Header Ads



Go Home Gota போராட்டம் தொடர்ந்து அனுமதிக்கப்படுமா.?

Thursday, May 12, 2022
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் காலி முகத்திடலில்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர் 'இது இலங்கை...Read More

முடிவு எடு, நீ எடுத்தால் நான் உன்னுடன் இருப்பேன், உன்னால் முடியாவிட்டால் நான் மக்களுக்காக நிற்பேன்!

Wednesday, May 11, 2022
 ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக யெற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்ற...Read More

48 மணித்தியாலத்தில் ரணில் பிரதமர் ஆகிறார், 113 பேரின் ஆதரவு கிட்டுமா..? தனக்கு ஆதரவளிக்க கெஞ்சுகிறார் - சஜித் தரப்பிலிருந்து 10 பேர் பல்டியா..?

Wednesday, May 11, 2022
கடந்து பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து சர்ச்சைகளுக்கு மத்தியில் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்...Read More

கவலையுடன் உரையாற்றிய ஜனாதிபதி, நாசகார நடவடிக்கையில் இருந்து விலகுமாறு கோரிக்கை (வீடியோ)

Wednesday, May 11, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  ஆற்றிய விசேட உரை. (2022.05.11) இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிக...Read More

ஹரீன் சஜித் பிளவு - நடந்ததன் பின்னணி என்ன..?

Wednesday, May 11, 2022
- சிவராஜா ராமசாமி - மழை நேரத்தில் உப்பு விற்ற கதை.. நேற்றுமுன்தினம் சஜித்தை சந்தித்து நீண்டநேரம் பேசிய ஹரீன் இஇப்போதுள்ள நிலையை விளக்கி நாட்...Read More

நாட்டை பொறுப்பேற்க 4 நிபந்தனைகளை விதித்துள்ள சஜித் தரப்பு (முழு விபரம் உள்ளே)

Wednesday, May 11, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. தற்போது நாட்டு மக்கள் முகம் கொடுத்து இருக்கும் கடின...Read More

பிரதமர் ஆகுவாரா ரணில்..? கோட்டபயவுடன் அவசர சந்திப்பு

Wednesday, May 11, 2022
  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்த...Read More

டலஸ், விஜயதாஸ, நிமல், ஆகிய மூவரில் ஒருவரை பிரதமராக்குமாறு கோட்டாபயவிடம் பரிந்துரை

Wednesday, May 11, 2022
நாட்டில் வன்முறையும் பொருளாதார நெருக்கடியும் மேலோங்கி உள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பது 22 மில்லியன் இலங்கையர்களின் பிரதான கேள்வியாக...Read More

தமது வீடுகள் தீயிடப்படலாம் என்ற அச்சத்தில் அரசியல்வாதிகள் - சபாநாயகருடனான ZOOM கூட்டத்திற்குக்கூட வரவில்லை

Wednesday, May 11, 2022
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான, போராட்டம் 35 க்கும் மேற்பட்ட அரசியல் வாதிகளின், வீடுகளை கருகச் செய்துள்ளன. இதனால் பல அரசியல்வாதிகள், தமது வீட...Read More

நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தபின் அவர் விரும்பும் இடத்திற்கு, மஹிந்த ராஜபக்‌ஷவை பாதுகாப்பாக அனுப்பி வைப்போம்

Wednesday, May 11, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென...Read More

ஜுமுஆ தொழுகை தொடர்பில் ACJU விடுத்துள்ள புதிய அறிவிப்பு

Wednesday, May 11, 2022
கொவிட் 19 அதிகமாக பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் மஸ்ஜித்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் ஜுமுஆக்க...Read More

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 3 மாணவர்கள்

Wednesday, May 11, 2022
- பாறுக் ஷிஹான் -  3 பாடசாலை மாணவர்கள்  கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு   மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்...Read More

வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வேதனை - எந்த வன்முறையையும் ஆதரிக்காதீர்கள் (வீடியோ)

