Header Ads



அலரி மாளிகைக்கு முன், நடந்தது என்ன...?

Friday, April 29, 2022
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை ...Read More

இல்லை, கவலை வேண்டாம் தம்பி, பிரச்சினைகளை தீர்க்க போகிறேன், அப்புறம் பாருங்கள் - மஹிந்த - மனோ தொலைபேசியில் பேசியது என்ன..?

Friday, April 29, 2022
“இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். மக்களின் ப...Read More

முன்னாள் அமைச்சர் பௌசி வழக்கிலிருந்து விடுவிப்பு

Friday, April 29, 2022
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் 1 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருந்து முன...Read More

மக்களின் போராட்டம் நியாயமானது, அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Friday, April 29, 2022
மக்களின் போராட்டம் நியாயமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் தண்டனை ...Read More

எனக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, கோத்தாபய சிறப்பாகச் செயற்பட்டார், எங்களுக்கு பணப் பற்றாக்குறை உள்ளது

Friday, April 29, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது தனது அரசியல் வாழ்வில்  மிகக் கடினமான சவால்களிலொன்றை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது போது ஏற்பட்டுள்ள நெருக்க...Read More

பிரதமர் மஹிந்தவை பதவி நீக்கினால், பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டம்

Friday, April 29, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக...Read More

யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, அமெரிக்கத் தூதுவர் கேட்டறிந்தார்

Friday, April 29, 2022
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் மக்கள் பணிமனையின் தலைவர் ...Read More

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு, விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Friday, April 29, 2022
நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்...Read More

சவுதிக்கான எனது பயணம், ஒரு புதிய சகாப்தத்தின் கதவுகளைத் திறக்கும் - உம்றா கடமையிலும் பங்கேற்றார் எர்துகான்

Friday, April 29, 2022
- Recep Tayyip Erdoğan - ஹதிமுல் ஹரேமைனின் அழைப்பின் பேரில் நாங்கள் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்தோம். வரலாற்று, கலாச்சார மற்றும் மனித உறவ...Read More

ஆளும்கட்சி கூட்டத்தில் சலசலப்பு, டளஸ் மீது தாக்குதல், கோபமடைந்த நாமல், தாக்குதலுக்கு ரெடியான குட்டியாராச்சி -- நட்பு பாராட்டிய மஹிந்த

Friday, April 29, 2022
 ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் மாலை (28) இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நிறைவடைந்...Read More

வாழ்கைச் செலவை குறை, களவாடிய பணத்தை கொடுத்து விட்டு சிறைக்குப் போ (வீடியோ)

Friday, April 29, 2022
Ismathul Rahuman நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை,  வைத்தியர்கள் உட்பட சகல தரத்தின் ஊழியர்கள் நேற்று பகல் வைத்திய சாலைக்கு முன்பாக இந்த ...Read More

நோன்பு கஞ்சியை குடித்து விட்டு சென்று விடாமல், தொழுகையிலும் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி

Friday, April 29, 2022
நோன்பு கஞ்சியை குடித்து விட்டு மற்றவர்கள் சென்று விடுவார்கள் ஆனால் தொழுகையிலும் கலந்து கொள்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்...  மோடி அரசால் ஒருப...Read More

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, ஒரு மாத்திற்குள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் - அலி சப்ரி

Thursday, April 28, 2022
  தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஒரு மாத்திற்குள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று நிதிமையச்சர் அலி சப்ரி வாக்குறுதியளித்துள்ளார். ம...Read More

காலிமுகத் திடல் மக்கள் போராட்டம், இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா...?

Thursday, April 28, 2022
- கலாநிதி எம்.சி. ரஸ்மின் - மார்ச் 31ஆம் திகதி தொடங்­கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயா­தீ­ன­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. மக்­களின் ஏகோ­பி...Read More

இப்தார் நிகழ்­வு­களில் கலந்து கொள்­வதன் மூலம் இஸ்­லாத்தின் புனிதத் தன்­மையை புரிந்து கொள்ள முடி­கி­றது - விகாரா­தி­பதி அஸ்­சஜீ தேரர்

Thursday, April 28, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) “நாட்டில் சம­கா­லத்தில் இனம் மற்றும் மதங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையும் புரிந்­து­ணர்வும் நல்­லி­ணக்­கமும் மிகவும் அவ­சியம்...Read More

விறகு உள்ளிட்ட பழைய முறைக்கு மீண்டும் செல்வது அவசியம்

Thursday, April 28, 2022
நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்...Read More

புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் குறித்த வர்த்தமானியை காணவில்லை - போதிய புரிதலின்றி சிரமம்

Thursday, April 28, 2022
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும், அமைச்சுகளிற்கான விடயதானங்கள் மற்றும் ...Read More

ஜனாதிபதிக்கு எதிராக பாட்டுப்பாடிய ஹரீன் - கேட்டு ரசித்த மக்களும், எதிர்க் கட்சித் தலைவரும் (வீடியோ)

Thursday, April 28, 2022
  ஒடுக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர போராட்டத்தின் 'ஐக்கிய சக்தி பாத யாத்திரை'...Read More

இலங்கை வரலாற்றில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை, இன்றைய தினமே முன்னெடுக்கப்பட்டதாக அறிவிப்பு

Thursday, April 28, 2022
 இலங்கையின் அண்மித்த வரலாற்றில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை இன்று (28) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வே...Read More

மஹிந்தவை வெளியில் விட்டால் உங்கள் கழுத்துக்கு கத்தி வந்துவிடும் - உருகிய ஜனாதிபதி பின்வாங்கினாரா..?

Thursday, April 28, 2022
 பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி கோட்டாபய நடவடிக்கை எடுப்பார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் பரவலாக சென்...Read More

அரச தனியார் துறை தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு (வீடியோ)

Thursday, April 28, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாக பெற்றுத்தருமாறு அரசை வலியுறுத்தி நாடு பூராகவும் பல அர...Read More

மஹிந்தவின் படத்தைக் காட்டி பாராளுமன்றத்துக்கு வந்த நாங்கள் இடைக்கால அரசாங்கத்தை விரும்பவில்லை

Thursday, April 28, 2022
இடைக்கால அல்லது தகுதிகாண் அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை என வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித் துள்ளார். தானும் பொதுஜன பெரம...Read More

மஸ்தானின் வீடு முற்றுகை - பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என போராட்டம்

Thursday, April 28, 2022
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களை பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது...Read More

தலை வலி இருப்பவருக்கு, உடம்பு வலிக்கு மருந்து கொடுத்து சரிவராது

Thursday, April 28, 2022
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல...Read More

பப்ஜி வீடியோ கேம் விளையாடிய இளைஞன் சடலமாக மீட்பு

Thursday, April 28, 2022
- எம்.றொசாந்த் - தொலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். ...Read More
Powered by Blogger.