Header Ads



கல்முனை பொலிஸ் நிலைய இப்தார் நிகழ்வு, சர்வ மதத்தவர்களும் பங்கேற்பு (வீடியோ)

Saturday, April 30, 2022
 - பாறுக் ஷிஹான் - கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்  வருடாந்தம் நடாத்தும்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(29) மாலை பொலிஸ் நிலை...Read More

கோட்டா கோ கம போராட்டத்தை அழிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத அணிகள் - பேராசிரியர் ரோஹன குற்றச்சாட்டு

Saturday, April 30, 2022
காலிமுகத் திடலில் அமைந்துள்ள எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை அவமதிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் கோட்டா கோ கம போராட்டத்தை அ...Read More

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தோர் மீது கொலைவெறி தாக்குதல்

Saturday, April 30, 2022
குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (29) பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த...Read More

முற்றுகிறது நெருக்கடி - சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாடு, பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா..?

Saturday, April 30, 2022
மூன்று அதியுயர் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சமர்ப்பித்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி, சுதந்திர சதுக்கத்தில் 'சங்க ...Read More

எமது ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது, கோட்டா மகிந்த இடையில் முரண்பாடுகளும் இல்லை, விரட்டவும் முடியாது

Saturday, April 30, 2022
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது"...Read More
Saturday, April 30, 2022
 பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்  வருடாந்தம் நடாத்தும்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(29) மாலை பொலிஸ் நிலைய தி...Read More

கறுப்பு பட்டியுடன் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள்

Saturday, April 30, 2022
 கறுப்பு பட்டியுடன் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மின்சார தடை மற்றும்   அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் ப...Read More

மே 3 ஆம் திகதி, ராஜபக்ச குடும்பத்துடைய ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தப் போகும் அநுரகுமார

Saturday, April 30, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க மே மாதம் 3 ஆம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவ...Read More

இம்ரான்கானை நீக்கியது போல, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை நீக்க வேண்டும்

Saturday, April 30, 2022
 இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என சியாம் நிகாயாவின் மல்வத்து பிரிவின் அ...Read More

பண்டாரநாயக்க சிலைக்கு கறுப்பு ரிப்பன் கட்டிய காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் - எழுந்திருங்கள் என்ற பதாகையையும் வைத்திருந்தனர்

Saturday, April 30, 2022
கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் இருபது...Read More

மஹிந்தவுக்கு எதிராக களமிறக்கப்படவுள்ள பிக்குகள் - எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா சஜித்..?

Saturday, April 30, 2022
‘மஹிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவிட்டால் கொழும்பை முற்றுகையிடுவோம் , முழு நாடும் முடங்கும் என்று கூறி ஒரு காலத்தில் சந்திரிகாவை அச்சுற...Read More
Saturday, April 30, 2022
 ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 1) 01.     ரமழான் மாத நோன்பின் நோக்கம் என்ன? அல் குர்ஆனில் அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைக் குற...Read More

தாழ்ந்து பறக்கும், சிங்கள இனவாதத்தின் கொடி

Saturday, April 30, 2022
- எம்.எல்.எம். மன்சூர் - 2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­டா­பய ராஜ­பக்ச ஈட்­டிய அமோக வெற்றி சுதந்­தி­ரத்தின் பின்னர் இலங...Read More

12 நாட்களின் பின்னர் வெளியான, புதிய அமைச்சுகள் பற்றிய வர்த்தமானி

Saturday, April 30, 2022
 புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...Read More

60 மருந்துகளின் விலைகள், 40 வீதத்தினால் அதிகரிப்பு

Saturday, April 30, 2022
மருந்து பொருட்களின் விலைகளை  40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த வ...Read More

எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி தீர்மானித்தால் அதனை ஏற்க தயார்

Saturday, April 30, 2022
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார். எனக்கு ப...Read More

ஆர்ப்பாட்டம் செய்தோ, கலகம் ஏற்படுத்தியோ பிரச்சினைக்கு தீ்வு காணமுடியாது

Saturday, April 30, 2022
ஆர்ப்பாட்டம் செய்தோ கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டோ நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீ்வுகாணமுடியாது என பொது மக்கள் ப...Read More

இடைக்கால ஆட்சி என்பது அரசியலமைப்பில் இல்லை, எதை நடைமுறைப்படுத்த தயாராகிறீர்கள் என முதலில் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும்

Saturday, April 30, 2022
இடைக்கால அரசாங்கம் என எதை நடைமுறைப்படுத்த தயாராகிறீர்கள் என்பதை முதலில் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்...Read More

Mp க்களை பணம் கொடுத்து வாங்கும் அரசாங்கம், சர்வகட்சி அரசை நிறுவ அழைப்பது வேடிக்கையாக உள்ளது - சஜித்

Saturday, April 30, 2022
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணங்காது எனவும் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கும் செ...Read More

தராவீஹ், கியாம் அல் லைல் தொழுகைகளில் கலந்து கொண்ட மன்னர் சல்மான்

Saturday, April 30, 2022
இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்  (இன்று புனித ரமழான் இரவு 29) மக்காவின் மஸ்ஜித் அல் ஹராமில்  தராவீ...Read More

வரிகளை அதிகரிக்க வேண்டியுள்ளது, வேறு வழியில்லை என்கிறார் அலி சப்ரி, அரசாங்கம் செய்த தவறையும் சுட்டிக்காட்டுகிறார்

Saturday, April 30, 2022
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையினால், நாட்டின் விற்பனை வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என நிதியமைச்சர் அலி ச...Read More

ராஜபக்ஷ குடும்பத்தினர் வளர்ந்த கதை - சமூக ஆர்வலராக இருந்த மஹிந்த இப்போது பிரதமர்

Friday, April 29, 2022
முரளிதரன் காசி விஸ்வநாதன் - இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்...Read More

வரலாற்றில் முதன்முறையாக இன்று மூடப்பட்ட ஹரம் ஷரிபின் நுழைவாயில்கள் - அல்லாஹ்வின் அடியார்கள் கஃபாவைக் காண அலைஅலையாய் திரண்டனர்

Friday, April 29, 2022
 Muhammed Ismail Najee Manbayee (qasimi) வரலாற்றில் முதன்முறையாக இன்று 29-04-2022 அஸர் தொழுகைக்குப் பின் ஹரம் ஷரிபின் நுழைவாயில் கள் கூட்ட ந...Read More

புனித ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை, கடந்த நாட்களை தவறவிட்டவர்கள் மனந்திரும்பி நல்ல முடிவை எடுக்குமாறு இமாம் அறிவுரை

Friday, April 29, 2022
 புனித ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை (29) இன்றாகும்.  மஸ்ஜித்துல் ஹரத்தில் ஜும்மா குத்பாவை நிகழ்த்திய ஷேக் ஜுஹானி: 'கடந்த நாட்களை புறக்கண...Read More
Powered by Blogger.