Header Ads



நெருக்கடிகளை அனுபவிக்கும் இலங்கை மக்களுக்கு, பங்களாதேஸ் அணியுடனான வெற்றியை சமர்ப்பிக்கிறோம்

Friday, May 27, 2022
பங்களாதேஸ் அணியுடனான டெஸ்ட் தொடர் வெற்றியை இலங்கையில் மிகவும் நெருக்கடிகளை அனுபவித்துக்கொண்டுள்ள மக்களிற்கு சமர்ப்பிக்கின்றோம் என  இலங்கை அண...Read More

ரணிலுடன் விமல் தரப்பு சந்திப்பு - பேசப்பட்டது என்ன..?

Friday, May 27, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சிகள் முன்வைக்கும் திருத்தங்களுக்கு உரிய மதிப்பு கிடைக்குமானால் 21வது திருத்தத்திற்கு அ...Read More

திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகம், வரிசையில் காத்திருக்க வேண்டாம்

Friday, May 27, 2022
எதிர்வரும் திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  எரிவாயுவை தாங்கி கப்...Read More

இலங்கை குறித்து கவலைப்பட்ட மோடி

Friday, May 27, 2022
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்...Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10 வது சர்வதேச ஆய்வரங்கு

Friday, May 27, 2022
- நூருள் ஹுதா உமர் - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு புதன்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் - அரபு மொழி பீட...Read More

காதி நீதிமன்றம் புறக்கணிப்பு, முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிப்பு, புதிய நீதியமைச்சரிடம் எடுத்துரைப்பு

Friday, May 27, 2022
(ஏ.ஆர்.ஏ. பரீல்) நாட்டில் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பு புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­மை­யாலும் காதி மேன்­மு­றை­யீட்டு மன்­றத்­துக்கு மூன்று வர...Read More

பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில், போராட்டங்களை தடுக்க நீதிமன்றம் உத்தரவு

Friday, May 27, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கருவாத்தோட்டம் 5 ஆம் ஒழுங்கை, மற்றும் அந்தப் பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் பாடசாலை ஒழுங்குக்க...Read More

ஒரு சிறுவன் கூறிய வார்த்தை மதுபான விடுதி உரிமையாளரை, குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்கச் செய்தது

Friday, May 27, 2022
 Mohamedali Mohamed மது ஹராம் என்று சிறுவன் கூறிய வார்த்தை வைத்து திருகுர்ஆன் ஓதி இஸ்லாத்தை குடும்பத்துடன் ஏற்று கொண்ட மதுபான பார் உரிமையாளர...Read More

21 க்கு ஆதரவளிக்க சு.க. தீர்மானம்

Friday, May 27, 2022
அரசியலமைப்பின் 21ம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக  சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜ...Read More

இலங்கையின் முன்னணி கோடீஸ்வரர்கள் 50,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்தமை அம்பலம்

Friday, May 27, 2022
  இலங்கையின் முதல் தர செல்வந்தர் தம்மிக பெரேரா மற்றும் ரவி விஜேரத்தின உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செ...Read More

வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் ராஹுல ஹிமி கைது - ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்டவராம்..!

Thursday, May 26, 2022
ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் ராஜபக்‌ச குடும்பத்துக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வந்த பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு...Read More

நாம் பல நாடுகளை ஏமாற்றியுள்ளோம், எவரும் அளவுக்கு அதிகமாக உதவப்போவதில்லை - சம்பிக்க

Thursday, May 26, 2022
வெளிநாட்டு உதவிகள் எமக்கு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது, ஏனெனில் நாம் வங்குரோத்து நிலையில் உள்ளதுடன், பல்வேறு நாடுகளை  ஏமாற்...Read More

1700 மில்­லியன் ரூபாவில் கூர­கல புனி­த­பூமி அபி­வி­ருத்தி - முஸ்­லிம்கள் பயப்­ப­ட­வேண்டாம், ஜெய்­லானி பள்ளிவாசல் அபிவிருத்தியில் மௌனம்

Thursday, May 26, 2022
‘‘1700 மில்­லியன் ரூபா செலவில் கூர­கல புனி­த­பூமி அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வெசாக் நோன்­மதி தினத்­தன்று திறந்து வைக்­கப்­பட்­டது. வெசாக்...Read More

'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்­பான செய­லணி, தனது அறிக்­கையை 28 ஆம் திகதி கைய­ளிக்­கிறது

Thursday, May 26, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மையில் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட “ஒ...Read More

நட்பு நாடுகளின் உதவி அவசரமாக தேவைப்படுகிறது - ஜனாதிபதி

Thursday, May 26, 2022
தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்து...Read More

இலங்கையின் முஸ்லிம் பகுதிகளில், கால் பதிக்கிறதா சீனா..? மனைவியுடன் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு (வீடியோ)

Thursday, May 26, 2022
 - பாறுக் ஷிஹான் - சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்...Read More

ச‌வூதி அரேபியாவின் ம‌ன‌தை வெல்ல‌, பிரதமர் ரணிலுக்கு ஒரு ஐடியா

Thursday, May 26, 2022
நாடு பொருளாதார‌ க‌ஷ்ட‌த்தில் மூழ்கியுள்ள‌ இந்த‌ நிலையில்  கொடை வ‌ழ‌ங்கும் ப‌ண்பு கொண்ட‌ ச‌வூதி அரேபியாவினால் சுனாமியால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ முஸ...Read More

பல்டி அடிப்பாரா ரஞ்சன்..? சிறையில் வைத்து மரிக்காரிடம் கூறியது என்ன..?? (வீடியோ)

Thursday, May 26, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நிபந்தனைகளின் அடிப்படையில் புதிதாதக பதவியேற்ற 2 அமைச்சர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்காவ...Read More

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கப் போகிறாராம் ரணில்

Thursday, May 26, 2022
எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்க...Read More

இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகுகிறார் சவேந்திர சில்வா, வருகிறார் விகும் லியனகே

Thursday, May 26, 2022
ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை விட்டு விலகுகிறார்.இதனையடுத்து 2022 ஜூன் முதலாம் திகதியன்று பாதுகாப்புப்...Read More

21 ஆவது திருத்தத்தை பசில் முறியடிப்பாரா..?

Thursday, May 26, 2022
21வது திருத்தத்தை எதிர்ப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில் ராஜபக்ச பெற்றுள்ளார் என அரசாங்க வட்டார...Read More

CID யில் 3 மணித்தியாலங்கள், வாக்கமூலம் வழங்கினார் மஹிந்த

Thursday, May 26, 2022
மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணைக...Read More

ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மக்களுக்கு ஆலோசனை

Thursday, May 26, 2022
மக்களை ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்டால் ஜப்பானில் வேலை ...Read More

ஜனாதிபதித் தேர்தலில் ஹரீனும், நாமலும் களம் குதிக்க இருக்கிறார்களா..??

Thursday, May 26, 2022
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபத...Read More
Powered by Blogger.