Header Ads



கோட்டாபய பதவி விலகினால், ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு தயார் - சஜித்

Sunday, May 08, 2022
"கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால், ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு தான் தயார்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா...Read More

மட்டக்களப்பில் GOTA GO GAMA உருவானது - அரசாங்கத்தை விரட்டி அரசியல் முறையைக் கவிழ்ப்போம் என போராட்டம்

Sunday, May 08, 2022
 மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்; அரசியல் முறையைக் கவிழ்ப்போம் எனு...Read More

வீதிக்கு இறங்கி நடக்க முடியாத நிலையில் உள்ள பிரதமர், நாளை நிச்சயமாகப் அவர் பதவி விலக வேண்டும்

Sunday, May 08, 2022
வீதிக்கு இறங்கி நடக்க முடியாத நிலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் அப்பதவியில் நீடிக்காது,  நாளை (09) நிச்சயமாகப் பிரதமர்...Read More

மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என மனவிரக்தியுடன் வீடு திரும்பி, கவலையுடன் கூறி உறங்கியவர் சில நிமிடங்களிலேயே உயிரிழப்பு

Sunday, May 08, 2022
எம்.றொசாந்த்  இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள...Read More

சட்டத்தரணிகள் சங்கத்துடனான சஜித் தரப்பின், சந்திப்பில் நடந்தது என்ன..?

Sunday, May 08, 2022
இந்நாடு பேரழிவை சந்தித்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்புவதில் முனைப்போடு ஈ...Read More

பிரதமர் மகிந்த பதவி விலகினாலும், மக்களின் போராட்டம் நிறைவு பெறுமா என ரணிலுக்கு சந்தேகம்

Sunday, May 08, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ  பதவி விலகியவுடன் மக்களின் போராட்டம் நிறைவு பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...Read More

ஜெலிகளினால் தாக்கப்பட்டு மீனவர் உயிரிழப்பு - கிழக்கு மாகாணத்தில் அதிர்ச்சி

Sunday, May 08, 2022
 - பாறுக் ஷிஹான் - மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பாரிய சொறிமுட்டையில்(ஜெலி) அகப்பட்டு உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்...Read More

செல்பி அடித்து, போதிமரத்தில் வழிபட்ட பிரதமர் - ஊ சத்தமிட்டு எதிர்த்த மக்கள் (வீடியோ)

Sunday, May 08, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) அனுராதபுரத்திலுள்ள ஜய ஸ்ரீ மஹா போதி மரத்தில் வழிபட்டு ஆசி பெற்றார். ஜய ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக சமய வழிபா...Read More

சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை, பின்வாங்கப் போவதில்லை - ஆமர் வீதியில் பதற்றம், எரிவாயு கோரி மக்கள் போராட்டம்

Sunday, May 08, 2022
கொழும்பு - ஆமர் வீதி சந்தியில் எரிவாயு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்துள்ளனர். இதனை பொலிஸார் தடுக்க ம...Read More

ஒரே பார்வையில் ரமழான் பரிசு மழை 30 கேள்விகள் (முழு விபரம் இணைப்பு) - மே 15 க்கு முன் விடைகளை அனுப்புங்கள்

Sunday, May 08, 2022
 Ramadan 01 A.     ரமழான் மாத நோன்பின் நோக்கம் என்ன? அல் குர்ஆனில் அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைக் குறிப்பிடுக? B.     அல்லாஹ்விட...Read More

ஒருவார கால தொடர் போராட்டத்திற்கு அழைப்பு

Sunday, May 08, 2022
நாளை (09) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை...Read More

முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன் மலர் வளையம் வைத்து, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக்கூடாதென வலியுறுத்தல்

Sunday, May 08, 2022
அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர். கறுப்புக் கொ...Read More

ராஜபக்சர்கள் பல சலுகைகளை தருவாக கூறி, அழைத்தபோதும் கூட நிராகரித்துவிட்டு மக்கள் பக்கம் நின்றவன் நான்

Sunday, May 08, 2022
- ஹஸ்பர் - மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனாலும் ராஜபக்சர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தங்க...Read More

இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தோ்தலில் ஷஸ்னா முஸம்மில் வெற்றி

Sunday, May 08, 2022
 (அஷ்ரப் ஏ சமத்) ஊவா மாகாணசபையின்  ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மிலின்  மகள் ஷஸ்னா முஸம்மில்   கடந்த 15 வருடங்களாக லண்டனில...Read More

அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

Sunday, May 08, 2022
புத்தளத்தைச் சேர்ந்த மஹ்ரூப் சம்சுதீன், அகில இலங்கை சமாதான நீதவானாக, புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் அசேல த சில்வா முன்னிலையில் கடந்த 5 ஆம் த...Read More

இளைஞனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தபின்னர், கப்பம் கேட்ட 4 பேர் கைது

Sunday, May 08, 2022
இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் கோப்பாய் கைது செய்யப்பட்டுள...Read More

சவூதியில் ஆர்வத்துடன் நோன்பு நோற்ற, முஸ்லிம் அல்லாதோரின் அனுபவங்கள்

Sunday, May 08, 2022
-ஏ.ஆர்.ஏ.பரீல்- சவூதி அரே­பி­யாவில் வாழும் முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் அல்­லா­த­வர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லா­னோரும் ரமழான் ம...Read More

நாட்டு மக்களிடம் பாதுகாப்பு, அமைச்சின் அன்பான கோரிக்கை

Sunday, May 08, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு...Read More

மக்கள் என்னை எதிரியாக, கருதுவதை நான் விரும்பவில்லை - சியம்பலாப்பிட்டிய உருக்கம்

Sunday, May 08, 2022
நாட்டில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இதுவரைக் காலமும் பொது மக்கள் பக்கமிருந்து செயற்பட்ட தனக்க...Read More

பிரதமர் பதவி வேண்டாம் - ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த சஜித்

Sunday, May 08, 2022
இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய விடுத்த கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும்  நி...Read More

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களில், அகற்றப்பட வேண்டியவர்கள் இவர்கள்தான் - சரத் வெளியிட்டுள்ள தகவல்

Saturday, May 07, 2022
தமிழ் ஈழத்திற்கு பாதை அமைக்கும் நாட்டுக்கு எதிரானவர்களும் காலிமுகத்திடலில் இருக்கின்றனர்.  அத்தகையோரை அங்கிருந்து அகற்றுமாறு உண்மையான ஆர்ப்ப...Read More

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்தவை அகற்றினால், ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படுமென எச்சரிக்கை

Saturday, May 07, 2022
நாளை மறுதினம் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அப்பதவியில் இருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் என தக...Read More

உண்டியலில் சேர்த்த தனது பணத்தை, இலங்கை மக்களுக்காக அன்பளிப்புச் செய்த தமிழ்நாட்டு சிறுமி

Saturday, May 07, 2022
தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் மூலமான சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். ர...Read More

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3.37 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்ற லங்கா ஐ.ஓ.சி

Saturday, May 07, 2022
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 3.37 பில்லியன் ரூபா வரிக்கு பிந்திய இலாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் முத...Read More

உடன் அமுலாகும் வகையில் சகல, பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் ரத்து

Saturday, May 07, 2022
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும்...Read More
Powered by Blogger.