Header Ads



ஜனாதிபதிக்கு கடுமையான கடிதத்தை, அனுப்பிவிட்டு ராஜினாமா செய்தார் ஷிராஸ் நூர்தீன்

Sunday, May 01, 2022
ஷிராஸ் நூர்தீன் ஜனாதிபதிக்கு கடுமையான கடிதத்துடன் இராஜினாமா செய்துள்ளார்.  மார்ச் மாத தொடக்கத்தில் நூர்தீன் ராஜினாமா செய்ததைச் சுட்டிக்காட்ட...Read More

கோட்டா இங்கே கேள், எடுத்த பணத்தை எமக்குத்தா, கதை வேண்டாம் வீட்டுக்குப் போ என ஆர்ப்பாட்டம் (வீடியோ)

Sunday, May 01, 2022
- Ismathul Rahuman - அரசாங்கத்திற்கு எதிராக சிறி லங்கா சுதந்திரக் கட்சி நீர்கொழும்பு பஸ் நிலையம் முன்பாக இன்று 1ம் திகதி பகல் ஆர்ப்பாட்டத்தி...Read More

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர்

Sunday, May 01, 2022
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ...Read More

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டால் ஆதாரங்களுடன் அறிவிக்குமாறு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள்

Sunday, May 01, 2022
புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு இன்று (01) மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இ...Read More

8 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்காக, 4 பில்லியன் டாலர் நிதி தேவை

Sunday, May 01, 2022
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும் அதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது ...Read More

காலி முகத்திடல் போராட்டக் களம் எப்படி உள்ளது..?

Sunday, May 01, 2022
கொழும்பு காலி முகத்திடல் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் பலருக்கு தங்குவது, உண்பது, உறங்குவது என அனைத்தும் போராட்டக் களத்தில்தான். மாற்று உட...Read More

மோசடியான அரசாங்கத்துடன் இணைவதை விட, பதவிகளை இராஜினாமா செய்வதே எனக்கு மகிழ்ச்சி - சஜித்

Sunday, May 01, 2022
மக்கள் போராட்டத்தை, இடைக்கால அரசாங்கத்தின் மோசடிகளுக்காக காட்டிக் கொடுக்க முடியாது. முன்னாள்ள ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவேந்தலில் எத...Read More

நாடு உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது - சம்பிக்க

Sunday, May 01, 2022
நாடு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின...Read More

பிரதமர் பதவி தொடர்பில் நீங்கள் எடுக்கும், எந்த தீர்மானத்தையும் ஏற்கத் தயார் - இன்று தம்பிக்கு அறிவித்தார் அண்ணன்

Sunday, May 01, 2022
பிரதமர் பதவி தொடர்பில் தாம் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்...Read More

இலங்கைக்காக வருத்தப்படும் இஸ்ரேல்

Sunday, May 01, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை துரதிர்ஷ்டவசமானது என்று இஸ்ரேலின் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான தூதுவர் நோர் கிலோன் தெரிவித...Read More

ஹிஜாப்புக்கு எதிராக பேயாட்டம் போட்டவர், திருட்டு வழக்கில் பிடிபட்ட போது...?

Sunday, May 01, 2022
- Azeez Luthfullah - முற்பகல் செய்யின்... ஹிஜாப் ஆடை ஒழுங்குக்கு எதிராக பேயாட்டம் போட்டவர்தான் திவ்யா ஹகார்கி.  இன்று திருட்டு வழக்கு ஒன்றில...Read More

முச்சக்கர வண்டி மற்றுமொரு பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட போது, எதிரில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது - 3 பேர் உயிரிழப்பு

Sunday, May 01, 2022
பொலன்நறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் மன்னப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று காலை 6.30 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரி...Read More

கோட்டாபய, மஹிந்த காதுகளைப் பிடித்து வெளியே எறிய வேண்டும்

Sunday, May 01, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா த...Read More

பாராளுமன்றம் கூடாத ஒரு நாளில், பாராளுமன்றத்தின் நாளாந்த செலவு 87 இலட்சம் ரூபாவா..?

Sunday, May 01, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னர் 8 தடவைகள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளதுடன், இந்தக் கூட்டங்களுக்காக 73 மில்லியன் ரூபா செலவிடப்பட்...Read More

ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இடையூறாக பொலிஸார் போட்ட வீதித் தடைகளுக்கு எதிராக நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனு

Sunday, May 01, 2022
சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடுப்புகளை அமைப்பதை ஆட்சேபித்து உயர் ந...Read More

காலிமுகத் திடலில் மீண்டும் ஒரு அழகான இப்தார் - பல மதத்தவர்களும் ஒற்றுமையாக பங்கேற்பு (வீடியோ)

Sunday, May 01, 2022
ஏப்ரல் 30 அன்று கோட்டா கோ கமவில் நோன்பு துறப்பு நிகழ்வு இடம்பெற்றது.  அமைப்பாளர்கள் இன, மத, நிற வேறுபாடின்றி அனைவரையும் அழைத்ததால் அதில் பல்...Read More

உண்மையான தேசப்பற்றாளர்கள் யாரென்பது அடுத்த வாரம் தெரியும் - சஜித்

Sunday, May 01, 2022
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் தீர்மானமிக்க ஒன்றாக இருக்கும் எனவும் மக்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வன்னம் அந்த வாரத்தில் அரசா...Read More

ஒவ்வொறு நொடியும் மக்களின் துன்பத்திற்கு, தீர்வு காண்பதே எனது குறிக்கோள் - கோட்டாபய

Sunday, May 01, 2022
மே தின வாழ்த்துச் செய்தி உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுக...Read More

அலி சப்ரிக்கு நாட்டை ஆளும் பொறுப்பு, முழுநாடும் அவரின் கைதியாக உள்ளது, கோட்டாபய மன்னிப்பு கேட்க வேண்டும்

Sunday, May 01, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியடைந்துள்ளதாகவும், ஒவ்வொரு அடிக்கும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும...Read More

இலங்கை மக்களுக்கு ரூ 123 கோடி நிதி உதவி - தமிழக தளபதி மு.க. ஸ்டாலினுக்கு ரவூப் ஹக்கீம் புகழாரம்

Sunday, May 01, 2022
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் 01.05.2022 அன்று தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டால...Read More

நடுவானில் ராஜபக்ஸ குடும்பதிற்கு எதிராக கோசம் (வைரலாகும் வீடியோ)

Sunday, May 01, 2022
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து பெரும் தொகையான இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பி அவருக்கு வாக்களித்த நி...Read More

லண்டன் பாராளுமன்றத்திற்கு முன் 'கோட்டாகோகம' பகுதி உருவாக்கப்பட்டு, பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டது

Saturday, April 30, 2022
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ எனும் கிளையொன்று லண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்...Read More

11 கட்சிகளை கும்பல் என்கிறார் மனோ, சந்தையில் ஆள் தேடி திரிகிறார்கள் எனவும் விமர்சனம் - தனக்கும் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிப்பு

Saturday, April 30, 2022
- Mano Ganesan - கழுத்துக்கு சுருக்கு வரும் போது "அண்ணன் என்னடா? தம்பி  என்னடா?" தம்பி தன்னை விலக்க மாட்டார் என அண்ணன் சொன்னார்.  ...Read More

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் பாதுகாப்பு நீட்டிப்பு

Saturday, April 30, 2022
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு  நீடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித...Read More
Powered by Blogger.