பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை ...Read More
“இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். மக்களின் ப...Read More
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் 1 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருந்து முன...Read More
மக்களின் போராட்டம் நியாயமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் தண்டனை ...Read More
பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது தனது அரசியல் வாழ்வில் மிகக் கடினமான சவால்களிலொன்றை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது போது ஏற்பட்டுள்ள நெருக்க...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக...Read More
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் மக்கள் பணிமனையின் தலைவர் ...Read More
நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்...Read More
- Recep Tayyip Erdoğan - ஹதிமுல் ஹரேமைனின் அழைப்பின் பேரில் நாங்கள் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்தோம். வரலாற்று, கலாச்சார மற்றும் மனித உறவ...Read More
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் மாலை (28) இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நிறைவடைந்...Read More
Ismathul Rahuman நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை, வைத்தியர்கள் உட்பட சகல தரத்தின் ஊழியர்கள் நேற்று பகல் வைத்திய சாலைக்கு முன்பாக இந்த ...Read More
நோன்பு கஞ்சியை குடித்து விட்டு மற்றவர்கள் சென்று விடுவார்கள் ஆனால் தொழுகையிலும் கலந்து கொள்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்... மோடி அரசால் ஒருப...Read More
- கலாநிதி எம்.சி. ரஸ்மின் - மார்ச் 31ஆம் திகதி தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றது. மக்களின் ஏகோபி...Read More
(ஏ.ஆர்.ஏ.பரீல்) “நாட்டில் சமகாலத்தில் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிகவும் அவசியம்...Read More
நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்...Read More
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும், அமைச்சுகளிற்கான விடயதானங்கள் மற்றும் ...Read More
இலங்கையின் அண்மித்த வரலாற்றில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை இன்று (28) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வே...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி கோட்டாபய நடவடிக்கை எடுப்பார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் பரவலாக சென்...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாக பெற்றுத்தருமாறு அரசை வலியுறுத்தி நாடு பூராகவும் பல அர...Read More
இடைக்கால அல்லது தகுதிகாண் அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை என வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித் துள்ளார். தானும் பொதுஜன பெரம...Read More
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது...Read More
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல...Read More
- எம்.றொசாந்த் - தொலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். ...Read More