அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமல்ல அனைத்து விதமான பொருட்களுக்கும் இந்நாட்களில் இலங்கையில் பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையே காணப்படுகின்றது...Read More
நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை (05) இடம்பெற...Read More
அரசாங்கத்துக்கு எதிராக, பொல்துவ சந்தியிலுள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 1...Read More
பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெ...Read More
- Anzir - பிரதி சபாநாயகருக்கான வாக்களிப்பு, நாளை வியாழக்கிழமை, 5 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியும் தமது கட்சி சார்பி...Read More
என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை. தானோ அல்லது தனது பிள்ளையோ அரச அல்லது தனியார் சொத்துக்களை அபகரித்தால் எந்தவ...Read More
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிக்கைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ ஹோம்” வை அப்புறப்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட...Read More
- டி.கே.ஜி.கபில - எமது நாட்டின் சட்டம் ஜனாதிபதியும் பிரதமரும் கையாடல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ள...Read More
இலங்கையின் சில வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்கு டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்த...Read More
பாணந்துறையில் பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணனி ஆய்வு கூடத்திற்கு மாணவர்கள் இருவர் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...Read More
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்ட...Read More
மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம்! ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அராசாங...Read More
இம்மாத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (04) இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம்...Read More
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பாளர் ஒருவரும் களமிறக்கப்படவுள்ளதாக எதிர்க...Read More
நிதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த ய...Read More
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் தாம் இதுவரை தீர்மானம் எடுக்காவிட்டாலும், ஜனாதிபதி தம்மை இராஜினாமா செய்யுமாறு கோரினால், தன்னால் பி...Read More
நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாராளுமுன்றத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்கா...Read More
அக்மீமன, அங்கொக்காவல பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம...Read More
தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கங்கத்தை அமைக்கும் முயற்சியில், பிரதமர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பெயர் பரிந்துரைக்கப்ப...Read More
அரிசி ஆலை உரிமையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதை நிறுத்தி இலங்கையில் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் ...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (04) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ப...Read More
எம். மணிகண்டன் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத் திடலில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங...Read More
மக்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுத்தது யார்? இப்போது புரிந்துகொள்ள முடியும். இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளித்த பின்னர...Read More