மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்; அரசியல் முறையைக் கவிழ்ப்போம் எனு...Read More
வீதிக்கு இறங்கி நடக்க முடியாத நிலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் அப்பதவியில் நீடிக்காது, நாளை (09) நிச்சயமாகப் பிரதமர்...Read More
எம்.றொசாந்த் இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள...Read More
இந்நாடு பேரழிவை சந்தித்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்புவதில் முனைப்போடு ஈ...Read More
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவி விலகியவுடன் மக்களின் போராட்டம் நிறைவு பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...Read More
- பாறுக் ஷிஹான் - மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பாரிய சொறிமுட்டையில்(ஜெலி) அகப்பட்டு உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) அனுராதபுரத்திலுள்ள ஜய ஸ்ரீ மஹா போதி மரத்தில் வழிபட்டு ஆசி பெற்றார். ஜய ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக சமய வழிபா...Read More
கொழும்பு - ஆமர் வீதி சந்தியில் எரிவாயு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்துள்ளனர். இதனை பொலிஸார் தடுக்க ம...Read More
நாளை (09) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை...Read More
அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர். கறுப்புக் கொ...Read More
- ஹஸ்பர் - மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனாலும் ராஜபக்சர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தங்க...Read More
புத்தளத்தைச் சேர்ந்த மஹ்ரூப் சம்சுதீன், அகில இலங்கை சமாதான நீதவானாக, புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் அசேல த சில்வா முன்னிலையில் கடந்த 5 ஆம் த...Read More
இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் கோப்பாய் கைது செய்யப்பட்டுள...Read More
-ஏ.ஆர்.ஏ.பரீல்- சவூதி அரேபியாவில் வாழும் முஸ்லிம்கள் மாத்திரமன்றி முஸ்லிம் அல்லாதவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோரும் ரமழான் ம...Read More
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு...Read More
நாட்டில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இதுவரைக் காலமும் பொது மக்கள் பக்கமிருந்து செயற்பட்ட தனக்க...Read More
இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய விடுத்த கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் நி...Read More
தமிழ் ஈழத்திற்கு பாதை அமைக்கும் நாட்டுக்கு எதிரானவர்களும் காலிமுகத்திடலில் இருக்கின்றனர். அத்தகையோரை அங்கிருந்து அகற்றுமாறு உண்மையான ஆர்ப்ப...Read More
நாளை மறுதினம் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அப்பதவியில் இருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் என தக...Read More
தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் மூலமான சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். ர...Read More
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 3.37 பில்லியன் ரூபா வரிக்கு பிந்திய இலாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் முத...Read More
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும்...Read More