Header Ads



பாராளுமன்றத்திற்குள் எல்லோரையும் சிரிக்கவைத்த சபாநாயகர், பின்னர் தவறை ஒப்புக் கொண்டார்

Wednesday, May 18, 2022
நாடாளுமன்றில் நேற்று (17) அமர்வின் முதல் நாளில்  பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு, இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்த சபாந...Read More

71 Mp க்களுக்கு புத்தம் புதிய வீடுகள் - வன்முறையினால் சிலர் தனித்து உள்ளதாகவும் தகவல்

Wednesday, May 18, 2022
நாட்டில் பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது 71 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவ...Read More

பேஸ்புக் மூலம் அச்சுறுத்தல் - சாமர எம்.பி பொலிஸில் முறைப்பாடு

Wednesday, May 18, 2022
முகநூல் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொலிஸாரிடம் கோரிக்கை விடுத...Read More

விபத்தில் 3 இளைஞர்கள் பலி - எதிர் எதிரே மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தீ பற்றி எரிந்தன

Wednesday, May 18, 2022
- எம்.றொசாந்த் - யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள...Read More

மறு அறிவிப்பு வரை காத்திருக்கவும், தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

Wednesday, May 18, 2022
  சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லா...Read More

ராஜபக்ஷர்களின் கைபொம்மை ரணிலின் தோல்வி ஆரம்பம்

Wednesday, May 18, 2022
- பா.நிரோஸ் - பிரதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவ...Read More

வெளிநாடுகளில் இருந்து டொலர்களை திரட்டவே ரணிலை பிரதமராக்கினோம் - முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு

Tuesday, May 17, 2022
நாடாளுமன்றத்தில் தனி நபராக இருப்பதால், ரணில் விக்ரமசிங்க சுதந்திரமாக செயற்படுவார் என்ற நம்பிக்கையிலேயே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார் என நா...Read More

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடர் ஞான அக்காவின் வீட்டிற்கும், ஹோட்டலுக்கும் தீவைத்த 8 பேர் கைது

Tuesday, May 17, 2022
கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞான அக்காவின் வீட்டிற்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் எட...Read More

திசைமாறிச் செல்லும் ஜும்ஆக் கடமைகள்

Tuesday, May 17, 2022
ஜும்ஆ என்பது ஒரு மகத்துவமான கடமையாகும். ஓர் ஊரில் உள்ள அனைத்து முஸ்லிமான பருவமான ஆண்களும் ஓரிடத்தில் ஒன்றுகூடும் ஒரு வாராந்த மாநாடு ஆகும்.  ...Read More

அமெரிக்காவில் கலாநிதிப் பட்டம் பெற்றார் டாக்டர் ஸஹ்ரா

Tuesday, May 17, 2022
அக்குறணைக்கு  ஒரு  பெருமையான தருணம்.  அக்குறணையின் தவப்புதல்விகளில் ஒருவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற...Read More

வன்முறைகளை தூண்டிய மகிந்த, குண்டர்களுடன் செல்பி எடுத்த நாமல் - முஜிபூர் ரஹ்மான்

Tuesday, May 17, 2022
மே 9 ம் திகதி வன்முறைகளை மகிந்த ராஜபக்சவே தூண்டிவிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்....Read More

எனது வீடு அரசியல் ரீதியாகவே தாக்கப்பட்டுள்ளது - அலி சப்ரி ரஹீம்

Tuesday, May 17, 2022
யாரோ செய்த தவறுக்கு யாருக்கோ தண்டனை வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவ...Read More

இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன், எனத் தெரியவில்லை - ரணிலின் உரைக்கு கூச்சல் வைப்பு

Tuesday, May 17, 2022
 இப்போது தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தனக்குத் தெரியவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...Read More

பாண் கொள்வனவுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் - வத்தளையில் சோகம்

Tuesday, May 17, 2022
நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள், காஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இன்னும் நின்றுகொண்டுதான் இருக்...Read More

வசிம் தாஜுதீனின் கொலைக்கு நீதிகோரி கொழும்பில் போராட்டம் - அவர் கொல்லப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தி

Tuesday, May 17, 2022
முன்னாள் றக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலைக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளுபிட்டியின் இருந்து காலிமுகத்தி...Read More

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த ஜனாதிபதிக்கு இரங்கல் தெரிவித்தார் சஜித்

Tuesday, May 17, 2022
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த ஜனாதிபதி மர்ஹூம் ஷெய்க் கலீபா பின் சயீத் அல் நஹ்யான்அவர்களுக்கான இரங்கல் தெரிவிப்பதற்காக எதிர்க்கட்சித் தல...Read More

பிரதமர் ரணிலை கிழித்து தொங்கவிட்ட சுமந்திரன் (வீடியோ)

Tuesday, May 17, 2022
ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளும...Read More

பசிலின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் - பல்டி அடிக்கவிருந்தவர்கள் பின்வாங்கினர், ரணிலுக்கு சங்கடம்

Tuesday, May 17, 2022
நாடாளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இன்னும் கட்டுப்படுத்தி வ...Read More

மலசல கூடம் செல்வதற்கு கூட, ஐனாதிபதியிடம் பிரதமர் ரணில் கேட்க வேண்டும் - கஜேந்திரகுமார்

Tuesday, May 17, 2022
முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை அனைத்து ஜனநாயக விதிம...Read More

இன்றைய முதல் அமர்விலேயே, மூக்குடைபட்டு அமைதியான பிரதமர்

Tuesday, May 17, 2022
நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது இதன் போது பெண் எம்.பி ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் தமக்கு தெரிவித்திருந்த...Read More

அமரகீர்த்தி அத்துகோரள மரணம் எனக்கூறிய சபாநாயகர், எதிர்ப்புத் தெரிவித்து கொலை என கூறவைத்த ஆளும்கட்சி

Tuesday, May 17, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளையின் மரணம் குறித்து நாடாளுமன்றம் தமது கவலையை வெளியிடுவதாக சபாநாயகர் அறிவித்தவேளையில், ஆளும் கட்ச...Read More

பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டது - கொல்லப்பட்ட Mp க்கு சபையில் மௌன அஞ்சலி

Tuesday, May 17, 2022
பொல்துவை சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அ...Read More

மகிந்த, ஜோன்ஸ்டன் ஆகியோரையும் கைது செய்

Tuesday, May 17, 2022
பாராளுமன்றம் இன்று செவ்வாய்கிழமை 17 ஆம் தகிதி கூடவுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவைகயில் இன்று மாலை 4 மணிக...Read More

ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிராக, 3 நாட்களுக்கு தொடர்ந்து போராட்டம்

Tuesday, May 17, 2022
ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (18) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு ம...Read More

வன்முறையில் ஈடுபட்ட 398 பேர் இதுவரை கைது

Tuesday, May 17, 2022
காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டிய மற்றும் நாடளாவிய ரீதியில் நபர்களைத் தாக்கி பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்...Read More
Powered by Blogger.