Header Ads



பிரதமர் பதவிக்கு சஜித் இணங்காதுவிட்டால், கருவை நியமிப்பது பொருத்தமாக இருக்கும் - சோபித தேரர்

Thursday, April 28, 2022
 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என மஹாநாயக தேரர்கள் உள்ளிட்ட சகல கட்சிகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில...Read More

ஜனாதிபதியை விரட்டிவிட்டு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது - 11 பங்காளிகள்

Thursday, April 28, 2022
“இந்த அரசாங்கத்தின் மீது  நம்பிக்கை இல்லை என்பதே மக்களின் நிலைப்பாடாகும். அதே நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம். ஆனால், ஜனாதிபதி  கோட்டாபய ராஜ...Read More

கோட்டாபய மஹிந்த உச்சக்கட்ட முரண்பாடு, கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது..?

Thursday, April 28, 2022
-ஆர்.சிவராஜா - தமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கொடிகட்டிப் பறந்த காலத்தில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்தவர் பி. எஸ். வீரப...Read More

1000 தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு, அரசாங்கம் பதவி விலகவிட்டால் ஹர்த்தால்

Thursday, April 28, 2022
அரசாங்கத்துக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட...Read More

இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் - 21 தொடர்பில் முக்கிய பேச்சு

Thursday, April 28, 2022
பாராளுமன்ற குழுவின் விசேட கூட்டம் இன்று (28) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக்...Read More

ரமலான் இரவு 27 ஆம் இரவு - தவாஃப் செய்யும் பெரும் கூட்டம் (Video)

Thursday, April 28, 2022
மக்காவில் ரமலான் இரவு 27 ஆம் இரவு (புதன்கிழமை இரவு) இலட்சக்கணக்கான மக்கள் இறை வழிபாட்டில் பங்கேற்பதற்காக குழுமி நிற்கும் காட்சியே இது. O All...Read More

மஸ்ஜித்துல் அக்ஸாவிற்கு அலை அலையாக திரண்ட மக்கள் - இஸ்ரேலிய நுழைவுக் கட்டுப்பாடுகளை மீறி தொழுகை (படங்கள்)

Wednesday, April 27, 2022
புனித ரமலான் நோன்பின் 27 ஆம் இரவு இன்றாகும். ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள புனித சூஅல்அக்ஸா மசூதியில் சுமார் 250,000 வழிபாட்டாளர்கள்  த...Read More

நோன்பு நோற்றார் ஜெயசூர்யா - மூத்த வைத்தியர் பேராசிரியர் அர்ஜுன சில்வாவும் இணைந்து கொண்டார்

Wednesday, April 27, 2022
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சனத் ஜெயசூர்யா ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாத நோன்பு நோற்று வருகின்றார்.  இந்த வருடமும் (2022) அவர் நோன்ப...Read More

வீரவன்சவிற்கு பிரதமர் பதவியா..? எண்ணெய்ச் சட்டிக்குள் இருந்து துள்ளி, நெருப்புக்குள் விழுந்த நிலைமை வரக்கூடாது

Wednesday, April 27, 2022
இன்று ராஜபக்ச ஆட்சியில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறியிருக்கின்றார்கள். இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் சேர்ந்து விமல் வீரவன்சவிற்...Read More

மகிந்த பதவி விலகாவிட்டால், புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதி முன்வராவிட்டால்..??

Wednesday, April 27, 2022
சர்வகட்சி இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு 11 சுயாதீனக் கட்சிகளின் கூட்டணி அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த ...Read More

காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பதாதைகள் வீசியெறியப்பட்டன

Wednesday, April 27, 2022
இலங்கையில் கடந்த காலங்களில் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு...Read More

ஓரினச் சேர்க்கைக்கு முயன்ற பொலிஸ் அதிகாரி, சத்தம் போட்டு ஓடிய பொலிஸ் உத்தியோகத்தர்

Wednesday, April 27, 2022
- செந்தூரன் பிரதீபன் - நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் சக பொலிஸ் உத்தியோகத்தரை  ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற சம்பவம் தற்போது...Read More

இலங்கை நெருக்கடிக்கு, தனியொரு குடும்பமே காரணம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

Wednesday, April 27, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலைமை குறித்து தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீ...Read More

மகிந்தவை மட்டும் பதவி விலக்கி, கோட்டாபய தலைமையில் இடைக்கால அரசு அமைந்தால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்

Wednesday, April 27, 2022
'வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ரா...Read More

பொருட்களின் விலைகள் 140 வீதம் வரை அதிகரிப்பு - பொதுமக்களால் சமாளிக்க முடியாத நிலை

Wednesday, April 27, 2022
  ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் 60 வீதத்தில் இருந்...Read More

பசிலின் செருப்பு சூப்பை குடித்த டீல்காரர்கள் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள் - எதிர்க்கட்சித் தலைவர்

Wednesday, April 27, 2022
மக்கள் ஆணையின் ஊடாகவே நாட்டின் பொறுப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மாவன...Read More

பிரதமர் மஹிந்தவை பதவி நீக்குவது 2 வழிகளில் இடம்பெறலாம் - தயாசிறி

Wednesday, April 27, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் சில கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டியிருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்து...Read More

நாற்காலிகளில் இருந்து வெளியேற ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஒருவார கால அவகாசம்

Wednesday, April 27, 2022
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.  இதனை புரிந்து கொள்ள...Read More

சஜித் தரப்புக்கு UNP பச்சைக் கொடி

Wednesday, April 27, 2022
பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்க ஐக்கிய தேசிய ...Read More

இறுதி ஆசை நிறைவேற்றப்பட்ட பின், சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாகேந்திரன்

Wednesday, April 27, 2022
சிங்கப்பூரில் இன்று  நாகேந்திரனிற்கு காலை மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் மலேசியாவின் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் கடைசி ஆசை நிறைவேற்றப்...Read More

றம்புக்கணை துப்பாக்கிச் சூடு - பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவு

Wednesday, April 27, 2022
றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்...Read More

ஜனாதிபதி என்னை பதவி விலகுமாறு கூறவில்லை, கூறவும் மாட்டார் என நம்புகிறேன் - பிரதமர் மஹிந்த

Wednesday, April 27, 2022
ஜனாதிபதி ஒருபோதும் தன்னை பதவி விலகுமாறு கூறவில்லை. கூறவும் மாட்டார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதேச சபை தவ...Read More

யாழ்ப்பாண பிரதேச செயகத்தின் எற்பாட்டில் முதற்தடவையாக இப்தார் நிகழ்வு

Wednesday, April 27, 2022
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக மாபெரும் இப்தார் நிகழ்வு ஒன்று நேற்று (2022.04.26) யாழ் பிரதேச செயலர் சாம்பசிவம் சுத...Read More

சாரா ஜெஸ்மினைத் தேடி தோண்டப்பட்ட புதைகுழிகள் - 3 வது DNA சோதனை (வீடியோ)

Wednesday, April 27, 2022
(பாறுக் ஷிஹான்) ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல...Read More
Powered by Blogger.