Header Ads



ஏறாவூரைச் சேர்ந்தவர் அரசியல் தற்கொலை செய்தமை மௌலானாவுக்கு ஆத்ம திருப்தியாக இருக்கும். நாம் கராரான நடவடிக்கைகளை சரியாக எடுத்துள்ளோம்

Monday, May 02, 2022
- நூருல் ஹுதா உமர் - முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்...Read More

கோட்டா தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல் - பிளவுபட்ட 2 தரப்புகளும் பங்கேற்பு

Monday, May 02, 2022
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (2) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.  ஜனாதிபதி ...Read More

பெருநாள் அன்று காலிமுகத்திடலில் 100 சஹன் புறியாணி வழங்கி, மருதாணியும் போடத் தீர்மானம்

Sunday, May 01, 2022
Ashroff Shihabdeen பெருநாள் தினமன்று காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத் திடலுக்கு 100 சஹன் புறியாணி வழங்க ஒரு வர்த்தகர் முன் வந்திருப்பதாகவும், பெண...Read More

56 சர்வதேச திரைப்பட விருதுகளை வென்ற, இன்ஷா அல்லாஹ் திரைப்படம் - காண வேண்டிய ஒரு படைப்பு

Sunday, May 01, 2022
56 சர்வதேச திரைப்பட விருதுகளை வென்ற இன்ஷா அல்லாஹ் திரைப்படம் மே 1 முதல் மூவிவுட் OTT தளத்தில் வெளியாகிறது. முஸ்லிம் என்றால் பிரியாணி, தீவிரவ...Read More

சகோதரிகள் நடத்திய விபச்சார விடுதி, பொலிஸ் உளவாளி ஊடாக தெரியவந்த தகவல்

Sunday, May 01, 2022
  கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அநுராதபுரம் புதிய நகரப் பகுதியில் நடாத்திச் சென்ற இரண்டு...Read More

இலங்கையில் பழைய கார்கள், மட்டுமே ஓடுவது ஏன்..?

Sunday, May 01, 2022
- எம் மணிகண்டன் -  இலங்கைச் சாலைகளில் புதிய கார்களைக் காண்பது அரிது. பளபளப்பாகத் தெரியும் சில கார்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவ...Read More

நாட்டை அழித்த ராஜபக்ச அரசு, அதன் கூட்டணிகளுடன் இடைக்கால சூதாட்டத்தில் ஈடுபட தயாராக இல்லை - சஜித்

Sunday, May 01, 2022
நாட்டை அழித்த ராஜபக்ச அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இடைக்கால சூதாட்டத்தில் ஈடுபட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என எதிர்க்கட்சித் ...Read More

நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி

Sunday, May 01, 2022
நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என கூ...Read More

Jaffna Muslim Association UK, ஏற்பாட்டில் காம்பியாவில் இப்தார் நிகழ்வு (வீடியோ)

Sunday, May 01, 2022
இங்கிலாந்தில் பல வருடங்களாக இயங்கி வரும்  Jaffna Muslim Association  - UK  ஏற்பாட்டில், ஆப்ரிக்கா கண்டத்தில் வறிய முஸ்லிம் நாடுகளில் ஒன்றான,...Read More

ராஜபக்ஸக்களை மே தினத்தில் காணவில்லை - ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டக்காரர்களின் மே தினம்

Sunday, May 01, 2022
  பிரபல தொழிற்சங்க வாதியாக அறியப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவோ அல்லது ஜனாதிபதியோ இன்றைய மே தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. ஜனாதிபதி பிரதமர்...Read More

லிபியாவுக்கு நடந்த நிலை, எமது நாட்டில் இடம்பெறக்கூடாது - வீரவன்ச

Sunday, May 01, 2022
கோபத்துடன் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் நாட்டை அராஜக நிலைக்கே கொண்டு செல்லும். அவ்வாறானதொரு நிலைக்கு இடமளித்தால் லிபியாவுக்கு நடந்த நி...Read More

தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அனைத்து வழிகளும் கைமீறி போய்விட்டது - விஜயதாஸ

Sunday, May 01, 2022
தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அனைத்து வழிகளும் கைமீறி போய்விட்டதாகவும், சுமூகமான தீர்வுகளை கானும் காலம் கடந்துவிட்டதாகவும், நாடாளுமன்ற உ...Read More

நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது, ராஜபக்ச உறவை முறித்து, இன்று மக்கள் பக்கம் நிற்கின்றோம்

Sunday, May 01, 2022
 நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் சூளுரைத்துள்ளார். இ...Read More

செங்கொடிகள் அசைய, சிவப்பு ஆடைகள் மிளிர, அரசாங்கத்திற்கு எதிராக கோசம் வானுயுர JVP யின் மேதின ஊர்வலம்

Sunday, May 01, 2022
மக்களை வதைக்கின்ற அரசாங்கத்தை விரட்டியடிப்போம், மக்கள் நேயமுள்ள ஆட்சியை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளில் ஜே.வி.பி. ஏற்பாடு செய்திருந்த...Read More

இலங்கை முஸ்லிம்களுக்கு செவ்வாய்கிழமையே நோன்புப் பெருநாள்

Sunday, May 01, 2022
 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் எப்பகுதியிலும் தென்பட்டவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் இம்...Read More

அரசாங்கத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன், மனைவி மீது தாக்குதல்

Sunday, May 01, 2022
அரசாங்கத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்டமைக்காக  கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  காயங்களுக்கு உள்ளான இவ்விருவரும் வைத்தி...Read More

தடுப்பூசி கட்டாயம் என்ற வர்த்தமானி இரத்து

Sunday, May 01, 2022
மக்கள் பொது இடங்களுக்குள் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல...Read More

'கோட்டாவே வீட்டுக்குப் போ, ராஜபக்ஷர்களே வீட்டுக்குப் போ' என்ற 2 கோஷங்கள் மட்டுமே நாட்டில் உள்ளது

Sunday, May 01, 2022
 தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சரியான தீர்மானங்களை எடுத்தால் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்...Read More

நல்லதொரு நாட்டையே ராஜபக்ஷர்கள் கைப்பற்றினர் - சகலரும் பதவி விலகி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும்

Sunday, May 01, 2022
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும...Read More

ஜனாதிபதிக்கு கடுமையான கடிதத்தை, அனுப்பிவிட்டு ராஜினாமா செய்தார் ஷிராஸ் நூர்தீன்

Sunday, May 01, 2022
ஷிராஸ் நூர்தீன் ஜனாதிபதிக்கு கடுமையான கடிதத்துடன் இராஜினாமா செய்துள்ளார்.  மார்ச் மாத தொடக்கத்தில் நூர்தீன் ராஜினாமா செய்ததைச் சுட்டிக்காட்ட...Read More

கோட்டா இங்கே கேள், எடுத்த பணத்தை எமக்குத்தா, கதை வேண்டாம் வீட்டுக்குப் போ என ஆர்ப்பாட்டம் (வீடியோ)

Sunday, May 01, 2022
- Ismathul Rahuman - அரசாங்கத்திற்கு எதிராக சிறி லங்கா சுதந்திரக் கட்சி நீர்கொழும்பு பஸ் நிலையம் முன்பாக இன்று 1ம் திகதி பகல் ஆர்ப்பாட்டத்தி...Read More

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர்

Sunday, May 01, 2022
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ...Read More

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டால் ஆதாரங்களுடன் அறிவிக்குமாறு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள்

Sunday, May 01, 2022
புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு இன்று (01) மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இ...Read More

8 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்காக, 4 பில்லியன் டாலர் நிதி தேவை

Sunday, May 01, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும் அதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது ...Read More
Powered by Blogger.