Header Ads



திருகோணமலை கடற்பகுதியில் கடல்மார்க்கமாக, வெளிநாட்டுக்கு செல்லமுயன்ற 67 பேர் கைது

Tuesday, May 24, 2022
திருகோணமலை கடற்பகுதியில் சல்லிசம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (23) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் மார்...Read More

இம்மாதத்தில் மாத்திரம் குடும்பம் ஒன்றின் வாழ்க்கைச் செலவு 5,672 ரூபாவால் அதிகரிப்பு

Tuesday, May 24, 2022
கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் சாதாரண குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால்  அதிகரித்துள்ளது. இலங்கை குடிசன மற...Read More

ஆட்டோ கட்டணத்தில் மாற்றம் - முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபா

Tuesday, May 24, 2022
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது  கிலோமீற்றருக்கான க...Read More

பெற்றோலை ஏனைய திரவங்களுடன் கலந்து விற்கிறார்கள் - 3 ஆம் தரப்பிடம் வாங்காதீர்கள், மக்களுக்கு எச்சரிக்கை

Tuesday, May 24, 2022
மூன்றாம் தரப்பினரிடம் பெற்றோல் வாங்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.​ சில நபர்கள், எரிபொருட்...Read More

வரிசையில் நிற்கும் நிலைமாற, மாதம் 500 மில்லியன் டொலர் தேவை, வங்கிகள் ஊடாக பணம் அனுப்புமாறு கோரிக்கை

Tuesday, May 24, 2022
எரிபொருள் மற்றும் கேஸ் வரிசைக்கு முடிவு காணவும் மருந்துத் தட்டுப்பாட்டை போக்கவும் மின்வெட்டை நிறுத்தவும் மாதாந்தம் 500 மில்லியன் டொலர் பணம் ...Read More

இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்கப்படுத்தப்படவுள்ளது...!

Tuesday, May 24, 2022
 இலங்கையில் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்கப்படுத்தப்...Read More

கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட ஜோன்ஸ்டன், விசாரணைக்காக இன்று CID க்கு அழைப்பு

Tuesday, May 24, 2022
மே மாதம் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் பு...Read More

பஸ் கட்டண அறிவிப்பு

Tuesday, May 24, 2022
 எரிபொருள் விலை அதிகரிப்புக்கு  ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி  25  சதவ...Read More

இன்று அதிகாலை 3 மணிமுதல் அதிகரித்த எரிபொருட்களின் விலைகள்

Tuesday, May 24, 2022
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ள...Read More

நாட்டை அழிக்கும் ஒரு கும்பலோடு சேருவதை விட, எதிர்க்கட்சியில் இருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது - சஜித்

Monday, May 23, 2022
எக்காரணம் கொண்டும் ஐக்கிய மக்கள் சகதியின்,ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை காட்டிக் கொடுக்கத் தயாராக இல்லை எனவும், மக்கள் போராட்டத்தின் க...Read More

காடையர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்த, மகிந்த ராஜபக்ஸதான் வன்முறைக்கு முழு பொறுப்புக் கூறவேண்டியவர்

Monday, May 23, 2022
காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டமைக்கு முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியது மகிந்த ராஜபக்சதான் என  மக்கள் விடுதலை மு...Read More

உங்களிடம் மேலதிகமாக இருக்கும் எதையும் இங்கு அன்பளிப்புச் செய்யமுடியும் - கோட்டா கோ கமவில் மக்களின் மனிதாபிமான செயற்பாடு

Monday, May 23, 2022
சமகாலத்தில் தென்னிலங்கையின் பல பாகங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பத...Read More

மருந்துத் தட்டுப்பாட்டை நீக்காவிட்டால் பல நோயாளிகள், மரணதண்டனையை அனுபவிப்பார்கள் என எச்சரிக்கை

Monday, May 23, 2022
- ரொய்ட்டர்ஸ் - இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் விரைவில்உயிரிழக்கும் ஆபத்து ஏற்படும் என  மருத்துவர...Read More

