Header Ads



குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் தேவையற்ற பீதியடைய அவசியமில்லை

Monday, May 23, 2022
நாடுகள் பலவற்றில் பரவிச் செல்லும் குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் தேவையற்ற பீதியடைய அவசியமில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ...Read More

மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்கிறார்களா..? சிலருடைய பெயர்கள் வெளியாகின

Monday, May 23, 2022
 மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ...Read More

தற்போது 6 நாட்களுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு உள்ளது

Monday, May 23, 2022
இரண்டு எரிவாயுக் கப்பல்களுக்காக இன்று 7 மில்லியன் டொலர்களை செலுத்த எதிர்பார்ப்பதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு கப்பல்களி...Read More

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் - நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதை கட்டுப்படுத்த திட்டம்

Monday, May 23, 2022
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலைய...Read More

வீட்டில் இருந்து வெளியேறினார் மைத்திரி

Monday, May 23, 2022
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம், கொழும்பு பேஜெட் வீதி இல்லத்தை விட்டு வெளியேறி கொழும்பு 7 இல் உள்ள அரச இல்லத்த...Read More

ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சாபம் உண்டாகட்டும், குழந்தை இறந்ததே நல்லது - Dr. Shanaka வின் சோகமான பதிவு

Monday, May 23, 2022
Dr.Shanaka Roshan Pathirana வின் Facebook பதி வு இது தியதலாவ மருத்துவமனையில் எனது 86 தாவது மரண பரிசோதனையும் மிக வேதனைக்குரிய மரணமுமாகும். பி...Read More

எரிபொருள், மருந்து இன்மையால் 2 நாள் குழந்தை உயிரிழந்தமை உணர்வு பூர்வமானது - ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்

Monday, May 23, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் தளத்தில் தெர...Read More

பல்டி அடிக்கமாட்டேன் என்கிறார் மயந்த திஸாநாயக்க

Sunday, May 22, 2022
தாம் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க,தெளிவ...Read More

தங்கச் சங்கிலியை திருடி, வயிற்றில் வைத்திருந்தவர் கைது - பதுளையில் சம்பவம்

Sunday, May 22, 2022
- பாலித ஆரியவன்ஸ - தங்க நகைகளை கொள்ளையிட்டு, அதனை விழுங்கிய சந்தேகநபர் ஒருவர், கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பதுளை பொலிஸார் தெரிவித்தனர். சந்தே...Read More

ஹரீனின் காற்சட்டையை கழற்றிய ஜனாதிபதி, எவ்வளவு கைமாறியது என்ற தகவலை வெளியிடுவோம்

Sunday, May 22, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் காற்சட்டை கழற்றி அவரை அம்பலப்படுத்தியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...Read More

பசிலிடம் இருக்கின்ற ரணிலின் உயிர் - ராஜபக்சவினரை பாதுகாக்கவே பிரதமராக்கப்பட்டார்

Sunday, May 22, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள இருப்போர் பற்றிய தகவல்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனு...Read More

ரணில் பாபாவும் 20 திருடர்களும் நாடகத்தில் நடிக்கும் ஹரீன் - கோட்டாபய மாமாவுடன் சேர்ந்தது ஏன்...?

Sunday, May 22, 2022
 அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த போது கோட்டாபய ராஜபக்சவிடம், “நீங்கள் கோட்டா கோ ஹோம்” என்று சொன்னீர்களா? என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிட...Read More

இத்தாலியில் தடகள போட்டியில், புதிய தெற்காசிய சாதனையை படைத்த யுபுன் அபேகோன்

Sunday, May 22, 2022
தடகள வீரர் யுபுன் அபேகோன் சற்று முன்னர் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் புதிய தேசிய சாதனையையும், தெற்காசிய சாதனையையும் படைத்துள்ளார். இத்தாலியி...Read More

துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று

Sunday, May 22, 2022
துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நுவர...Read More

ஜனாதிபதியை நான் நீராட்டவில்லை, தீ மூட்டப்பட்டப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட எனது சொத்துக்கள் சகலதும் வியர்வை சிந்தி சம்பாதித்தவை - ஞானாக்கா

Sunday, May 22, 2022
 அரசியல் விடயங்கள் மாத்திரமல்லாது நாட்டை ஆட்சி செய்வது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தான் ஆலோசனை வழங்கி வருவதாக வெளியாகும் செய்...Read More

சிறையில் இருந்த போதிலும், ரஞ்சன் தனது மனசாட்சிக்குத் துரோகம் இழைக்கவில்லை - சஜித்

Sunday, May 22, 2022
ரஞ்சன் ராமநாயக்க ஓருபோதும் யாருக்கும் தனது மனசாட்சியைக் காட்டிக் கொடுக்காத உண்மையுள்ள மக்கள் பிரதிநிதி எனவும், சிறைவாசம் அனுபவித்த போதிலும் ...Read More

அலரி மாளிகையில் இனிமேல், ரணிலை காண முடியாதா...?

Sunday, May 22, 2022
பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை 50 சதவீதத்தால் குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அது தனக்கும் பொருந்த...Read More

நாளை முதல் ஜூன் 1 வரை வீதிகளை மறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாதீர்கள் என அன்புடன் கோரிக்கை

Sunday, May 22, 2022
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை (23) முதல் ஜூன் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்த...Read More

உருத்திர சேனை அமைப்பால் மதமாற்றத்திற்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Sunday, May 22, 2022
மதமாற்றம் ஒரு திட்டமிட்ட இனவழிப்பே எனும் கருப்பொருளில் உருத்திர சேனை அமைப்பால் நேற்று யாழ்.நகரப்பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது....Read More

கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு, சமைத்த உணவு வழங்குமாறு கோரிக்கை

Sunday, May 22, 2022
உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான் என த...Read More

அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி வெற்றி - மாற்றமடையப் போகும் இலங்கை குடும்பத்தின் நிலை

Sunday, May 22, 2022
தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள ...Read More

பீரிஸின் முன்மொழிவு, கோட்டாபய ஒப்புதல் வழங்கினார் - வருகிறார் அருணி

Sunday, May 22, 2022
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான முன்மொழிவை செய்த நிலையி...Read More

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்தவர், விசேட அதிரடிப்படையினரால் கைது

Sunday, May 22, 2022
50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான நபரொருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். பண சலவை...Read More

மோசடி செய்து மக்கள் பணத்தை, சுரண்டும் எரிவாயு முகவர்கள்

Sunday, May 22, 2022
- நூருல் ஹுதா உமர் - நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அதனடிப்பட...Read More

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டுக்கு தீவைப்பு - பரீட்சை எழுதும் மாணவனின் நிலை பரிதாபம்

Sunday, May 22, 2022
அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் அமைந்துள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடு தீவைக்க்பபட்டுள்ளது. நேற்றிரவு ஒரு குழுவினரா...Read More
Powered by Blogger.