Header Ads



மனைவியை கொலை செய்துவிட்டு, பொலிஸில் சரணடைந்த கணவன்

Wednesday, May 04, 2022
அக்மீமன, அங்கொக்காவல பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம...Read More

பிரதமராக மீண்டும் மஹிந்தவே நியமிக்கப்பட வேண்டும் என பசில் பிடிவாதம், கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

Wednesday, May 04, 2022
தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கங்கத்தை அமைக்கும் முயற்சியில், பிரதமர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பெயர் பரிந்துரைக்கப்ப...Read More

அரிசி ஆலை உரிமையாளர்களை பாதுகாக்காது, நுகர்வோரை பாதுகாக்க வர்த்தமானி வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

Tuesday, May 03, 2022
அரிசி ஆலை உரிமையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதை நிறுத்தி இலங்கையில் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் ...Read More

பிரதமர் மஹிந்தவின் பதவி குறித்து, ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ள விடயம்

Tuesday, May 03, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (04) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ப...Read More

டீசலுக்கு தட்டுப்பாடும், மின்வெட்டும் உள்ளபோது காலிமுகத் திடல் போராட்டத்துக்கு மின்சாரம் எங்கிருந்து வருகிறது..?

Tuesday, May 03, 2022
எம். மணிகண்டன் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத் திடலில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங...Read More

நாட்டு மக்கள் கோரும் வெற்றிக்காக இன்று தீர்க்கமானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - சஜித்

Tuesday, May 03, 2022
மக்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுத்தது யார்? இப்போது புரிந்துகொள்ள முடியும்.  இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளித்த பின்னர...Read More

சகல அரச செலவினங்களுக்கும் கடும் கட்டுப்பாடு - அமைச்சரவைக்கு அலி சப்ரி பிரேரணை

Tuesday, May 03, 2022
நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை எதிர் கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து அரச செலவினங்களையும் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் ...Read More

செம்மஞ்சள் நிறமாக மாறிய ஈராக் வானம் - நடந்தது என்ன...?

Tuesday, May 03, 2022
ஈராக்கின் பெரும்பகுதியை பாரிய புழுதிப் புயல் தாக்கிய நிலையில் செம்மஞ்சள் தூசி காரணமாக வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் தலைநகர் பக...Read More

25 ஆவது நாளாக தொடரும் போராட்டக் களத்தில் இன்று விசேட துஆ பிரார்த்தனை

Tuesday, May 03, 2022
நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழித்த ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செ...Read More

கனடா வன்கூவரில் வசிக்கும் இலங்கை, முஸ்லிம்களின் நோன்பு பெருநாள்

Tuesday, May 03, 2022
- Zacky Junaid - கனடா வன்கூவரில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் ஒன்று கூடலும் இராப்போசனமும் மே, இரண்டாம் திகதி திங்கட்கிழமை ...Read More

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்கி, விரட்டியடிக்க திட்டம் - பொன்சேகா

Tuesday, May 03, 2022
அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர...Read More

குடிவரவு, குடியகல்வு அலுவலகத்திற்கு நாளை போகாதீர்கள்

Tuesday, May 03, 2022
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக தமது அலுவலகத்துக்கு நாளை (04)...Read More

அரசாங்கத்தைச் செய்தால், சரியாகச் செய்யுங்கள் - முடியாவிட்டால் வெளியேறுங்கள் - ஆளுங்கட்சி Mp ஜனாதிபதிக்கு கடிதம்

Tuesday, May 03, 2022
அரசாங்கம் செய்தால், அதைச் சரியாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு ஆதரவாக செயல்பட முடியாவிட்டால், அரசாங்கம் வெளியேற வேண்டும் என்று தெரிவித்து, ஸ்...Read More

நாட்டில் மண்ணெண்ணெய்யுமில்லை, எரிவாயுவுமில்லை. இதனால் நோன்பின் இறுதி நாளை சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை.

Tuesday, May 03, 2022
 நாட்டில் மண்ணெண்ணெய்யுமில்லை, எரிவாயுவுமில்லை. இதனால் நோன்பின் இறுதி நாளை சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை. நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை...Read More

சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக பதக்கம் வென்றவர், நுவரெலியாவில் இருந்து காலிமுகத் திடலுக்கு நடைபயணம்

Tuesday, May 03, 2022
(செ.திவாகரன்) சர்வதேச மெய்வலுனர் போட்டிகளில் பதக்கம் வென்ற நடை வீரரான உடப்புசல்லாவை மணிவேல் சத்தியசீலன் நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சி...Read More

பிணை முறி மோசடியில் சம்பாதித்த 3 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா - 106 பக்க விசாரணை அறிக்கையை வெளியிடாமல் மறைத்துள்ளனர்

Tuesday, May 03, 2022
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த பிரபலமான மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நி...Read More

சஜித் தரப்புடன் வீரவன்ச அணி இன்று பேச்சு - முதற்கட்டப் பேச்சு வெற்றி என அறிவிப்பு

Tuesday, May 03, 2022
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு...Read More

பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டும், இல்லையேல் இராணுவ ஆட்சி வரக்கூடிய சாத்தியக்கூறு - விக்னேஸ்வரன்

Tuesday, May 03, 2022
 தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் பொறுப்பேற்று அதில் தோல்வி கண்டால் தமது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்ற பயம் எதிர்க்கட்ச...Read More

பொதுஜன பெரமுனவுக்குள் வெடிப்பா...?

Tuesday, May 03, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்...Read More

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடி வரும், இளைஞர்களுக்கு இலவச பஸ் சேவை

Tuesday, May 03, 2022
அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான  முறையில் போராடி வரும் இளைஞர்களுக்கு இலவச பேருந்து சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியா...Read More

மத்திய வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் எனக்கோ, குடும்பத்திற்கோ பகிர்ந்தளிக்கப்படவில்லை

Tuesday, May 03, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்...Read More

ஜனாதிபதி மாளிகைக்குள் பிக்குகள் நுழைந்ததால் பதற்ற நிலை

Tuesday, May 03, 2022
அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகி...Read More

செய்வது ஏமாற்றுவேலை, ஜனாதிபதியிடம் கூறி பயனில்லை, ரஞ்சனுக்கான போராட்டத்தை வீதிக்கு கொண்டுவருவோம்.

Tuesday, May 03, 2022
ரஞ்சன் ராமநாயக்க ஒரு போதும் சிறையில் இருக்க வேண்டிய மனிதரல்ல எனவும், அவருக்கு நீதி பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி பல தடவைகள் கூறிய போதிலும்,...Read More

ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புரியாணி - பிக்குகளுக்கு சிறப்புக் கவனிப்பு (வீடியோ)

Tuesday, May 03, 2022
இங்கை முஸ்லிம்கள் இன்று செவ்வாய்கிழமை 3 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். சமகாலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதி...Read More
Powered by Blogger.