Header Ads



சகல அரச செலவினங்களுக்கும் கடும் கட்டுப்பாடு - அமைச்சரவைக்கு அலி சப்ரி பிரேரணை

Tuesday, May 03, 2022
நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை எதிர் கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து அரச செலவினங்களையும் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் ...Read More

செம்மஞ்சள் நிறமாக மாறிய ஈராக் வானம் - நடந்தது என்ன...?

Tuesday, May 03, 2022
ஈராக்கின் பெரும்பகுதியை பாரிய புழுதிப் புயல் தாக்கிய நிலையில் செம்மஞ்சள் தூசி காரணமாக வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் தலைநகர் பக...Read More

25 ஆவது நாளாக தொடரும் போராட்டக் களத்தில் இன்று விசேட துஆ பிரார்த்தனை

Tuesday, May 03, 2022
நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழித்த ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செ...Read More

கனடா வன்கூவரில் வசிக்கும் இலங்கை, முஸ்லிம்களின் நோன்பு பெருநாள்

Tuesday, May 03, 2022
- Zacky Junaid - கனடா வன்கூவரில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் ஒன்று கூடலும் இராப்போசனமும் மே, இரண்டாம் திகதி திங்கட்கிழமை ...Read More

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்கி, விரட்டியடிக்க திட்டம் - பொன்சேகா

Tuesday, May 03, 2022
அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர...Read More

குடிவரவு, குடியகல்வு அலுவலகத்திற்கு நாளை போகாதீர்கள்

Tuesday, May 03, 2022
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக தமது அலுவலகத்துக்கு நாளை (04)...Read More

அரசாங்கத்தைச் செய்தால், சரியாகச் செய்யுங்கள் - முடியாவிட்டால் வெளியேறுங்கள் - ஆளுங்கட்சி Mp ஜனாதிபதிக்கு கடிதம்

Tuesday, May 03, 2022
அரசாங்கம் செய்தால், அதைச் சரியாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு ஆதரவாக செயல்பட முடியாவிட்டால், அரசாங்கம் வெளியேற வேண்டும் என்று தெரிவித்து, ஸ்...Read More

நாட்டில் மண்ணெண்ணெய்யுமில்லை, எரிவாயுவுமில்லை. இதனால் நோன்பின் இறுதி நாளை சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை.

Tuesday, May 03, 2022
 நாட்டில் மண்ணெண்ணெய்யுமில்லை, எரிவாயுவுமில்லை. இதனால் நோன்பின் இறுதி நாளை சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை. நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை...Read More

சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக பதக்கம் வென்றவர், நுவரெலியாவில் இருந்து காலிமுகத் திடலுக்கு நடைபயணம்

Tuesday, May 03, 2022
(செ.திவாகரன்) சர்வதேச மெய்வலுனர் போட்டிகளில் பதக்கம் வென்ற நடை வீரரான உடப்புசல்லாவை மணிவேல் சத்தியசீலன் நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சி...Read More

பிணை முறி மோசடியில் சம்பாதித்த 3 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா - 106 பக்க விசாரணை அறிக்கையை வெளியிடாமல் மறைத்துள்ளனர்

Tuesday, May 03, 2022
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த பிரபலமான மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நி...Read More

சஜித் தரப்புடன் வீரவன்ச அணி இன்று பேச்சு - முதற்கட்டப் பேச்சு வெற்றி என அறிவிப்பு

Tuesday, May 03, 2022
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு...Read More

பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டும், இல்லையேல் இராணுவ ஆட்சி வரக்கூடிய சாத்தியக்கூறு - விக்னேஸ்வரன்

Tuesday, May 03, 2022
 தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் பொறுப்பேற்று அதில் தோல்வி கண்டால் தமது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்ற பயம் எதிர்க்கட்ச...Read More

பொதுஜன பெரமுனவுக்குள் வெடிப்பா...?

Tuesday, May 03, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்...Read More

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடி வரும், இளைஞர்களுக்கு இலவச பஸ் சேவை

Tuesday, May 03, 2022
அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான  முறையில் போராடி வரும் இளைஞர்களுக்கு இலவச பேருந்து சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியா...Read More

மத்திய வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் எனக்கோ, குடும்பத்திற்கோ பகிர்ந்தளிக்கப்படவில்லை

Tuesday, May 03, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்...Read More

ஜனாதிபதி மாளிகைக்குள் பிக்குகள் நுழைந்ததால் பதற்ற நிலை

Tuesday, May 03, 2022
அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகி...Read More

செய்வது ஏமாற்றுவேலை, ஜனாதிபதியிடம் கூறி பயனில்லை, ரஞ்சனுக்கான போராட்டத்தை வீதிக்கு கொண்டுவருவோம்.

Tuesday, May 03, 2022
ரஞ்சன் ராமநாயக்க ஒரு போதும் சிறையில் இருக்க வேண்டிய மனிதரல்ல எனவும், அவருக்கு நீதி பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி பல தடவைகள் கூறிய போதிலும்,...Read More

ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புரியாணி - பிக்குகளுக்கு சிறப்புக் கவனிப்பு (வீடியோ)

Tuesday, May 03, 2022
இங்கை முஸ்லிம்கள் இன்று செவ்வாய்கிழமை 3 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். சமகாலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதி...Read More

நாளை மஹிந்த பதவி விலகுவாரா..? பரபரப்புக்கு மத்தியில் பணிகளின் பங்கேற்கும் பிரதமர் (வீடியோ)

Tuesday, May 03, 2022
மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷனால் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து ...Read More

முக்கிய பைல்களுடன் வந்த அநுரகுமார - திடுக்கிடும் மோசடிகளை அம்பலப்படுத்தினார் (முழு விபரம்)

Tuesday, May 03, 2022
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவ...Read More

எரிபொருள் தட்டுப்பாடு, நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Tuesday, May 03, 2022
நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்ப...Read More

சுமந்திரனும், செந்திலும் பலாய்

Tuesday, May 03, 2022
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டம...Read More

கடற்கரையில் பெருநாள் - 3 வருடங்களின் பின் திரண்ட மக்கள், காலை வேளையில் அற்புதக் காட்சி (வீடியோ)

Tuesday, May 03, 2022
- பாறுக் ஷிஹான் - புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில்  3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கர...Read More

இஸ்லாமிய பக்தர்களுக்கு JVP யின் நல்வாழ்த்து, பெருநாள் தினத்தில் அநுரகுமார விடுத்துள்ள அழைப்பு

Tuesday, May 03, 2022
பொருளாதார மற்றும் நெருக்கடிகள் மிக்க ஒரு சமூகம் என்றவகையில் கூட்டாக எழுந்துநிற்க வேண்டுமென்பதை எமக்கு மெய்ப்பிக்கின்றது! இஸ்லாமிய பக்தர்களால...Read More
Powered by Blogger.