Header Ads



அவசரகால நிலை விசேட வர்த்தமானி வெளியானது (தமிழில்)

Friday, May 06, 2022
அவசரகால நிலை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று --05- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகா...Read More

அரசுக்கெதிராக அஸ்ரப் வைத்தியசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் (Video)

Friday, May 06, 2022
- பாறுக் ஷிஹான் -  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினால் வைத்தியசாலைக்கு முன்னால் வெள்ளிக்கிழம...Read More

முற்றாக முடங்கிய நீர்கொழும்பு - கறுப்புக் கொடிகளும் பறந்தன

Friday, May 06, 2022
- Ismathul Rahuman - நீர்கொழும்பும் நேற்று 6ம் திகதி முற்றாக முடங்கப்பட்டன. ௧டைகள் அனைத்தும் மூடப்பட்டு கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தன. கட...Read More

ராஜபக்சவினர் கொள்ளையிட்ட செல்வத்தை, உடனடியாக மீட்டு திறைசேரியிடம் கையளிக்க வேண்டும்

Friday, May 06, 2022
 தேசிய செல்வத்தை ராஜபக்சவினர் பெருமளவில் கொள்ளையிட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதால், கொள்ளையிட்டதாக கருதப்படும் அந்த பெருந்தொகை செல்வத்தை உ...Read More

பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை - இராஜினாமா கடிதத்தில் பிரதமர் கையொப்பமிடவும் இல்லை

Friday, May 06, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுத்தலுக்கு அமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்து இராஜினாமா கடிதத்தில் கையொப்பம்...Read More

புல்லையும், புண்ணாக்கையும் உணவாக எடுக்கும் நிலை உருவாகியுள்ளது - மலையக மக்கள் கொந்தளிப்பு

Friday, May 06, 2022
நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தில் மலையக மக்களும் இணைந்துக் கொண்டிருந்தனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தின் கே.ஓ பிரிவு தோட்ட தொழிலாளர்கள் ‘...Read More

அவசரகால நிலையை பிரகடனம் செய்தார் ஜனாதிபதி

Friday, May 06, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...Read More

இராஜினாமா கடிதத்தில் கையொப்பம் போட்டார் மஹிந்த...?

Friday, May 06, 2022
இராஜினாமா கடிதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பம் இட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன  அது தொடர்பில் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமான...Read More

ராஜினாமா செய்யுங்கள் - மஹிந்தவிடம் கூறிய ஜனாதிபதி, திங்கட்கிழமை விசேட அறிக்கையை வெளியிடவுள்ள பிரதமர்

Friday, May 06, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக இன்று (06) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ள...Read More

ஷிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டமைக்கு கடும் விமர்சனம் - பெண் சட்டத்தரணிகள் காது கேளாதவர்களா எனவும் கேள்வி

Friday, May 06, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம விருந்தினராக பங்க...Read More

அமைச்சரவை மீண்டும் கலைப்படவுள்ளதா..? இன்றைய விசேட கூட்டத்தில் வாக்குவாதம்

Friday, May 06, 2022
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அண்மையைில் பதவியேற்ற அமைச்சரவை மீண்டும் கலைப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர...Read More

பாராளுமன்ற வளாக போராட்டம் வாபஸ் - 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்

Friday, May 06, 2022
பாராளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்...Read More

பிரதி சபாநாயகர் பதவியை, மீண்டும் இராஜினாமா செய்த சியம்பலாபிட்டிய - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்

Friday, May 06, 2022
ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுமதிப்பிவை...Read More

எதிர்க்கட்சிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் இம்தியாஸ் 121 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராகி இருக்கலாம்

Friday, May 06, 2022
நாடாளுமன்றில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உ...Read More

பாராளுமன்றம் அருகே யுத்தக் களம் - எதற்கும் தயாராக மாணவர்கள், பாதுகாப்பு வாகனங்களும் தயார்

Friday, May 06, 2022
நாடாளுமன்றம் அருகே இன்று வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் கூடியுள்ளனர். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் கோசங்களை எழுப்பி வருகின்றனர். அப்பகு...Read More

ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிப்பு, கட்டமைப்பிலும் மாற்றம், 100 புலனாய்வுப் பிரிவினரும் களத்தில் குதிப்பு

Friday, May 06, 2022
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி பாதுகாப்பு படைக்கு உதவியாக பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...Read More

பாலமுனையில் பதற்றம் - 16 பேர் காயம், நடந்தது என்ன...? (வீடியோ)

Friday, May 06, 2022
 - பாறுக் ஷிஹான் - பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த  பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்ற...Read More

69 வருடங்களின் பின் இன்று இடம்பெறும் பாரிய ஹர்த்தால் - பொலிஸார் எச்சரிக்கை

Friday, May 06, 2022
1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய ஹர்த்தாலுக்கு 69 வருடங்களின் பின்னர் இன்று நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய ஹர்த்தால் பிரச்சாரமும் வேலை நிறுத்தமு...Read More

830 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மருந்துகளை, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ்

Friday, May 06, 2022
56 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய மருந்து பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் முன்வந்துள்ளது. 2.3 மில்ல...Read More

போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க, புதியவகை கண்ணீர்ப்புகை குண்டு - கள நிலைமை மோசமாகிறது, சாபங்கள் படுமோசமாகிறது

Friday, May 06, 2022
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க டொலர் இல்லை...  அரசாங்கத்தின் கையில் இருப்பதோ 50 மில்லியன் டொலர்... 80 பில்லியன் டொலர் எப்படி...Read More

புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பில் கைதான 14 பேர் விடுதலை

Friday, May 06, 2022
மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்டிருந்த 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14...Read More

2000 தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலில் பங்கேற்க உள்ளன - வெள்ளிக்கிழமை முழு இலங்கையும் முடங்கலாம்

Thursday, May 05, 2022
சுகாதாரம், போக்குவரத்து, ரயில், மின்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் உட்பட 2000 க்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புகள் மற்றும் ...Read More

அலி சப்ரி மீது, ஆளும்கட்சி Mp பாய்ச்சல், பதவி விலகவும் கோரிக்கை - ஜனாதிபதியை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு

Thursday, May 05, 2022
நிதியமைச்சர் மற்றும் நீதியமைச்சராக பதவி வகிக்கும் அலி சாப்ரியின் மீது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாரிய குற்றச்சாட்டுக்கள...Read More

இலங்கை மக்களுக்கு வைகோ நிதி உதவி

Thursday, May 05, 2022
 கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) சார்பி...Read More

பாராளுமன்றம் அருகே "திருடர்களை துரத்தும் கிராமம்" உருவானது மாணவர்கள் அதிரடி - உதவிகளும் வந்து குவிந்தன

Thursday, May 05, 2022
நாடாளுமன்றத்தை நோக்கி இன்று ஊர்வலமாக வந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பொலிசாரின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இர...Read More
Powered by Blogger.