Wednesday, May 11, 2022
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.  காலிமுகத் திடலில் அகிம்சை ரீதியான ப...Read More

ஏறாவூரில் பலகோடி ரூபாய் சொத்துக்கள் சாம்பலாகின - 1600 பேர் தொழில் செய்யும் தொழிற்சாலையும் நாசம்

Wednesday, May 11, 2022
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 10.05.2022 வன்முறைக் கும்பல் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதில் ஆடைத் தொ...Read More

இலங்கை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இங்கிலாந்திலும் போராட்டம்

Wednesday, May 11, 2022
 இலங்கையில் நடைபெறும் ஆட்சியாளர்களுக்கு எதிரான  மக்கள் போராட்டத்திற்கு ஆதரவையும்,  ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் நிகழ்வொன்று இங்கிலாந்தில் ...Read More

கத்தோலிக்க மதத்தலைவரகளது முன்மாதிரி - இன மோதல் கை விடப்பட்டது

Wednesday, May 11, 2022
 - NM Ameen - நீர்கொழம்பில் நேற்று 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை ஆரம்பமான இன மோதல் கத்தோலிக்க மத்தலைவர்களது முயற்சியால் கை விடப்பட்டது. தக...Read More

ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Wednesday, May 11, 2022
 ஸ்ரீ ல‌ங்கா  பொதுஜ‌ன‌ பெர‌முன‌ அர‌சினால் முஸ்லிம் ச‌மூகமோ எம‌து க‌ட்சியோ உருப்ப‌டியான‌ எந்த‌ ந‌ன்மையும் அடைய‌வில்லை என்பதுட‌ன்  நாட்டை பொரு...Read More

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு, வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் மரணம்

Tuesday, May 10, 2022
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வ...Read More

தாய் நாட்டிற்காகப் போராடிய என் மீதான, தாக்குதல் எனக்குக் கிடைத்த தங்கப் பதக்கமாகும் - மொரீன் நூர்

Tuesday, May 10, 2022
தாய் நாட்டிற்காகப் போராடிய தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு கிடைத்த தங்கப் பதக்கம் போன்றது என அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில...Read More

புதிய பிரதமர் யார்..? பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை

Tuesday, May 10, 2022
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்ற  உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாட பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி...Read More

அலிசப்ரி ரஹீமின் வீடு, காரியாலயம், வாகனங்களின் தற்போதைய நிலைமை

Tuesday, May 10, 2022
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் நேற்றிரவு (09-05-2022) தாக்குதல் மேற்கொள்ளப்பட்...Read More

ஒரு ராஜாங்க அமைச்சரின் வீடு, தீயிட்டு கொளுத்தப்பட்ட பின்னர் அவரின் மனக்குமுறல்

Tuesday, May 10, 2022
நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை, இரவு பகலாக கண்விழித்து கற்பித்து உழைத்து கட்டிய வீடு எரிகின்றது. இனி வாழ்நாளில் ஒரு ப...Read More

சர்வகட்சி அரசு உருவாக்கவே இராஜினாமா செய்தேன் என்ற பிரதமர், அதிகாலையில் கடும் பாதுகாப்புடன் வெளியேற்றம்

Tuesday, May 10, 2022
சகல கட்சிகளும்  அ டங்கிய சர்வகட்சி அரசு உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தான் இராஜினாமா செய்வதாக மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு அனுப்ப...Read More

மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என்கிறார் கரு ஜெயசூரிய - மேலும் 4 பேரின் பெயர்களும் சிபார்சு

Tuesday, May 10, 2022
 முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பெயர் புதிய பிரதமராவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்...Read More

ஆர்ப்பாட்டக்காரர்களினால் நாசம் செய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்களின் விபரம்

Tuesday, May 10, 2022
நாட்டில் நேற்று -09-05-2022 இடம்பெற்ற  வன்முறைகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்...Read More
Powered by Blogger.