தமது வீடுகள் எரிக்ப்பட்டமை பற்றி, மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

Monday, May 23, 2022
வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த...Read More

பிர‌த‌ம‌ர் ர‌ணில் த‌னி ஆளாக‌ இருந்த‌போதும் ம‌க்க‌ளின், ந‌ம்பிக்கையை பெற்று வ‌ருவ‌து ம‌கிழ்ச்சி த‌ருகிற‌து

Monday, May 23, 2022
 புதிய‌ பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ பாராளும‌ன்ற‌த்தில் த‌னி ஆளாக‌ இருந்த‌ போதும் பிர‌த‌ம‌ர் ப‌த‌வியை பெற்ற‌திலிருந்து ஏனைய‌ பாராளும‌ன்ற...Read More

"புலம்பெயர் இலங்கையர்கள் டொலர்களை இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்புவதே இன்றைய அவசரத் தேவை"

Monday, May 23, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவ...Read More

சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய மக்கள் காங்கிரஸின் 3 எம்பிகள்.- குற்றப்பத்திரிகை வழங்கி வைப்பு

Monday, May 23, 2022
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், 03 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குற்றப்பத்திரிகை, அவர்களின் சட்டத்தரணிகள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு கட்சி...Read More

21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்படவில்லை என்றால் இன்றிரவு இந்த அரசாங்கத்தில் இருக்க மாட்டேன்

Monday, May 23, 2022
அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க மாட்டேன் என சுற்றுலாத்துறை அமைச...Read More

இலங்கையின் அரிசி கையிருப்பு, செப்டெம்பரில் தீர்ந்து போகும் என அறிவிப்பு

Monday, May 23, 2022
நாட்டில் தற்போதுள்ள அரிசி கையிருப்பு செப்டெம்பர் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என, பிரதமரால் நியமிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்று...Read More

மண்ணெண்ணெய்க்காக அலைமோதும் மக்கள் கூட்டம் (வீடியோ)

Monday, May 23, 2022
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - நீண்ட நாட்களுக்கப் பின்னர் சனிக்கிழமை ஏறாவூரிலுள்ள தனியார் எரிபொருள் விற்பனை நிலையத்தில் மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டதையட...Read More

இரகசிய ஒப்பந்தத்தின் மூலமே ரணில் பிரதமர் ஆகினார், சுயரூபமும் வெளிப்பட்டு விட்டது - பசிலின் முக்கிய நண்பர் தெரிவிப்பு

Monday, May 23, 2022
இரகசிய ஒப்பந்தத்தின் மூலமே இடைக்கால அரசாங்கத்தினை பிரதமர் ரணில் அமைத்துள்ளதாகவும்,  இந்த ஆட்சியை ஒரு மாத காலத்திற்கு கூட கொண்டு செல்ல முடியா...Read More

300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு - டொலர் நெருக்கடி மாத்திரம் காரணமில்லையாம்..!

Monday, May 23, 2022
நோயாளிகளுக்கு தேவையான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் ஆயுட்காலத்தை நேரடி...Read More

அரசியலே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறிய நஸீர் குறுகிய காலத்தில் 2 ஆவது தடவையாகவும் அமைச்சரானார்

Monday, May 23, 2022
அரசியலே வேண்டாம் என்ற நிலைக்கு இன்று தாம் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நாடாளுமன்றில் 17.05.2022 உரையாற்றிய போத...Read More

அலரி மாளிகையை தாக்கச் சென்ற, மர்ம நபர்கள் யார்..? தீவிர விசாரணைகள் ஆரம்பம்

Monday, May 23, 2022
கடந்த 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது வந்த மர்ம நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...Read More

கொரோனா, குரங்கு அம்மை, யுக்ரேன் போர் என உலகம் சவால்களை எதிர் கொள்கிறது - WHO

Monday, May 23, 2022
கொரோனா தொற்று, குரங்கு அம்மை, யுக்ரேன் போர் என, கடும் சவால்களை உலகம் எதிர்கொண்டு வருவதாக, உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ர...Read More
Powered by Blogger.