Header Ads



புதிய பிரதமர் யார்..? பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை

Tuesday, May 10, 2022
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்ற  உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாட பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி...Read More

அலிசப்ரி ரஹீமின் வீடு, காரியாலயம், வாகனங்களின் தற்போதைய நிலைமை

Tuesday, May 10, 2022
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் நேற்றிரவு (09-05-2022) தாக்குதல் மேற்கொள்ளப்பட்...Read More

ஒரு ராஜாங்க அமைச்சரின் வீடு, தீயிட்டு கொளுத்தப்பட்ட பின்னர் அவரின் மனக்குமுறல்

Tuesday, May 10, 2022
நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய்கூட சம்பாதிக்கவில்லை, இரவு பகலாக கண்விழித்து கற்பித்து உழைத்து கட்டிய வீடு எரிகின்றது. இனி வாழ்நாளில் ஒரு ப...Read More

சர்வகட்சி அரசு உருவாக்கவே இராஜினாமா செய்தேன் என்ற பிரதமர், அதிகாலையில் கடும் பாதுகாப்புடன் வெளியேற்றம்

Tuesday, May 10, 2022
சகல கட்சிகளும்  அ டங்கிய சர்வகட்சி அரசு உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தான் இராஜினாமா செய்வதாக மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு அனுப்ப...Read More

மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என்கிறார் கரு ஜெயசூரிய - மேலும் 4 பேரின் பெயர்களும் சிபார்சு

Tuesday, May 10, 2022
 முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பெயர் புதிய பிரதமராவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்...Read More

ஆர்ப்பாட்டக்காரர்களினால் நாசம் செய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்களின் விபரம்

Tuesday, May 10, 2022
நாட்டில் நேற்று -09-05-2022 இடம்பெற்ற  வன்முறைகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்...Read More

ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது (வீடியோ)

Monday, May 09, 2022
 இங்கை முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஹம்பாந்தோட்டை,  மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு எதி...Read More

அலிசப்ரி ரஹீம் Mp யின் வீடு, அலுவலகம், வாகனங்கள் தீயீட்டு கொளுத்தப்பட்டன

Monday, May 09, 2022
- ரஸீன் ரஸ்மின்  - முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால்...Read More

வன்முறையை தூண்டிய மஹிந்த..? கைது செய்யுமாறு சுமந்திரன் கோரிக்கை (வீடியோ)

Monday, May 09, 2022
வன்முறையை தூண்டி விட்ட மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.   தனது Twitter தளத்த...Read More

விமான பயணச் சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் - 3 மணித்தியாலங்களுக்கு முன் விமான நிலையம் செல்லுங்கள்

Monday, May 09, 2022
ஊரடங்கு காலப்பகுதியினுள், விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கான அறிவித்தல் ஒன்றை ஸ்ரீலங்...Read More

நிட்டம்புவ வன்முறையில் அமரகீர்த்தி அத்துகோரல Mp பலி

Monday, May 09, 2022
நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி...Read More

காயமடைந்தவர்கள் 140 ஆக உயர்வு - மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடரும்

Monday, May 09, 2022
காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் இத...Read More

மஹிந்தவின் ராஜினாமாவை அடுத்து அமைச்சரவையும் கலைக்கப்பட்டது

Monday, May 09, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வ...Read More

அமைச்சர் பிரசன்னவுக்கு சிகிச்சை வழங்க மறுத்த விவகாரம், ஒழுக்க விதிகளை மீறியமை உறுதிப்படுத்தப்பட்டால் வைத்தியரின் அனுமதிப்பத்திரம் இரத்து

Monday, May 09, 2022
லங்கா தனியார் வைத்தியசாலைக்கு  சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சென்றிருந்த போது , வைத்தியரினால் சிகிச்சை...Read More

மஹிந்த இராஜினாமா செய்யக்கூடாதென தற்போது, அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

Monday, May 09, 2022
இன்று திங்கட்கிழமை 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பதவி விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்  பிரதமர் பதவியில் இருந்து இராஜின...Read More

இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் - நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாத திகதி குறித்து தீர்மானம்

Monday, May 09, 2022
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று திங்கட்கிழமை, 9 ஆம் திகதி நடைபெற உள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த...Read More

மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுகிறது - லிட்ரோ

Monday, May 09, 2022
தற்போது தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுகிறது, எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தி...Read More

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம்

Sunday, May 08, 2022
-சி.எல்.சிசில்- எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார். அந்நியச்...Read More

பிரதமர் பதவி விலகலாம் என்ற தகவலுக்கு மத்தியில், நாமல் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ

Sunday, May 08, 2022
 கடும் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருக...Read More

எரிபொருள் விநியோக மட்டுப்பாடு - லங்கா IOC அறிவிப்பு (முழு விபரம் உள்ளே)

Sunday, May 08, 2022
நாளை  திங்கட்கிழமை  (09) முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதாக லங்கா IOC (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது. அதற்கமைய ஏற்கனவே இலங்கை ...Read More

எரிவாயுக்காக காத்திருக்கும் தாய்மார் - சர்வதேச அன்னையர் தினத்தில் கொழும்பு வீதிகளில் அவலம்

Sunday, May 08, 2022
சர்வதேச அன்னையர் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி ஆகும். எனினும் தமது வீடுகளுக்கு சமையல் எரிவாயு பெறுவதற்காக கொழும்பில் பல தாய்மார் ம...Read More

"பிரதமரின் பதவி விலகல் ஒரு நாடகம், எல்லோரும் கூறுவதைப் போல் கோட்டவும் வீட்டுக்குப் போக வேண்டும்"

Sunday, May 08, 2022
- ரஞ்சித் ராஜபக்ஷ - “முழு நாடும் ஒரே குரலில் பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்றும் இவர்கள் பதவி விலகினால் மாத்திரமே நாட்டில் ஏற்...Read More

புயலுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது..? வங்கக்கடலில் 'அசானி' உருவானது, இலங்கையே பெயரிட்டது

Sunday, May 08, 2022
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக வலுபெற்றுள்ளது. அதன்படி தற்போது உரு...Read More

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியுடன் சந்திப்பு, அனைத்து முன்மொழிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன

Sunday, May 08, 2022
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது குறித...Read More

இடைக்கால பிரதமராக கரு, தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளதா..?

Sunday, May 08, 2022
இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு,  இதற்குப் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதா...Read More
Powered by Blogger.