Header Ads



இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்காக பிராத்திக்கிறேன், இந்த சூழ்நிலைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் - பிரபல கால்பந்து வீரர்

Friday, April 29, 2022
இந்தியாவில் மனித உரிமைகளுக்கு என்ன நடக்கிறது என ஜெர்மனி வீரர் மெசுட் ஓஸில் கேள்வியெழுப்பியுள்ளார். ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ...Read More

பொய் சொன்னாரா மைத்திரி..? பிரதமர் பதவியில் மஹிந்த தொடர வேண்டுமென்ற நிலைப்பாட்டில் கோட்டபய

Friday, April 29, 2022
- ஆர்.சிவராஜா -  ஆளுந்தரப்பிலுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைப்பார் என்று நேற்றே கூறியிருந்தேன்.அதன்படி இன்று, சுயாதீனமாக ...Read More

மேசன் வேலையில் ஈடுபட்டவர் வருமானம் குறைந்ததால், தங்க நகையை கொள்ளையிட்டதாக அறிவிப்பு

Friday, April 29, 2022
ஹொரணை பிரதேசத்தில் பெண்ணிடம் தங்க நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, தங்க நகையை அடகு வை...Read More

கோட்டாபய விலகினால், 113 பெரும்பான்மையுடன் SJB இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் - நாமலுக்கு ஹர்ஸ பதிலடி

Friday, April 29, 2022
  இலங்கையில், அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆவணங்களை தயாரித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு...Read More

நோன்புப் பெருநாள் அன்று மின்வெட்டு இல்லை

Friday, April 29, 2022
மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு மின்துண்டிப்பு நடைமுறைப்படாது என பொது பயன்பாடுகள் ஆணை...Read More

Go Home Gota போராட்ட வாசகத்தை பதிவேற்றியதற்காக கைதானவர் பொலிஸாரிடம் 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோருகிறார்

Friday, April 29, 2022
 சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் ச...Read More

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் சிலர் பரப்பிய நாடகத்தின் உண்மை இன்று அம்பலமாகியுள்ளது - சஜித்

Friday, April 29, 2022
 இடைக்கால அரசாங்கம் தொடர்பில் சிலர் பரப்பிய நாடகத்தின் உண்மை இன்று அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  அரச...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Friday, April 29, 2022
வாரியபொல குருணவ பிரதேசத்தில் உள்ள வாவியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந...Read More

அபகீர்த்தி ஏற்படுத்தும் வார்த்தை பிரயோகங்கள் - வியாழேந்திரன் பொலிஸில் முறைப்பாடு

Friday, April 29, 2022
இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இரா...Read More

சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுடன், இன்று ஜனாதிபதி பேசியது என்ன..?

Friday, April 29, 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு...Read More

ராஜபக்சர்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என பத்தில் 9 இலங்கையர்கள் கருதுகின்றனர்.

Friday, April 29, 2022
ராஜபக்சர்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கருதுகின்றனர்.  மாற்றுக்கொள்கை நிலையத்தின் சோசியல் இன்டிகேட்டர் ப...Read More

இலங்கைக்கு மனிதபிமான உதவிகளை வழங்குமாறு 15 முஸ்லிம் நாடுகளிடம் ஜம்மியத்துல் உலமா கோரிக்கை

Friday, April 29, 2022
(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பில் உள்ள பங்களதேஸ் உயா் ஸ்தாணிகா் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம்  நேற்று (28) வருடாந்த இப்தாா் நோன்பு திறக்கும் வைபவத்...Read More

புதிய பிரதமரும், புதிய அமைச்சரவையும் நியமிக்கப்படும் - சற்றுமுன் நிறைவடைந்த கூட்டத்தில் தீர்மானம்

Friday, April 29, 2022
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின...Read More

எரிசக்தி அமைச்வை வழங்குகிறேன் என அழைத்தார் ஜனாதிபதி - நிராகரித்தார் சுசில் பிரேம்ஜயந்த

Friday, April 29, 2022
இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால் எரிசக்தி அமைச்சுப் பதவியை வழங்குவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை முன்னாள் அமைச்சர்...Read More

அலரி மாளிகைக்குள் குழப்பம், மஹிந்த பிடிவாதம், ஆட்டம் காணும் ஜனாதிபதி - ஹக்கீம் தெரிவிப்பு (வீடியோ)

Friday, April 29, 2022
 - பாறுக் ஷிஹான் - முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில்  சாய்ந்தமருது பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு மிக ...Read More

திரிபோச நின்று போனது

Friday, April 29, 2022
மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோச உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோச நிறுவனம் அறிவித்துள்ளது.  நாடளாவிய...Read More

பிரதமர் மஹிந்த பதவி விலகவில்லை என்றால்...?

Friday, April 29, 2022
பிரதமர் பதவிக்கு புதிய நபர் ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக எமது மக்கள் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ர...Read More

கோத்தபாய இராஜிநாமா செய்துவிட்டு பிரதம நீதியரசரை தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் - குமார வெல்கம

Friday, April 29, 2022
ஜனாதிபதி இராஜினாமா செய்துவிட்டு புதிய பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்துக்கு தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பி...Read More

அலரி மாளிகைக்கு முன், நடந்தது என்ன...?

Friday, April 29, 2022
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை ...Read More

இல்லை, கவலை வேண்டாம் தம்பி, பிரச்சினைகளை தீர்க்க போகிறேன், அப்புறம் பாருங்கள் - மஹிந்த - மனோ தொலைபேசியில் பேசியது என்ன..?

Friday, April 29, 2022
“இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். மக்களின் ப...Read More

முன்னாள் அமைச்சர் பௌசி வழக்கிலிருந்து விடுவிப்பு

Friday, April 29, 2022
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் 1 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருந்து முன...Read More

மக்களின் போராட்டம் நியாயமானது, அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Friday, April 29, 2022
மக்களின் போராட்டம் நியாயமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் தண்டனை ...Read More

எனக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, கோத்தாபய சிறப்பாகச் செயற்பட்டார், எங்களுக்கு பணப் பற்றாக்குறை உள்ளது

Friday, April 29, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது தனது அரசியல் வாழ்வில்  மிகக் கடினமான சவால்களிலொன்றை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது போது ஏற்பட்டுள்ள நெருக்க...Read More

பிரதமர் மஹிந்தவை பதவி நீக்கினால், பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டம்

Friday, April 29, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக...Read More
Powered by Blogger.