Header Ads



Mp க்களை பணம் கொடுத்து வாங்கும் அரசாங்கம், சர்வகட்சி அரசை நிறுவ அழைப்பது வேடிக்கையாக உள்ளது - சஜித்

Saturday, April 30, 2022
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணங்காது எனவும் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கும் செ...Read More

தராவீஹ், கியாம் அல் லைல் தொழுகைகளில் கலந்து கொண்ட மன்னர் சல்மான்

Saturday, April 30, 2022
இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்  (இன்று புனித ரமழான் இரவு 29) மக்காவின் மஸ்ஜித் அல் ஹராமில்  தராவீ...Read More

வரிகளை அதிகரிக்க வேண்டியுள்ளது, வேறு வழியில்லை என்கிறார் அலி சப்ரி, அரசாங்கம் செய்த தவறையும் சுட்டிக்காட்டுகிறார்

Saturday, April 30, 2022
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையினால், நாட்டின் விற்பனை வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என நிதியமைச்சர் அலி ச...Read More

ராஜபக்ஷ குடும்பத்தினர் வளர்ந்த கதை - சமூக ஆர்வலராக இருந்த மஹிந்த இப்போது பிரதமர்

Friday, April 29, 2022
முரளிதரன் காசி விஸ்வநாதன் - இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்...Read More

வரலாற்றில் முதன்முறையாக இன்று மூடப்பட்ட ஹரம் ஷரிபின் நுழைவாயில்கள் - அல்லாஹ்வின் அடியார்கள் கஃபாவைக் காண அலைஅலையாய் திரண்டனர்

Friday, April 29, 2022
 Muhammed Ismail Najee Manbayee (qasimi) வரலாற்றில் முதன்முறையாக இன்று 29-04-2022 அஸர் தொழுகைக்குப் பின் ஹரம் ஷரிபின் நுழைவாயில் கள் கூட்ட ந...Read More

புனித ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை, கடந்த நாட்களை தவறவிட்டவர்கள் மனந்திரும்பி நல்ல முடிவை எடுக்குமாறு இமாம் அறிவுரை

Friday, April 29, 2022
 புனித ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை (29) இன்றாகும்.  மஸ்ஜித்துல் ஹரத்தில் ஜும்மா குத்பாவை நிகழ்த்திய ஷேக் ஜுஹானி: 'கடந்த நாட்களை புறக்கண...Read More

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்காக பிராத்திக்கிறேன், இந்த சூழ்நிலைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் - பிரபல கால்பந்து வீரர்

Friday, April 29, 2022
இந்தியாவில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது என ஜெர்மனி வீரர் மெசுட் ஓஸில் கேள்வியெழுப்பியுள்ளார். ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ...Read More

பொய் சொன்னாரா மைத்திரி..? பிரதமர் பதவியில் மஹிந்த தொடர வேண்டுமென்ற நிலைப்பாட்டில் கோட்டபய

Friday, April 29, 2022
- ஆர்.சிவராஜா -  ஆளுந்தரப்பிலுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைப்பார் என்று நேற்றே கூறியிருந்தேன்.அதன்படி இன்று, சுயாதீனமாக ...Read More

மேசன் வேலையில் ஈடுபட்டவர் வருமானம் குறைந்ததால், தங்க நகையை கொள்ளையிட்டதாக அறிவிப்பு

Friday, April 29, 2022
ஹொரணை பிரதேசத்தில் பெண்ணிடம் தங்க நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, தங்க நகையை அடகு வை...Read More

கோட்டாபய விலகினால், 113 பெரும்பான்மையுடன் SJB இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் - நாமலுக்கு ஹர்ஸ பதிலடி

Friday, April 29, 2022
  இலங்கையில், அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆவணங்களை தயாரித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு...Read More

நோன்புப் பெருநாள் அன்று மின்வெட்டு இல்லை

Friday, April 29, 2022
மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு மின்துண்டிப்பு நடைமுறைப்படாது என பொது பயன்பாடுகள் ஆணை...Read More

Go Home Gota போராட்ட வாசகத்தை பதிவேற்றியதற்காக கைதானவர் பொலிஸாரிடம் 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோருகிறார்

Friday, April 29, 2022
 சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் ச...Read More

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் சிலர் பரப்பிய நாடகத்தின் உண்மை இன்று அம்பலமாகியுள்ளது - சஜித்

Friday, April 29, 2022
 இடைக்கால அரசாங்கம் தொடர்பில் சிலர் பரப்பிய நாடகத்தின் உண்மை இன்று அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  அரச...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Friday, April 29, 2022
வாரியபொல குருணவ பிரதேசத்தில் உள்ள வாவியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந...Read More

அபகீர்த்தி ஏற்படுத்தும் வார்த்தை பிரயோகங்கள் - வியாழேந்திரன் பொலிஸில் முறைப்பாடு

Friday, April 29, 2022
இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இரா...Read More

சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுடன், இன்று ஜனாதிபதி பேசியது என்ன..?

Friday, April 29, 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு...Read More

ராஜபக்சர்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என பத்தில் 9 இலங்கையர்கள் கருதுகின்றனர்.

Friday, April 29, 2022
ராஜபக்சர்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கருதுகின்றனர்.  மாற்றுக்கொள்கை நிலையத்தின் சோசியல் இன்டிகேட்டர் ப...Read More

இலங்கைக்கு மனிதபிமான உதவிகளை வழங்குமாறு 15 முஸ்லிம் நாடுகளிடம் ஜம்மியத்துல் உலமா கோரிக்கை

Friday, April 29, 2022
(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பில் உள்ள பங்களதேஸ் உயா் ஸ்தாணிகா் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம்  நேற்று (28) வருடாந்த இப்தாா் நோன்பு திறக்கும் வைபவத்...Read More

புதிய பிரதமரும், புதிய அமைச்சரவையும் நியமிக்கப்படும் - சற்றுமுன் நிறைவடைந்த கூட்டத்தில் தீர்மானம்

Friday, April 29, 2022
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின...Read More

எரிசக்தி அமைச்வை வழங்குகிறேன் என அழைத்தார் ஜனாதிபதி - நிராகரித்தார் சுசில் பிரேம்ஜயந்த

Friday, April 29, 2022
இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால் எரிசக்தி அமைச்சுப் பதவியை வழங்குவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை முன்னாள் அமைச்சர்...Read More

அலரி மாளிகைக்குள் குழப்பம், மஹிந்த பிடிவாதம், ஆட்டம் காணும் ஜனாதிபதி - ஹக்கீம் தெரிவிப்பு (வீடியோ)

Friday, April 29, 2022
 - பாறுக் ஷிஹான் - முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில்  சாய்ந்தமருது பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு மிக ...Read More

திரிபோச நின்று போனது

Friday, April 29, 2022
மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோச உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோச நிறுவனம் அறிவித்துள்ளது.  நாடளாவிய...Read More

பிரதமர் மஹிந்த பதவி விலகவில்லை என்றால்...?

Friday, April 29, 2022
பிரதமர் பதவிக்கு புதிய நபர் ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக எமது மக்கள் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ர...Read More

கோத்தபாய இராஜிநாமா செய்துவிட்டு பிரதம நீதியரசரை தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் - குமார வெல்கம

Friday, April 29, 2022
ஜனாதிபதி இராஜினாமா செய்துவிட்டு புதிய பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்துக்கு தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பி...Read More
Powered by Blogger.