Header Ads



இன்றிரவு காலிமுகத்திடலுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட 12 பேர் - ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமோக வரவேற்பு

Wednesday, May 04, 2022
நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றிரவு (04) காலிமுக...Read More

அமைதியான உரிமை போராட்டங்களுக்கு, எப்போதும் நாம் ஆதரவு - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

Wednesday, May 04, 2022
கைது செய்யப்படும் அச்சமின்றி சுயாதீனமாகவும் அமைதியான போராட்டங்களில் ஈடுப்படும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாளமாகுமென இலங்கைக்கான அமெரிக...Read More

காலி முகத்திடலுக்கு இலஞ்ச வீதி (Bribe Road) என பெயர் சூட்டிய போராட்டக்காரர்கள்

Wednesday, May 04, 2022
ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலுக்கு போராட்டக்காரர்கள் புதிய பெயரை சூட்டியுள்ளனர். குறித்த வீதிக்கு இலஞ்ச வீதி (Bribe road...Read More

பின்வரிசைக்கு தள்ளப்பட்டார் பசில்

Wednesday, May 04, 2022
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் பாராளுமன்ற பிரதானிகளால் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த...Read More

மஹிந்த விலகுவதால் பயன் ஏற்படாது, நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம், போராட்டக்காரர்கள் சொல்வதை கேட்க வேண்டும்

Wednesday, May 04, 2022
 பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் இலங்கையில் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம...Read More

ஜோன்ஸ்டன் ஜனாதிபதியாகவும், மகிந்தானந்த பிரதமராகவும் பதவியேற்பதால் பிரச்சினை தீராது

Wednesday, May 04, 2022
பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா கோரி...Read More

இலங்கையில் பரந்து விரியும் கறுப்புச் சந்தையும், அதன் வியாபாரிகளும்..!!

Wednesday, May 04, 2022
அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமல்ல அனைத்து விதமான பொருட்களுக்கும் இந்நாட்களில் இலங்கையில் பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையே காணப்படுகின்றது...Read More

செவிமடுக்காத மஹிந்த, தவறுகளை பணிவுடன் ஏற்ற அமைச்சர் அலி சப்ரி - நன்றி கூறியது எதிர்கட்சி

Wednesday, May 04, 2022
இழைக்கப்பட்ட தவறுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அலி சப்ரிக்கு  நன்றி கூறுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா  தெரிவி...Read More

தராவீஹ் தொழுவித்த மௌலவிக்கு Audi காரை பரிசளித்த மக்கள் - நோன்புப் பெருநாளன்று பூரிப்பு (படங்கள்)

Wednesday, May 04, 2022
பள்ளி இமாமை சங்கைப் படுத்திய ஊர் மக்கள்,  ஸ்பெயினில் நடந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். அனைத்து இமாம்களுக்கும் நாம் உதவி செய்வோம்,  அவர்களும் நேர...Read More

ஜெயிக்கப் போவது யாரு..?? நெருக்கடிக்கு மத்தியில் நாளை வாக்கெடுப்பு

Wednesday, May 04, 2022
நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை (05) இடம்பெற...Read More

ஆர்ப்பாட்டம் செய்த 13 பேர் கைது - விடுவிப்பதற்காக குவிந்த சட்டத்தரணிகள்

Wednesday, May 04, 2022
அரசாங்கத்துக்கு எதிராக, பொல்துவ சந்தியிலுள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 1...Read More

நான் விலகவே மாட்டேன் - அடம் பிடிக்கிறார் பிரதமர் மஹிந்த

Wednesday, May 04, 2022
பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெ...Read More

பிரதி சபாநாயகராக இம்தியாஸ்..? சபாநாயகராக்க விரும்பும் சஜித்

Wednesday, May 04, 2022
- Anzir - பிரதி சபாநாயகருக்கான வாக்களிப்பு, நாளை வியாழக்கிழமை, 5 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியும் தமது கட்சி சார்பி...Read More

நானோ எனது பிள்ளைகளோ அரச அல்லது தனியார் சொத்துக்களை அபகரித்திருந்தால் எந்தவொரு தண்டனையையும் எதிர்கொள்ளத் தயார்

Wednesday, May 04, 2022
என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை. தானோ அல்லது தனது பிள்ளையோ அரச அல்லது தனியார் சொத்துக்களை அபகரித்தால் எந்தவ...Read More

“மைனா கோ ஹோம்” அகற்றப்பட்டது

Wednesday, May 04, 2022
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிக்கைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ ஹோம்” வை அப்புறப்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட...Read More

எமது நாட்டின் சட்டம் ஜனாதிபதியும், பிரதமரும் கையாடல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது

Wednesday, May 04, 2022
- டி.கே.ஜி.கபில - எமது நாட்டின் சட்டம் ஜனாதிபதியும் பிரதமரும் கையாடல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ள...Read More

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாவாக உயாந்தது

Wednesday, May 04, 2022
இலங்கையின் சில வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்கு டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்த...Read More

அதிபர் தண்டித்ததால் பாடசாலைக்கு தீ வைத்த மாணவர்கள்

Wednesday, May 04, 2022
பாணந்துறையில் பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும்  கணனி ஆய்வு கூடத்திற்கு மாணவர்கள் இருவர் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...Read More

அநுரகுமாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பிரதமர் அலுவலகம்

Wednesday, May 04, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்ட...Read More

காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களா..?

Wednesday, May 04, 2022
மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம்! ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அராசாங...Read More

பரபரப்பாக கூடும் பாராளுமன்றம், தீவிர பாதுகாப்பு - பிரதமர் அறிக்கை விடுவாரா..? பிரதி சபாநாயகர் யார்..??

Wednesday, May 04, 2022
இம்மாத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (04) இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம்...Read More

புதிய பிரதி சபாநாயகர் தெரிவு - SJB யும் வேட்பாளரை நிறுத்துகிறது

Wednesday, May 04, 2022
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பாளர் ஒருவரும் களமிறக்கப்படவுள்ளதாக எதிர்க...Read More

அலி சப்ரி பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை

Wednesday, May 04, 2022
நிதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்றத்தில் இன்று (04) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த ய...Read More

நான் இராஜினாமா செய்வதாக யார் சொன்னது...?

Wednesday, May 04, 2022
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் தாம் இதுவரை தீர்மானம் எடுக்காவிட்டாலும், ஜனாதிபதி தம்மை இராஜினாமா செய்யுமாறு கோரினால், தன்னால் பி...Read More

இரவோடு இரவாக பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு - இராணுவமும் வரவழைப்பு

Wednesday, May 04, 2022
நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாராளுமுன்றத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்கா...Read More
Powered by Blogger.