களும் இணைப்பு

Sunday, May 29, 2022
இங்கிலாந்து லெஸ்டர் மாநகரில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் வருடாந்த ஒன்றுகூடல் மூன்றாவது முறையாக கடந்த ஞாயிறு (22/05/22) அன்று Judgem...Read More

நாமலுடன் ரணில் ஏற்படுத்திய இணக்கப்பாடு என்ன..? ராஜபக்சவினரை பாதுகாப்பதால் நாட்டிலே இரத்தமே சிந்தப்படும்

Sunday, May 29, 2022
 ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஏற்றுக்கொண்ட ராஜதந்திர அரசியல்வாதியாக இருந்தாலும் அவர் ராஜபக்சவினரை பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சியால் நாட்டில் இ...Read More

தீவிரமாக செயலாற்றும் ரணில், தனக்கு எதிரான கவனம் திசைமாறியுள்ளதாக கருதும் ஜனாதிபதி

Sunday, May 29, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த வாரம், ஜனாதிபதி மாளிகையில் தமது தற்காலிய அலுவலகத்தில் பணிபுரியும் உற்சாகமான மனநிலையில் இருந்ததாக வாராந்த செ...Read More

ராஜபக்ஸர்களை வீட்டுக்கு அனுப்புவதே நாட்டு மக்களின் நோக்கமும் கோரிக்கையும்

Sunday, May 29, 2022
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை வெற்றிகொள்ள ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருவதாகவும், ராஜப...Read More

ஆயிஷா கொலை - சாணாக்கியன், நாமல் Mp ஆகியோரின் குமுறல்கள்

Sunday, May 29, 2022
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா அவர்களுக்கு எனது அழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள். மனம் கனக்கின்றது. உங்களையும் எங்கள...Read More

என்னையும், குடும்பத்தையும் இந்தியாவுக்கு அழைத்து பாதுகாப்பு தருக - மோடியிடம் இலங்கை கோரிக்கை

Sunday, May 29, 2022
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்பதால், தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவ...Read More

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கோயில் ஐயருக்கு விளக்கமறியல், தாய்க்கு 5 இலட்சம் ரூபா பிணை

Sunday, May 29, 2022
- பாறுக் ஷிஹான் - சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந...Read More

ஆயிஷா விவகாரம் CID யிடம் ஒப்படைப்பு, இதுவரை 20 பேரிடம் விசாரணை

Sunday, May 29, 2022
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27)  ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை  ...Read More

ஆயிஷாவின் படுகொலைக்கு ஜனாதிபதி அனுதாபம், சுவர்க்கம் செல்ல பிரார்த்தனை, குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக உறுதி

Saturday, May 28, 2022
படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளவதாக ஜனாத...Read More

அரசாங்கத்தை திட்டும் மக்கள்

Saturday, May 28, 2022
 நாட்டில் கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் மண்ணெண்ணெய்...Read More

காணாமற் போன ஆயிஷா, வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு குறித்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம்

Saturday, May 28, 2022
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் நேற்று காணாமற் போன சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு குறித்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று...Read More
Powered by Blogger.