Header Ads



ஜனாதிபதி கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும் - சூறாவளியில் சிக்கிய படகில் நான் சென்றுகொண்டிருக்கின்றேன் - அமைச்சர் ஹரீன்

Friday, May 20, 2022
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவர...Read More

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - ஹரினிற்கும் அமைச்சர் பதவி

Friday, May 20, 2022
தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து வருகின்றனர். அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னி...Read More

தவறான படத்துடன் பொய்யான செய்திகள் பாராளுமன்றத்துக்கு மஹிந்த விமானத்தில் செல்லவில்லை - வீதி வழியாகவே சென்றார்

Friday, May 20, 2022
பாராளுமன்ற அமர்வுகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரின் அலுவ...Read More

பின் வாங்கினார் மத்திய வங்கி ஆளுநர்

Friday, May 20, 2022
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் தலைவராக நீடிப்பதாகவும், தான் மு...Read More

பிரதமர் ரீமிக்ஸ் கதையே சொல்கிறார் - கோட்டா அரசு இருக்கும்வரை IMF, வெளிநாட்டு தூதுவர்கள் பேச்சுக்கு தயாரில்லை

Friday, May 20, 2022
 ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை யார் பிரதமராக வந்தாலும் நாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காண முடியாது. கோட்டா அரசாங்கத்தில் தீர்வின்மையே தொடர்கி...Read More

இலங்கைக்கு ஆதரவளிக்க மாலைதீவு தீர்மானம்

Friday, May 20, 2022
இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, முயற்சிக்கும் வேளையில், தமது நாடு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று ...Read More

ஓரிரு மாதங்களில் பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும், அல்லது பதவி நீக்கப்படுவார்

Friday, May 20, 2022
  இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்...Read More

அலி சப்ரி போன்ற சிரேஷ்ட சட்டத்தரணி இதனை கொண்டுவந்தமையிட்டு நாம் வெட்கமடைகிறோம்

Friday, May 20, 2022
 பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின்   எம்.பி.யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறட...Read More

இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், அதிகளவில் கொழும்பு பாதிக்கப்படலாம் - பிரதமர் தெரிவிப்பு

Friday, May 20, 2022
- பா.நிரோஷ் - இந்த வருடத்திற்குள் இலங்கை பாரிய உணவு தட்டுப்பாட்டு பிரச்சனையை எதிர்நோக்கும் , இதன்போது அதிகளவில் கொழும்பு மாவட்ட மக்களே பாதிக...Read More

ஜனாதிபதி பங்கேற்ற தேசிய நிகழ்வில், பிரதமரை காணவில்லை - அமைச்சர்களும் வரவில்லை

Thursday, May 19, 2022
தேசிய படைவீரர்கள் தினம் முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்ல தேசிய படைவீரர் நினைவு தூபிக்கு முன்பாக இன்று (19)...Read More

10 பேர் நாளை அமைச்சராகிறார்களா..? பெயர் விபரங்கள் இணைப்பு

Thursday, May 19, 2022
பத்து அமைச்சரவை அமைச்சர்கள் நாளைய தினம் (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெ...Read More

கோட்டா கோ கமயில் சிகையலங்கார நிலையம் திறப்பு, இன்று ஒரு கடிதமும் வந்தது - 41 ஆவது நாளாக போராட்டம்

Thursday, May 19, 2022
கோட்டாகோகம கிளையில் 41 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்ப...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மதிய உணவை நிறுத்துங்கள் - 53 Mp க்கள் சபாநாயகரிடம் முறையீடு

Thursday, May 19, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் மதிய உணவை இடைநிறுத்துமாறு கோரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம்...Read More

ராஜபக்ஷ குடும்பத்திற்கு நடந்தது என்ன..? பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்தங்கள்

Thursday, May 19, 2022
  பாராளுமன்றத்தில் இன்று 19-05-2022 நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ர...Read More

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தாத முதல் நாடு என இலங்கை பெயரிடப்பட்டது

Thursday, May 19, 2022
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த நூற்றாண்டின் முதல் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தாத நாடு என இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக மூடிஸ் நிறுவனம்...Read More

நீண்ட காலத்திற்கு பிறகு, பொது நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி

Thursday, May 19, 2022
13வது தேசிய படைவீரர் நினைவு தினம் கொண்டாடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தாய்நாட்டில் அமைதியை ஏற்ப...Read More

ரணில் மிக ராசியானவர், மஹிந்தவின் அர்ப்பணிப்புக்கள் இல்லாமல் போயுள்ளன - அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்

Thursday, May 19, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் உள்ளன.  இந்தநிலையில், 1939ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பை ப...Read More

கொழும்பில் நிலைமை மோசமாகிறது - எச்சரித்தார் முஜிபுர் ரஹ்மான் - இணைந்து செயற்பட அழைப்பு விடுத்த ரணில்

Thursday, May 19, 2022
கொழும்பு நகரின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் மக்கள் வீதியில் இறங்கக் கூடும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்...Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் - கணவருடன் CID யில் ஆஜரான பவித்திர

Thursday, May 19, 2022
பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்க...Read More

இலங்கையர் ஒருவர் 10,000 டொலர்களை மாத்திரமே, இனிமேல் வெளிநாட்டு நாணய பெறுமதியாக கையில் வைத்திருக்க முடியும்

Thursday, May 19, 2022
இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி ,15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்...Read More

'கோட்டா - ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்' என்ற மாணவர் பேரணி மீது கண்ணீர்ப்புகை. நீர்த்தாரை பிரயோகம்

Thursday, May 19, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், கொழும்பில் இன்று (19...Read More

புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு

Thursday, May 19, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அண்மையில் இடம்பெற்ற வன்முற...Read More

வீடுகளில் இருந்து கடமையாற்றும் அரச, ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப்படுமா..?

Thursday, May 19, 2022
எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில், செலவினங்களைக் குறைப்பதற்காக, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்த வேண்டுமாயின், வீடுகளில் இருந்து...Read More

2 அரசியல்வாதிகளின் 60 பவுண் தங்கத்தையும், துமிந்தவின் கைத்துப்பாக்கியையும் காணவில்லை

Thursday, May 19, 2022
நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் போது அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்...Read More

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும், விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது

Thursday, May 19, 2022
 மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த ப...Read More
Powered by Blogger.