Header Ads



யாசகம் எடுத்த பணத்தை இலங்கைத் தமிழர்களுக்காக வழங்கிய பூல்பாண்டி

Thursday, May 05, 2022
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த 50 வயதான பூல்பாண்டி யாசகம் எடுத்து தனது பகுதியிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான தளவாட பொருட்கள...Read More

இலங்கையையும் சீனா கைப்பற்றிவிடுமோ, என்ற பயம் உள்ளது, நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க இறைவழிபாடே தேவை

Thursday, May 05, 2022
சீனா, திபத் நாட்டைக் கைப்பற்றி புத்த மதத்தை எடுத்துக் கொண்டது போல் இலங்கையையும் சீனா கைப்பற்றிவிடுமோ, என்ற பயம் எனக்கு உள்ளது. எனவே எமது நாட...Read More

பாராளுமன்ற நுழைவு வீதி போர்க் களமாகியது - மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

Thursday, May 05, 2022
பொல்துவ சந்திக்கு அருகில் பாராளுமன்ற நுழைவு வீதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெட...Read More

பப்ஜி கேம் மோகத்தினால் இளம் குடும்பத் தற்கொலை - சுன்னாகத்தில் அதிர்ச்சி, யாழ்ப்பாணத்தில் 2 வாரங்களுக்குள் 2 ஆவது சோகச் சம்பவம்

Thursday, May 05, 2022
கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட த...Read More

காணாமல் போன வீரவன்ச - ராஜபக்ஷர்களை திட்டித்தீர்த்தது இரட்டை வேடமா..?

Thursday, May 05, 2022
ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில், ராஜபக்ஷர்களுடன், கடந்தவாரம் ​பேச்சுவார்த்தையில் ...Read More

இம்தியாஸ் Mp க்கு எதிராக, பாராளுமன்றத்தில் ஆதரவு தேடிய ரணில் - சாணக்கியன் ஆவேசம்

Thursday, May 05, 2022
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் த...Read More

இலங்கை மக்களுக்கு 5 லட்சம் நிதி உதவி வழங்கினார் விஜயகாந்த்

Thursday, May 05, 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்...Read More

அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

Thursday, May 05, 2022
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலாவி - கற்ப...Read More

உணவு அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையினால் மக்கள் இறக்க நேரிடும்

Thursday, May 05, 2022
நாட்டிலுள்ள நெருக்கடி காரணமாக இன்னும் மூன்று மாதங்களில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது. இணையத...Read More

பாராளுமன்றம் முற்றுகையிடப்படலாம் என்ற அச்சத்தில் பல வீதிகளுக்கு பூட்டு

Thursday, May 05, 2022
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினர் எவ்விதமான இடையூறுகளும் இன்றி, பாராளுமன்றத்துக்குச் செல்லும் வகையில், பாராளுமன்றத்துக்கு...Read More

இம்தியாஸ் வெற்றியடைந்தால், மஹிந்த வெளியேறுவாரா..?

Thursday, May 05, 2022
பாராளுமன்றத்தில் புதிய பிரதி சபாநாயரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு, இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தில் கட்சிக...Read More

கனடாவில் பிடிபட்ட 2 இலங்கையர்கள் - கஞ்சாவுடன் கட்டுக்கட்டாக பணமும் மீட்பு

Thursday, May 05, 2022
கனடா - Kawartha Lakes நகரில் $6 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட விசாரணையின் பின்னர் மூன்று ப...Read More

பாஸ்போர்ட் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றம், அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Thursday, May 05, 2022
கொழும்பு - பத்தரமுல்ல பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கணினி கட்டமைப்ப...Read More

ஊழல் அமைச்சர்களினால் எனக்கு சிக்கல் - வெற்றிகரமாகச் எதையும் செய்ய முடியாமல் போனது

Thursday, May 05, 2022
ஊழல் அமைச்சர்களினால் தான் சிக்கலில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல தொலைநோக்குப் பார்வ...Read More

திறந்த மனதுடன் ஒத்துழைக்க தயார், 2 பேர் பதவி விலக வேண்டுமென நிபந்தனை போடும் அநுரகுமார

Thursday, May 05, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பிரதான காரணமான கோத்தாபய ராஜபக்ஷ்வை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டு அமைக்ககப்படும் எந்தவொரு சர்வ கட்சி அரசாங்கத்த...Read More

நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால் - கறுப்புக்கொடி ஏற்றுமாறும் ரயில்வே தொழிற்சங்கம் கோருகிறது

Thursday, May 05, 2022
அரசாங்கத்திற்கு எதிராக நாளை (06) நாடளாவிய ரீதியிலான பாரிய  தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  இதன்படி நாடளாவிய ரீதியில்  நா...Read More

ஒரு துளி எரிபொருளை கூட, இலங்கைக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்படும் - பந்துல

Thursday, May 05, 2022
  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வரலாற்றில் முதன்முறையாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் மற்றும் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்ப...Read More

அலி சப்ரிக்கு மேலும் ஒரு போனஸ் - வர்த்தமானியும் வெளியானது

Thursday, May 05, 2022
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள...Read More

அலரி மாளிகை முன் இப்படியும் நடந்தது - போட்டோ எடுத்து, செல்பி அடித்த மக்கள்

Wednesday, May 04, 2022
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,...Read More

இன்றிரவு காலிமுகத்திடலுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட 12 பேர் - ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமோக வரவேற்பு

Wednesday, May 04, 2022
நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றிரவு (04) காலிமுக...Read More

அமைதியான உரிமை போராட்டங்களுக்கு, எப்போதும் நாம் ஆதரவு - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

Wednesday, May 04, 2022
கைது செய்யப்படும் அச்சமின்றி சுயாதீனமாகவும் அமைதியான போராட்டங்களில் ஈடுப்படும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாளமாகுமென இலங்கைக்கான அமெரிக...Read More

காலி முகத்திடலுக்கு இலஞ்ச வீதி (Bribe Road) என பெயர் சூட்டிய போராட்டக்காரர்கள்

Wednesday, May 04, 2022
ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலுக்கு போராட்டக்காரர்கள் புதிய பெயரை சூட்டியுள்ளனர். குறித்த வீதிக்கு இலஞ்ச வீதி (Bribe road...Read More

பின்வரிசைக்கு தள்ளப்பட்டார் பசில்

Wednesday, May 04, 2022
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் பாராளுமன்ற பிரதானிகளால் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த...Read More

மஹிந்த விலகுவதால் பயன் ஏற்படாது, நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம், போராட்டக்காரர்கள் சொல்வதை கேட்க வேண்டும்

Wednesday, May 04, 2022
 பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் இலங்கையில் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம...Read More

ஜோன்ஸ்டன் ஜனாதிபதியாகவும், மகிந்தானந்த பிரதமராகவும் பதவியேற்பதால் பிரச்சினை தீராது

Wednesday, May 04, 2022
பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா கோரி...Read More
Powered by Blogger.