உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான் என த...Read More
தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள ...Read More
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான முன்மொழிவை செய்த நிலையி...Read More
50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான நபரொருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். பண சலவை...Read More
- நூருல் ஹுதா உமர் - நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அதனடிப்பட...Read More
அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் அமைந்துள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடு தீவைக்க்பபட்டுள்ளது. நேற்றிரவு ஒரு குழுவினரா...Read More
எமது கட்சியின் தீர்மானத்தை மீறி அரசு பக்கம் சாய்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எ...Read More
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத...Read More
அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் சார்பில் விக்டோரியா மாநிலம் மெல்பேர்னின் Higgins தொகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளியை சேர்ந்த மருத்துவரான ம...Read More
- ஹஸ்பர் - திருகோணமலை- கிண்ணியா பகுதியில் உள்ள எழிலரங்கு மைதானத்தில் எரிவாயு விநியோகமானது இன்று (22) இடம் பெற்றது . மக்கள் காலை முதல் நீண்ட ...Read More
அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார். இ...Read More
பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் monkeybox எனப்படும் குரங்கு அம்மைக் காய்ச்சல் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர...Read More
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக தப்பி ஓட முயற்சித்து பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இழுத்து செல்லப்படும் படத்தில் இருக்கும் நப...Read More
- NM. Ameen - திங்கட்கிழமை (23) ஆரம்பமாகவிருக்கும் க . பொ. த சாதரண தரப் பரீட்சைக்குத் தோன்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிந்து பரீட்சை ...Read More
குரங்கு அம்மை நோய் (Monkeypox)இதுவரை 11 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, இத்தாலி,...Read More
எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்...Read More
பாராளுமன்றத்தில் 20-05-2022 நடைபெற்ற விவாதத்தில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செ...Read More
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களை இன்று (21) எதிர்க்கட்சித...Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்று அரசாங்கத்தில் இணைவ...Read More
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆதரவு வழங்க மறுப்பாராயின் மீண்டும் ரணில் பிரதமர் பதவியை இழக்க நேர...Read More
- ஹஸ்பர் - திருகோணமலை கிண்ணியா எரிபொருள் நிலையத்தில் இன்று (21) மாலை பெற்றோல் வருகையினை அடுத்து விநியோகம் இடம் பெற்றது. மிக நீண்ட வரிசையில் ...Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம்...Read More
கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தொடராலாம், ஆனால் ஆர்ப்பாட்டக் காரர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ன...Read More