Header Ads



ஆளும்கட்சி 3 அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்

Thursday, May 19, 2022
கொழும்பு-03 அலரிமாளிகைக்கு முன்பாக இருக்கும் பேரவாவிக்குள் தள்ளிவிடப்பட்ட உறுப்பினர்களில் மூவர், பிரேத ஊர்தியில் ஏறி,  மறைந்துகொண்டு வீடுகளு...Read More

வீடுகளை இழந்த எம்.பிகளுக்கு முன்னுரிமை வழங்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குங்கள்

Thursday, May 19, 2022
எம்.பிகளின் வீடுகளை தாக்கி அழித்த அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் தனது கட்சி ஆதரவாளர்கள் இதனுடன் தொடர்புபட்டிரு...Read More

ராஜபக்சர்களை காப்பாற்ற நான் பிரதமர் ஆகவில்லை - 2 வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும்

Thursday, May 19, 2022
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த கால அவக...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கட்டணச் செலுகையை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை

Thursday, May 19, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் முத்திரை கட்டணச் சலுகையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமெனவும...Read More

அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான், கேலிக்கூத்தை அம்பலப்படுத்திய மனோ

Wednesday, May 18, 2022
  இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அ...Read More

76 அரச Mp க்களின் சொத்துக்கள் சேதம், மக்களின் பணத்திலே அவற்றைத் திருத்த வேண்டியுள்ளது - அமைச்சர் தெரிவிப்பு

Wednesday, May 18, 2022
"ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களின் கருத்துக்கள், குரோதமான பேச்சுக்கள் காரணமாகவே வன்முறை வெடித்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசே...Read More

மக்கள் என்னை வெறுக்கின்றனர், 2 வது முறையும் பதவியில் அமர விரும்பவில்லை - ஜனாதிபதி கூறியதாக ஜீவன் தெரிவிப்பு

Wednesday, May 18, 2022
 மக்கள் தன்னை வெறுப்பதாகவும், மற்றவர்களை போல் இரண்டாவது முறையும் பதவியில் அமர தான் விரும்பவில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்ப...Read More

இன்று பூனை போன்று இரகசியமாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து, எலியை போன்று வெளியேறிய மஹிந்த

Wednesday, May 18, 2022
 முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சிங்கம் போன்று நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என நா...Read More

தந்தை தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவார், மறைக்க எதுவும் இல்லை, குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சந்திப்போம்

Wednesday, May 18, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலும் தொடர்ந்து செயற்படுவார் என  முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவி...Read More

நான் என்ன குற்றம் செய்தேன்..? பாராளுமன்றத்தில் பந்துலவின் உணர்ச்சிகர உரை

Wednesday, May 18, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பாக நாடளுமன்றத்தில் மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். இன்று (பு...Read More

சந்திரிகாவை பாராளுமன்றத்திற்கு அழைத்து வாருங்கள் - அதாவுல்லா

Wednesday, May 18, 2022
சந்திரிகா பண்டாரநாயக்கவையும் நாடாளுமன்றுக்கு அழைத்து வரவேண்டும் என்று தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ் யோசனையை முன்வைத்துள்ள...Read More

சுவிட்சர்லாந்துக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இலங்கையர்களை கண்டுபிடிக்கும் திட்டம்

Wednesday, May 18, 2022
இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக சுவிட்சர்லாந்துக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர்கள், தங்கள் சொந்தக் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு திட்ட...Read More

ஜனாஸா எரிப்பில் தீவிரம் காட்டிய நிமல் லான்சா, தனது வீடு தீ பற்றியதற்காக அழுது புலம்பிய காட்சி (வீடியோ)

Wednesday, May 18, 2022
முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தனது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து இன்று 17-05-20222  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவ்வப...Read More

பிணையில் வெளியே வரமுடியாத நிலையில் டான் பிரசாத் - கடந்தகால குற்றங்களை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள்

Wednesday, May 18, 2022
டான் பிரசாத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி போதிய ஆதாரங்களுடன் CID மற்றும் கோட்டை காவல்துறையினருக்கு முக்கிய சட்டத்தரணிகள் நேற்று ச...Read More

பாராளுமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டு, அலி சப்ரி ரஹீம் ஆற்றிய உரையின் முழு விபரம்

Wednesday, May 18, 2022
  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அணி சப்ரி ரஹீமின் வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், மகளின் வீடு என பல சொத்துக்களும் அண்மையில் தாக்கப்பட...Read More

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பேன் - ரணில்

Wednesday, May 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும், அது தொடர்ப...Read More

தாய் நாட்டில் இனவாதத்திற்கோ, வேறு எந்த தீவிரவாதத்திற்கோ இடமில்லை - ஜனாதிபதி

Wednesday, May 18, 2022
தேசிய படைவீரர்கள் தினச் செய்தி தாய் நாட்டின் சுதந்திரத்தையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த, வீரமிக்க படைவீரர்களை  நாம் என்றும் மறக்...Read More

இலங்கையில் பெண்களுக்கென தனியான சந்தையும், உடற்பயிற்சி வசதியும், பிரத்தியேக நூலகமும் உள்ள ஒரேயொரு ஊர் (வீடியோ)

Wednesday, May 18, 2022
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தவிசாளர் எம்.எஸ். நழ...Read More

கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்தவாரம் பேக்கரி உற்பத்தி பொருட்கள் நிறுத்தப்படும்

Wednesday, May 18, 2022
கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் அனைத்து பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் சகல உற்பத்திகளையும...Read More

மஹிந்தவுக்கு கௌரவ பிரியாவிடை வழங்கச் சென்றபோது, முட்டாள் அரசியல்வாதிகளினால் அது குழம்பியது - பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய ரமேஷ் பத்திரன

Wednesday, May 18, 2022
காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற...Read More

டான் பிரியசாத் கைது

Wednesday, May 18, 2022
காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மொரட்டுவ நகரசபை தலைவர் சமன் லால் பெர்ன...Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் - 2 Mp க்களுக்கு விளக்கமறியல்

Wednesday, May 18, 2022
அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செ...Read More

சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளை புனரமைக்க அரச நிதியா..? அமைச்சர் பிரசன்னவுக்கு எதிராக அவரது சகோதரர் எதிர்ப்பு

Wednesday, May 18, 2022
கடந்த வாரம் ,இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களில் சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளை புனரமைக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரச...Read More

நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் கோரி மக்கள் போராட்டம்

Wednesday, May 18, 2022
பொரளை – மருதானை வீதியில் ஆனந்த கல்லூரிக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ந...Read More
Powered by Blogger.