Header Ads



திடீரென காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் - உரிய முறையில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கோரிக்கை

Saturday, April 30, 2022
- அ.அஸ்வர் -  மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். சாய்ந்தமருது...Read More

ஜனாதிபதியை பதவி விலகக் கோரும், மக்கள் போராட்டத்திற்கு ஒரு மாதம் பூர்த்தி

Saturday, April 30, 2022
இன்று நாட்டில் வியாபித்துள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு கோரும் எமது இளம் சந்ததியினர் புதிய தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்கான களமாக கோட்...Read More

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க 11 கட்சிகளை, பிரதிநிதித்துவப்படுத்தும் 5 உறுப்பினர்கள் நியமனம்

Saturday, April 30, 2022
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர...Read More

பிரதமர் விலக வேண்டும், ஜனாதிபதி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்க வேண்டும் - இல்லையேல் மகாசங்க பிரகடனம் வெளியாகுமென எச்சரிக்கை

Saturday, April 30, 2022
இடைக்கால அரசாங்கத்திற்கு வழிவகுத்து பிரதமர் பதவி விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என ...Read More

திங்கட்கிழமை, 2 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாள் என சவூதி அரேபியா பிரகடனம்

Saturday, April 30, 2022
1443 ஷவ்வால் மாதத்தின் பிறை இன்று (30) காணப்படவில்லை. அதைத் தொடர்ந்து  திங்கட்கிழமை, மே 2, 2022 ஈத் அல் பித்ர் நாளாகும். 1443 ரமலான் மாதம் ந...Read More

யார் குற்றவாளி அல்லது சுத்தவாளி என அறிவதற்காக பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு

Saturday, April 30, 2022
சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீமை, பிரபலமான ...Read More

கல்முனை பொலிஸ் நிலைய இப்தார் நிகழ்வு, சர்வ மதத்தவர்களும் பங்கேற்பு (வீடியோ)

Saturday, April 30, 2022
 - பாறுக் ஷிஹான் - கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்  வருடாந்தம் நடாத்தும்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(29) மாலை பொலிஸ் நிலை...Read More

கோட்டா கோ கம போராட்டத்தை அழிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத அணிகள் - பேராசிரியர் ரோஹன குற்றச்சாட்டு

Saturday, April 30, 2022
காலிமுகத் திடலில் அமைந்துள்ள எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை அவமதிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் கோட்டா கோ கம போராட்டத்தை அ...Read More

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தோர் மீது கொலைவெறி தாக்குதல்

Saturday, April 30, 2022
குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (29) பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த...Read More

முற்றுகிறது நெருக்கடி - சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாடு, பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா..?

Saturday, April 30, 2022
மூன்று அதியுயர் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சமர்ப்பித்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி, சுதந்திர சதுக்கத்தில் 'சங்க ...Read More

எமது ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது, கோட்டா மகிந்த இடையில் முரண்பாடுகளும் இல்லை, விரட்டவும் முடியாது

Saturday, April 30, 2022
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது"...Read More
Saturday, April 30, 2022
 பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்  வருடாந்தம் நடாத்தும்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(29) மாலை பொலிஸ் நிலைய தி...Read More

கறுப்பு பட்டியுடன் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள்

Saturday, April 30, 2022
 கறுப்பு பட்டியுடன் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மின்சார தடை மற்றும்   அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் ப...Read More

மே 3 ஆம் திகதி, ராஜபக்ச குடும்பத்துடைய ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தப் போகும் அநுரகுமார

Saturday, April 30, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க மே மாதம் 3 ஆம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவ...Read More

இம்ரான்கானை நீக்கியது போல, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை நீக்க வேண்டும்

Saturday, April 30, 2022
 இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என சியாம் நிகாயாவின் மல்வத்து பிரிவின் அ...Read More

பண்டாரநாயக்க சிலைக்கு கறுப்பு ரிப்பன் கட்டிய காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் - எழுந்திருங்கள் என்ற பதாகையையும் வைத்திருந்தனர்

Saturday, April 30, 2022
கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் இருபது...Read More

மஹிந்தவுக்கு எதிராக களமிறக்கப்படவுள்ள பிக்குகள் - எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா சஜித்..?

Saturday, April 30, 2022
‘மஹிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவிட்டால் கொழும்பை முற்றுகையிடுவோம் , முழு நாடும் முடங்கும் என்று கூறி ஒரு காலத்தில் சந்திரிகாவை அச்சுற...Read More
Saturday, April 30, 2022
 ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 1) 01.     ரமழான் மாத நோன்பின் நோக்கம் என்ன? அல் குர்ஆனில் அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைக் குற...Read More

தாழ்ந்து பறக்கும், சிங்கள இனவாதத்தின் கொடி

Saturday, April 30, 2022
- எம்.எல்.எம். மன்சூர் - 2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­டா­பய ராஜ­பக்ச ஈட்­டிய அமோக வெற்றி சுதந்­தி­ரத்தின் பின்னர் இலங...Read More

12 நாட்களின் பின்னர் வெளியான, புதிய அமைச்சுகள் பற்றிய வர்த்தமானி

Saturday, April 30, 2022
 புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...Read More

60 மருந்துகளின் விலைகள், 40 வீதத்தினால் அதிகரிப்பு

Saturday, April 30, 2022
மருந்து பொருட்களின் விலைகளை  40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த வ...Read More

எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி தீர்மானித்தால் அதனை ஏற்க தயார்

Saturday, April 30, 2022
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார். எனக்கு ப...Read More

ஆர்ப்பாட்டம் செய்தோ, கலகம் ஏற்படுத்தியோ பிரச்சினைக்கு தீ்வு காணமுடியாது

Saturday, April 30, 2022
ஆர்ப்பாட்டம் செய்தோ கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டோ நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீ்வுகாணமுடியாது என பொது மக்கள் ப...Read More

இடைக்கால ஆட்சி என்பது அரசியலமைப்பில் இல்லை, எதை நடைமுறைப்படுத்த தயாராகிறீர்கள் என முதலில் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும்

Saturday, April 30, 2022
இடைக்கால அரசாங்கம் என எதை நடைமுறைப்படுத்த தயாராகிறீர்கள் என்பதை முதலில் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்...Read More
Powered by Blogger.